Monday, November 07, 2011

ஆதித்ய ஹ்ருதயம், சுதர்ஸனாஷ்டகம் - தமிழில்...

அருள்தமிழ் அண்ணல், பாவலர் அருட்கவி திரு. ப. ஜானகிநாதன் எம்.ஏ., எம்.எட்., ஐயா அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வடமொழி பாராயண நூல்களான ஆதித்ய ஹ்ருதயம், சுதர்ஸனாஷ்டகம் என்ற இரு நூல்களை தமிழ்க்கவிதைகளாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவற்றை அவருடைய மகன் திரு. ஜா. பழனிகுமார் அனுப்பியிருக்கிறார். அதனை இங்கே அன்பர்களுக்காக இணைக்கிறேன்.

ஆதித்ய ஹ்ருதயத்தின் மொழியாக்கத்தை இங்கே படிக்கலாம்.

சுதர்ஸனாஷ்டகத்தின் மொழியாக்கத்தை இங்கே படிக்கலாம்.

9 comments:

S.Muruganandam said...

மிக்க நன்றி குமரன் ஐயா

sury siva said...

இதைப் பாராயணம் நித்யம் செய்யலாமென நினைத்து
சொல்லப்போனேன்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா & சுப்பு ரத்தினம் ஐயா!

நாடி நாடி நரசிங்கா! said...

மிக்க நன்றி குமரன் ஐயா:)

நாடி நாடி நரசிங்கா! said...

!!!

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜேஷ்.

நம்பிக்கைபாண்டியன் said...

பயணுள்ள தகவல்! நம்பிக்கையுடன் பாராயணம் செய்பவர்களுக்கு நல்ல பலம் நிச்சயம் கிடைக்கும்!

குமரன் (Kumaran) said...

நன்றி நம்பிக்கைபாண்டியன்.

Unknown said...

மிக்க நன்றி திரு.குமரன்