tag:blogger.com,1999:blog-17517026.post949869163542068744..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: மடப்பயலா நீ முருகா?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-17517026.post-86070425233238383672010-07-01T09:08:17.553-05:002010-07-01T09:08:17.553-05:00இந்தப் பொருள் எங்கே இருந்து எடுத்துப் போட்டீங்கன்ன...இந்தப் பொருள் எங்கே இருந்து எடுத்துப் போட்டீங்கன்னு தெரியலை இரவி. ஆனா ஏதோ ஒரு அகரமுதலியில இருந்துன்னு தோணுது. மடவளுக்கு அது தான் ஒரே பொருள்ன்னும் நீங்க நினைக்கிற மாதிரி இருக்கு. மடவள் விறலிங்கறதால மடவன்னா விறலிக்கு ஆண்பால் எதுவோ அது தான் பொருள்ன்னு நினைக்கிற மாதிரியும் இருக்கு. எனக்குப் புரிஞ்ச பொருள்ல இந்த சங்கப் பாடலுக்குப் பொருள் சொல்லியிருக்கேன். நீங்க நினைக்கிற பொருள்ல இந்த சங்கப் பாடலுக்கு என்ன பொருள்ன்னு சொல்லுங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62460422669867144072010-06-30T11:34:03.894-05:002010-06-30T11:34:03.894-05:00//அது போல் அந்த விறலி ஒரு மடவள்; மடமெனும் குணம் கொ...//அது போல் அந்த விறலி ஒரு மடவள்; மடமெனும் குணம் கொண்டவர்கள் எல்லோரும் விறலியரோ/பாடகரோ/ஆடுபவரோ இல்லை! :-)//<br /><br /><br />1. மடவள் maṭavaḷ : (page 3021) <br />விறலி (புறநா. 89). 2. Woman; பெண். மடவர னோக்கம் (குறள், 1085).Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24544554260352269692010-06-24T10:57:17.958-05:002010-06-24T10:57:17.958-05:00அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்நான்கும் பெண்களி...அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்நான்கும் பெண்களின் நாற்படைகள். இதில் வரும் மடம் என்ற குணம் மிகுந்தவள் மடவள். <br /><br />என் மனைவி ஒரு பெண்; பெண்கள் எல்லோரும் என் மனைவியர் இல்லை. அது போல் அந்த விறலி ஒரு மடவள்; மடமெனும் குணம் கொண்டவர்கள் எல்லோரும் விறலியரோ/பாடகரோ/ஆடுபவரோ இல்லை! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-90981977686521931952010-06-24T10:03:58.288-05:002010-06-24T10:03:58.288-05:00//Oh...Murugan is Madavan? I thought Kannan is Mad...//Oh...Murugan is Madavan? I thought Kannan is Madhavan, and no one else. :-)//<br /><br />kannan is mad"h"avan!<br />murugan is madavan!<br />take the case of ragavan-raghavan; same here! :)<br /><br />btw madavaL=viRali means, madavan=singer/dancer right? esc aavaama, athai chollunga mothal-la!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-92048697750338486252010-06-22T13:52:26.278-05:002010-06-22T13:52:26.278-05:00Oh...Murugan is Madavan? I thought Kannan is Madha...Oh...Murugan is Madavan? I thought Kannan is Madhavan, and no one else. :-) <br /><br />Hey Maddy Muruga! How are you?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-53818543413974931412010-06-22T10:12:28.575-05:002010-06-22T10:12:28.575-05:00hey, my murugan is madavan! madaiyan! kodiyan! :)
...hey, my murugan is madavan! madaiyan! kodiyan! :)<br /><br />மடவன் x மடவள்<br /><br />விறலியை (பாடிக் கொண்டே ஆடுவாளை) மடவள்-ன்னும் சொல்வதுண்டு! அப்போ மடவன்? :)<br /><br />டேய் மட(வ)ப் பய முருவா, சொல்லுறா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-41511255722571843932010-06-21T09:01:43.834-05:002010-06-21T09:01:43.834-05:00'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிலிருந்து ...'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிலிருந்து இங்கே மாற்ற வேண்டியவற்றை மீள்பதிவாகப் போட்டுவிட்டேன் மௌலி. வேறு ஏதெனும் பதிவை இப்படி கூடலுக்குக் கொண்டு வரும் நாள் வரை மீள்பதிவுகள் இல்லை. :-)<br /><br />எங்காவது ஏதாவது கட்டுரைகளைப் படிக்கும் போது இப்படிப்பட்ட குறிப்புகள் கிடைக்கும்; அதனைக் குறித்து வைத்துக் கொள்வேன். நேரம் கிடைக்கும் போது விரித்து பதிவில் எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய குறிப்பைக் கண்டது மே 2009ல். எழுத இப்போது தான் வாய்ப்பு கிட்டியது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19229628412449460432010-06-21T07:46:59.836-05:002010-06-21T07:46:59.836-05:00வித்யாசமானவற்றை எப்படித்தான் தேடிப் பிடித்துத் தரு...வித்யாசமானவற்றை எப்படித்தான் தேடிப் பிடித்துத் தருகிறீர்களோ!....அருமை குமரன். நன்றி.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71327060854047255712010-06-21T07:42:22.354-05:002010-06-21T07:42:22.354-05:00மீள் பதிவெல்லாம் முடிந்ததா குமரன்? :)மீள் பதிவெல்லாம் முடிந்ததா குமரன்? :)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.com