Thursday, April 28, 2011

ஐயப்பா என்று அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்!



மணியான ஒரு பாடல் வேண்டும்! - அது
மணிகண்டன் மீதிருக்க வேண்டும்! (மணியான)

துணையாக அவன் இருக்க வேண்டும்! - சபரி
மலை ஏற அருள் செய்ய வேண்டும்! (மணியான)

நடுக்காட்டில் துணையாக வேண்டும்! - நல்ல
வழிகாட்டியாய் இருக்க வேண்டும்!
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - ஐயப்பா என்று
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - மனம்
அருள் தேட வழி செய்ய வேண்டும் (மணியான)


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்ல
வழிகாட்டியாய் இருக்க வேண்டும்! //
அருமையான பாடல்.பாராட்டுக்கள்.

தமிழ் said...

மனம் எல்லாம் இனிக்கும் பாடல்

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி & திகழ்.