Tuesday, December 29, 2009

வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்

கர்நாடக இசை மும்மூர்த்திகளில் முதன்மையானவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் முதன்மை சீடர்களில் ஒருவர் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர். அவருடைய நினைவினைப் போற்றி இந்திய அஞ்சல் துறை அவருடைய திருவுருவ அஞ்சல்தலையை 27 டிசம்பர் 2009 அன்று மதுரையில் வெளியிட்டுள்ளது.

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் எனப்படும் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோவிலில் வேங்கடரமண பாகவதரின் திருவுருவச் சிலை இருக்கிறது. அந்தத் திருவுருவச் சிலையின் படத்தை இங்கே தருகிறேன்.

வேங்கடரமண பாகவதரின் வரலாறு, பாடல்கள் போன்றவற்றைப் படிக்கவும் கேட்கவும் இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

8 comments:

குப்பன்.யாஹூ said...

Many thanks for sharing a rare and interesting information.

குமரன் (Kumaran) said...

Thanks Kuppan.yahoo Sir

Radha said...

Interesting news. Thanks Kumaran !!

குமரன் (Kumaran) said...

Thanks Radha.

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

குமரன் (Kumaran) said...

நன்றி இரவீ. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி.