Thursday, May 29, 2008

உடுக்கை இழந்தவன் கதை - தற்காலிக தாமதம்

தொடர்ந்து வாராவாரம் எழுதி வந்த தொடர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை'யின் அடுத்த பகுதியை சில காரணங்களால் ஒரு மாதமாக எழுத முடியவில்லை. விரைவில் நேரம் ஏற்படுத்திக் கொண்டு எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

No comments: