Tuesday, November 28, 2006

அம்பிகா தனயா பால கஜானன



அம்பிகா தனயா கஜானனா - அம்பிகை மகனே யானைமுகனே
கஜவதனா கணநாத கஜானன - யானைமுகனே கணங்களின் தலைவனே யானைமுகனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே

த்ரிபுவன பாலக - மூவுலகையும் காப்பவனே
மங்கள தாயக - மங்களங்கள் அருள்பவனே
வித்யா புத்தி சித்தி ப்ரதாயக - கல்வி, அறிவு, செயல்திறம் நிலையாகத் தருபவனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாயி கணேசா விநாயகா//

சாயி என்றால் அம்மா என்று பொருளா, குமரன்?

நல்ல ஒளிப்படம்; நம் குட்டி கணேசன் சிரிப்பே சிரிப்பு!

குமரன் (Kumaran) said...

இது சாயி பஜனில் ஒரு பாடல் இரவி. சாயி பாபா என்றால் தெய்வீக தாய் தந்தை என்று பொருள்.

இங்கே சாயி கணேசா என்பதற்கு சாயி உருவத்தில் இருக்கும் கணேசா என்று பொருள் கொள்ளலாம்.