tag:blogger.com,1999:blog-17517026.post9081169322933693013..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: என்ன புண்ணியம் செய்தேனோ?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-17517026.post-72468633596998929582008-03-07T12:19:00.000-06:002008-03-07T12:19:00.000-06:00இந்த இடுகை 10 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' ...இந்த இடுகை 10 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:<BR/><BR/>16 comments: <BR/><BR/>Lakshmi said... <BR/>mikavum arumaiyaana paadal...dinam oru paadal ippadi koduthaal mikavum nanraagha irukkum!!!<BR/><BR/>Wednesday, May 10, 2006 3:10:00 PM <BR/><BR/>வெற்றி said... <BR/>குமரன்,<BR/>நல்ல அருமையான பாடலை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றிகள்.<BR/><BR/>Thursday, May 11, 2006 11:45:00 AM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>மிக்க நன்றி லக்ஷ்மி.<BR/><BR/>தினமும் ஒன்று இப்படி கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. முடிந்த போதெல்லாம் கொடுக்கிறேன்.<BR/><BR/>Thursday, May 11, 2006 3:49:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>மிக்க மகிழ்ச்சி வெற்றி. இந்தப் பாடல் அருமையான பாடல் என்பதில் சந்தேகமும் இல்லை. நான் அடிக்கடி கேட்கும் பாடல். என்னுடைய நூறாவது பதிவிலும் இந்தப் பாடலைப் பற்றி சொல்லியிருந்தேன்.<BR/><BR/>Thursday, May 11, 2006 3:50:00 PM <BR/><BR/>Ram said... <BR/>குமரன்,<BR/><BR/>முதல் இரண்டு பாடல்களும் அருமை தேர்வு.<BR/><BR/>என்னுடைய விருப்ப பாடலான "பிரபோ கணபதி பரிபூரண வாழ்வருள்வாயே..." இங்கு அரங்கேற்ற தங்களால் முடியுமா ?<BR/><BR/>-ராம்<BR/><BR/>Thursday, May 11, 2006 7:27:00 PM <BR/><BR/>johan -paris said... <BR/>அன்புக் குமரனுக்கு!<BR/>சீர்காழிக்குப் பின் என்மனம் கவர்ந்த கலைஞர், ஜேசுதாஸ்; இவர் குரலில் எது கேட்டாலும் தெவிட்டாது!<BR/>தொடருங்கள்.<BR/>யோகன்<BR/>பாரிஸ்<BR/><BR/>Friday, May 12, 2006 3:46:00 AM <BR/><BR/>Sivabalan said... <BR/>Good Work!!<BR/><BR/>Friday, May 12, 2006 10:29:00 AM <BR/><BR/>Samudra said... <BR/>நல்ல பாட்டுங்க.<BR/><BR/>//தினமும் ஒன்று இப்படி கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.//<BR/><BR/>தினமும் ஒன்னு?<BR/><BR/>வானாம், ஒரிஜினாலிடி இருக்காது.கெடச்சத தூக்கி போட்டு பதிவு போட சொல்லும்.நேரங் இருக்குறப்ப ஒன்னு ரெண்டு பதிவு போடுங்க.<BR/><BR/>Friday, May 12, 2006 11:04:00 AM <BR/><BR/>Natarajan said... <BR/>Miga nalla paddal Kumaran.Nandri...thanks for introducing...<BR/><BR/>Anbudan,<BR/>Natarajan<BR/><BR/>Friday, May 12, 2006 7:39:00 PM <BR/><BR/>சிவமுருகன் said... <BR/>பாடல்கள் அருமை, தெய்வீக குரல், அழகான வரிகள்.<BR/><BR/>Saturday, May 13, 2006 9:35:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>இராம்பிரசாத். நீங்கள் கேட்கும் பாடலைத் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.<BR/><BR/>Monday, May 15, 2006 2:38:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>உண்மை தான் யோகன் ஐயா. ஜேசுதாஸின் குரலில் எது கேட்டாலும் திகட்டாது. சில பாடல்கள் இவர் பாடியதாலேயே என் மனம் கவர்ந்ததோ என்றும் எண்ணியிருக்கிறேன். சீர்காழி அவர்களின் பாடல்களும் வரும்.<BR/><BR/>Monday, May 15, 2006 2:40:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி சிவபாலன்<BR/><BR/>Monday, May 15, 2006 2:40:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>சமுத்ரா. ஒத்துக் கொள்கிறேன். தினமும் ஒன்று கொடுப்பதாகத் திட்டம் இல்லை. பாராட்டுக்கு நன்றி.<BR/><BR/>Monday, May 15, 2006 2:41:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி நடராஜன்.<BR/><BR/>Monday, May 15, 2006 2:41:00 PM <BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி சிவமுருகன்.<BR/><BR/>Monday, May 15, 2006 2:42:00 PMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com