கூடல்

Monday, October 14, 2024

பாட்டி மேல் ஒரு ஸ்லோகம்

›
அக்டோபர் 11ம் தேதி  மறைந்த என் தாய்வழிப் பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் பிறந்தநாள் . இன்று அவர் மேல் ஒரு வடமொழிப் போற்றுதலை எழுதும் பேறு ...
Friday, February 02, 2024

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே! பாகம் 2

›
வி: அந்த வீடு என்பது என்ன? சுவர்க்கமா? கு: சுவர்க்கம், செய்த புண்ணியம் தீரும் வரை இருக்கும் நிலை ஆயிற்றே. அது வீடாகுமா? வி: அப்படியென்றால் ச...

பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே! பாகம் 1

›
விஜயன் (பாடிக் கொண்டே வருகிறார்): பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே! குமரன்: விஜயா! இது என்ன பாட்டு? வி: குமரா! நம்மாழ்வார் பாசுரம் இது. நம் ...
Thursday, December 21, 2023

பகல் பத்து உற்சவத்துல என்ன செய்வாங்க?

›
 'குமரா, பகல் பத்து இராப்பத்துன்னு 20 நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள், மொத்தம் 21 நாள் திருவிழா சரியா?'  'மாதவா. ஒரு சிறு திருத்தம...
Monday, December 18, 2023

21 நாள் வைகுண்ட வாசல் தொறப்பாங்களா?

›
 'குமரா. சொர்க்க வாசலுக்கும் பரமபத வாசலுக்கும் வித்தியாசம் சொன்னே. ஆனா இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி இல்லையே. அதைப் பத்தி சொல்லு' 'மா...
Thursday, December 14, 2023

சொர்க்க வாசலா? வைகுண்ட வாசலா?

›
  'வா குமரா! என்ன இந்த பக்கம்?' 'கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னைப் பாத்துட்டு போலாம்னு' 'என்ன விஷேசம்?'...

கீதையும் அருச்சுனனும்

›
  'சுவாமி. அடியேன். தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்!' 'சொல்லும் பிள்ளாய்!' 'கீதையை எம்பெருமானிடம் நேரே கேட்ட அருச்சுனன் எம்பெர...
›
Home
View web version

என்னைப் பற்றி!

குமரன் (Kumaran)
பிறந்தது மதுரை, தற்போது Minnesota, United States
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே!
View my complete profile
Powered by Blogger.