Thursday, December 16, 2010

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு!

6 comments:

எல் கே said...

எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டு பாடல். அந்த பெருமாள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும்

குமரன் (Kumaran) said...

வாழ்த்திற்கு நன்றி LK. உண்மை. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். பாடியவரும் அப்படி.

Kavinaya said...

//எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.//

அதையே நானும் சொல்ல வேண்டியிருக்கிறது. மிக்க நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

:-)

நன்றி அக்கா.

Radha said...

இந்தப் பாடலை எல்லாம் "என்றும் பிடிக்கும்" அப்படின்னு ஒரு வகை உருவாக்கி அதில் போடுங்க குமரன். :-)

குமரன் (Kumaran) said...

:-)