Friday, December 17, 2010

திருமால் பெருமைக்கு நிகர் ஏது?

முக்கோடி ஏகாதசியை முன்னிட்டு...

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முக்கோடி ஏகாதசியை முன்னிட்டு..//

அப்படின்னா என்ன குமரன்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

mukkodi-na enna kumaran?

Kavinaya said...

இதுவும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.

கண்ணன் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே... அதே சந்தேகம் எனக்கும்.

குமரன் (Kumaran) said...

கண்ணனே பதில் சொல்வார் அக்கா. நிறைய தடவை பந்தல்ல சொல்லியிருக்கார். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

what is panthal?
who is kannan?
what is mukkOdi?
kumaran doesnt want to answer...yaaraachum chollunga

Kavinaya said...

//what is panthal?
who is kannan?//

பள்ளி கொண்ட பெருமாள் மாதிரி ஒருத்தர் pose குடுக்கிறாரே, உங்க profile photo-la... அவரு யாரோ அவரே இவர். இவரே அவர். பந்தலும் அவருடையதே :) மற்றபடி 3-வது கேள்விக்கு பதில் கண்ணனோ, குமரனோ தர வேண்டியது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
முருகா...

முக்கோடி-ன்னா என்னன்னு தெரியல! பந்தல்-ல்ல சொன்ன நினைவும் இல்லை!

எங்கூருல, முக்கு-ல ஏன் நிக்குற-ன்னு கேட்கும் வழக்கம் உண்டு! முக்கு, தெருக்கோடி, முக்கோடி அதுக்கும் ஏகாதசிக்கும் என்ன சம்பந்தம்?