வலைச்சரத்தில் மூன்றாம் நாள்...
-
*வணக்கம் நண்பர்களே...*
*குட்டி கதை*
ஒரு பள்ளியில் ஆசிரியர் அவரது வகுப்பு மாணவ செல்வங்களை உருளை கிழங்குகளை
எடுத்து வருமாறு சொன்னார். ஒவ்வொரு கிழங்குக்கும் ...
19 minutes ago

7 comments:
:(
குறும்படமாக எடுக்கும் அளவுக்கு "பொருள் நிறைந்த" காட்சிகள்.
மனதைத் தொட்டு விட்டது குமரன்..
அருமையான விழியம்
பகிர்வுக்கு நன்றிங்க
Nice!
அருமையான கருத்தை எளிமையாக சொல்லும் குறும்படம்.
ஊனம் ஒரு குறையல்ல அற்புதம் .
"எல்லாம் ஒரே சாமி தானே?"
--முகத்தில் அறைந்த மாதிரி உண்மை.
என்ன, ஒரு வினாடி படம் ஓடி இருக்குமா?..
அந்த ஒரு வினாடிக்குள், எத்தனை 'பளார், பளார்'கள்?..
மனத்தில் ஊனம் இருந்தால் தான், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், ஏறுவதும் இறங்க்குவதும் கடினம்; அது இல்லாதோருக்கு உலகமே பூக்கள் பூத்துக் குலுங்க்கும் அற்புதத் தோட்டம்!
குறள் போன்றதான குறும்படத்தை தெரிவு செய்து காணச்செய்தமைக்கு நன்றி, குமரன்!
அருமை குமரா! கண் கலங்கி மனம் நெகிழ வைத்து விட்ட படம். பாடமும் கூடத்தான். மிக்க நன்றி.
Post a Comment