tag:blogger.com,1999:blog-17517026.post8782553476639504530..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 7 (பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள்)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-17517026.post-52677840710608338152010-01-23T15:40:53.335-06:002010-01-23T15:40:53.335-06:00நீங்களும் சொன்னது தான் இரவி. ருத்ரம் முதலான வேத பா...நீங்களும் சொன்னது தான் இரவி. ருத்ரம் முதலான வேத பாகங்களில் மற்ற தெய்வங்களும் பரம் என்று சொல்லலாம்படி வேத வாக்கியங்கள் இருக்கின்றன தானே. ஆனால் அனைத்து ஆசாரியர்களும் நாராயணனே பரம்பொருள் என்று பொருள் கொண்டிருக்கிறார்கள்; நிர்க்குண நிராகார பிரம்மத்தைப் பற்றி பேசும் ஆதிசங்கரரும் சகுண சகாரமான ஈஸ்வரன் என்னும் போது நாராயணனே மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மையானவன் என்று சொல்வதைப் படித்திருக்கிறோம். அது தான் இடுகையிலும் வந்திருக்கிறது. <br /><br />அடுத்த கேள்விக்குப் பதிலும் அதே போல் நீங்கள் அடுத்த இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னது தான். உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகள்; அதனால் இறை மட்டுமே உண்டு என்று அல்லிருமை பேசலாம்; வேதத்திலும் அப்படி வரும் அபேத ச்ருதிகள் உண்டு. அதே நேரத்தில் இறை, இயற்கை, உயிர் இவற்றின் நடுவே இருக்கும் வேறுபாடுகளும் உறுதியானவை; அதனால் அவை மூன்றுமே வெவ்வேறாக இருக்கின்றன என்று இருமை பேசலாம்; வேதத்திலும் அப்படி வரும் பேத ச்ருதிகள் உண்டு. வரதன் சொன்ன வழியில் எம்பெருமானார் நிலை நாட்டிய விதப்பொருமை தத்துவம் இவ்விரண்டிற்கும் நடுவே நின்று வேதங்களில் வரும் கடக ச்ருதிகளைக் கொண்டு அபேத பேத ச்ருதிகளை இணைத்துப் பொருள் சொல்கின்றது. இதுவும் முழுதாக (உங்களுக்கு இல்லை; சமயக் கருத்திகளில் பயிற்சி இல்லாதவர்களுக்கு) புரியாது என்று தெரியும். எளிமையாக எழுத இன்னொரு நேரத்தை அரங்கன் தரட்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-75959884366425026762010-01-20T17:30:17.757-06:002010-01-20T17:30:17.757-06:00மூலவர், உற்சவர் என்ற பாகுபாடு இல்லை!
திருக்கச்சி ...மூலவர், உற்சவர் என்ற பாகுபாடு இல்லை!<br /><br />திருக்கச்சி நம்பிகள், ஆலவட்ட கைங்கர்யம் என்பதை...<br />வரதனுக்குச் செய்தார்! அவ்வளவு தான்!<br /><br />* வரதன் கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் இருந்தால், அப்போது அங்கு ஆலவட்டம் செய்தார்!<br />* வரதன் கருவறையில் இருந்தால், அப்போது கருவறையில் ஆலவட்டம் செய்தார்!<br /><br />கருவறையில் இருந்து செய்யும் போது தான், கூரேசன் வீட்டுக் கதவடைக்கும் சத்தம் கேட்டு, பெருமாள் நம் கதவை அடைக்கும் முன், இது என்ன சத்தம் என்று கேட்டது!<br />போதுமா ராகவ்? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-21174504003322392822010-01-20T13:52:36.574-06:002010-01-20T13:52:36.574-06:00//இதே கேள்வியை ஏற்கனவே ஒரு முறை கேட்ட போது இரவி ஏத...//இதே கேள்வியை ஏற்கனவே ஒரு முறை கேட்ட போது இரவி ஏதோ பதில் சொன்னார்; என்ன சொன்னார் என்பது தான் வழக்கம் போல் மறந்துவிட்டது//<br /><br />:)))<br /><br />//சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவட்ட கைங்கர்யம் செய்யவில்லை, கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் வைத்து உற்சவருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். எது சரி?//<br /><br />திருக்கச்சி நம்பிகள் கருவறைக்குள் போக முடிந்ததா என்பது தான் விவாதப் பொருளா?<br />இதோ இரண்டு நிகழ்வுகள்!<br /><br />1. பேரருளாளன் (மூலவர்) அவர் கருவறைக் கதவை அடைக்கும் முன்னரே, கூரேசன் வீட்டுக் கதவு அடைக்கும் சத்தம் கேட்டு, "என்ன சத்தம் அது"? என்று திருக்கச்சி நம்பிகளைக் கேட்டார். இது பலரும் அறிந்த ஒன்றே!<br /><br />கருவறைக் கதவை அடைக்கும் முன்னர், இன்னொரு கதவு அடைபடும் சத்தம் என்றால் என்ன?<br /><br />கருவறைக்குத் தான் கதவு இருக்கு!<br />கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் கதவு இல்லையே! அது உற்சவர் கொலுவிருக்க அமரும் தனி மேடை தானே!<br /><br />அப்படின்னா, இந்த நிகழ்வு கருவறைக்குள் அல்லவா நிகழ்ந்து இருக்கும்?<br />அப்படின்னா, திருக்கச்சி நம்பிகள் கருவறைக்குள் அல்லவா ஆலவட்டம் வீசிக் கொண்டு இருந்திருப்பார்?<br /><br />2. பொதுவாக, கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர், உற்சவரும் கருவறைக்குள்ளேயே தான் வைக்கப்படுகிறார்! அப்போது அங்கும் ஆலவட்டம் வீச வேண்டி இருந்திருக்குமே! <br /><br />வரதன் கருவறையில் யக்ஞ வாசம் வீசும் என்பார்கள்! அப்படின்னா யக்ஞத்தில் (வேள்வியில்) தோன்றியது மூலவரா? உற்சவரா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-16147831478961732662010-01-20T06:14:04.288-06:002010-01-20T06:14:04.288-06:00nanRi Srinivasan aiyaa.nanRi Srinivasan aiyaa.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83004015891212571112010-01-20T06:10:27.144-06:002010-01-20T06:10:27.144-06:00நன்றி இராகவ். உங்களுக்கும் வாழ்த்துகள். திருக்கச்ச...நன்றி இராகவ். உங்களுக்கும் வாழ்த்துகள். திருக்கச்சி நம்பிகள் வரதனுக்கு திருவாலவட்டக் கைங்கர்யம் செய்த போது மூலவருக்குச் செய்தாரா உற்சவருக்குச் செய்தாரா என்பதை இனி மேல் தான் கவனித்துப் படிக்க வேண்டும் இராகவ். படித்த வரையில் குறிப்பிட்டுச் சொன்னதாகத் தெரியவில்லை. இதே கேள்வியை ஏற்கனவே ஒரு முறை கேட்ட போது இரவி ஏதோ பதில் சொன்னார்; என்ன சொன்னார் என்பது தான் வழக்கம் போல் மறந்துவிட்டது. <br /><br />ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகளா ஐந்து கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகளா என்று தெரியவில்லை இராகவ். பெருமாள் சொன்னவை ஆறு வார்த்தைகள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆமாம். ஏறக்குறைய இந்த ஆறு வார்த்தைகள் தான் விசிஷ்டாத்வைதம். <br /><br />இறக்கும் தருவாயில் எதனை நினைக்கிறோமோ அதற்கேற்ற பிறவியே அடுத்து வரும் என்பது இந்து மதக் கருத்து. கீதையிலும் பகவான் அந்திமஸ்மிருதியைப் பற்றி நிறைய பேசுவார். வைராக்கியத்தில் சிறந்த ஜடபரதன் தான் வளர்த்த மானை நினைத்துக் கொண்டே இறந்ததால் மறு பிறவியில் மானாகப் பிறந்ததும், வாழ்நாள் முழுக்க பாவமே செய்த அஜாமிளன் தன் மகனின் பெயரான நாராயண நாமத்தைச் சொல்லிக் கொண்டே இறந்ததால் வைகுண்டம் சென்றதும் அந்திமஸ்மிருதிக்கு எடுத்துக்காட்டுகளாக்ச் சொல்லுவார்கள். வரதன் பிரபத்தி செய்தவர்களுக்கு அந்திமஸ்மிருதி மோட்சமடைய ஒரு நிபந்தனை இல்லை என்று ஆறுவார்த்தைகளில் சொல்லியிருக்கிறான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76352902882558711472010-01-20T06:01:51.961-06:002010-01-20T06:01:51.961-06:00நன்றி திகழ். உங்களுக்கும் வாழ்த்துகள்.நன்றி திகழ். உங்களுக்கும் வாழ்த்துகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22371486843634484792010-01-18T18:11:27.195-06:002010-01-18T18:11:27.195-06:00இதோ, வழமை போல் இன்னொரு கலையில் வாழித் திருநாமம்! (...இதோ, வழமை போல் இன்னொரு கலையில் வாழித் திருநாமம்! (பெரிய நம்பிகளுக்கு மட்டும்)<br /><br />மணி மாட மதிள் அரங்கத்து அவதரித்தான் வாழியே!<br />மார்கழியில் நற் கேட்டை மாண வந்தான் வாழியே!<br /><br />குண மிகுந்த ஆளவந்தார் அடி தொழுதோன் வாழியே!<br />குருக்களுக்குள் முக்கியனாய்க் கூறி நின்றான் வாழியே!<br /><br />துணை கெழு சீர் பராங்குசர்க்கு தொண்டன் ஆனான் வாழியே!<br />துன்பில்லா உடையவர்க்கு தேசிகன் தான் வாழியே!<br /><br />மணம் மகிழும் தத்துவத்தின் வளம் அளித்தான் வாழியே!<br />வண் புகழார் பெரியநம்பி மலர்ப்பதங்கள் வாழியே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-38000941152541716742010-01-18T18:02:46.194-06:002010-01-18T18:02:46.194-06:00//திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே//
உக்கம்...//திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே//<br /><br />உக்கம் என்பதும் விசிறி தான்! உக்கமும் தட்டொளியும் என்கிறாள் தோழி கோதை!<br />ஆலவட்டம் என்ற பெயர் எப்படி வந்தது குமரன்? வட்டமாக இருப்பதாலா? அது என்ன ஆல+வட்டம்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-12787151550564178392010-01-18T17:57:31.143-06:002010-01-18T17:57:31.143-06:00//ஆமாம் ஆமாம். இது பெரிய துரோகம் தான். காலம் சென்ற...//ஆமாம் ஆமாம். இது பெரிய துரோகம் தான். காலம் சென்றவர் என்ன தான் தன் ஆசாரியரின் இன்னொரு சீடர் என்றாலும் சாத்திரம் சொன்ன வழி நடப்பது தானே அவருக்கும் அழகு; அவருடைய ஆசாரியருக்கும் அழகு. இப்படி ஒரு காரியத்தை அவர் செய்யலாமா?"//<br /><br />:)<br /><br />சாத்திரம் இதற்கு உட்பட்டு, இன்னொரு மாற்று விதி (விதிவிலக்கு) வைத்திருக்குமே! அதைக் காட்டி ஏனோ பெரிய நம்பிகள் தம்மைக் தற்காத்துக் கொள்ளவில்லை போலும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-20212072752934229402010-01-18T17:54:39.631-06:002010-01-18T17:54:39.631-06:00//இயல்பில் உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகளாக இர...//இயல்பில் உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகளாக இருப்பதால் அவை ஒன்றே என்று சொல்லலாம் என்றாலும் <br /><br />அவற்றின் இடையே இருக்கும் வேறுபாடுகளும் உண்மை என்பதால்<br /><br />அவை வெவ்வேறானவை என்று கொள்வதே சமயக் கொள்கை என்று பொருள்படும்படி பேதமே தரிசனம் என்று சொன்னான் வரதன்//<br /><br />ஏதோ கொஞ்சம் சுமாராப் புரிஞ்சுது குமரன்! ஆனா முழுக்கப் புரியலை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37926792188638660482010-01-18T17:53:03.547-06:002010-01-18T17:53:03.547-06:00//வேதங்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் மற்ற தே...//வேதங்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் மற்ற தேவதைகளையும் பரம்பொருள் என்று வேதம் சொல்வதைப் பார்க்க முடிகிறது//<br /><br />அப்படியா? வேதங்களில் "பரப்பிரம்ம" வாசகம் பல தேவதைகளுக்கும் சொல்லப்பட்டிருக்கா குமரன்?<br /><br />//எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிட்டாலும்//<br /><br />புரியவில்லை! இதற்கு முன் சொன்ன வரிகள் வேறு மாதிரி இருக்க, எப்படி எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிடுவார்கள்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-57403725521655791962010-01-18T17:48:00.924-06:002010-01-18T17:48:00.924-06:00//வேத வேதாந்தங்களில் இறைவனை அடையும் வழிகளாகப் பல வ...//வேத வேதாந்தங்களில் இறைவனை அடையும் வழிகளாகப் பல வழிகளும் சொல்லியிருக்க எந்த நிலையிலும் இறைவனுக்கே அடிமையான உயிர் அந்த வழிகளைக் கடைபிடிப்பது எங்ஙனம் என்று வருந்தியிருந்தேன்//<br /><br />உம்ம்ம்ம்ம்<br /><br />//உயிருக்கும் இறைக்கும் <b>இயற்கையாக அமையும் அந்த தொடர்பிற்குத் தகுந்த வழியான - அவனே கதி என்று இருக்கும் - பிரபத்தியே வழி</b> என்று சொன்னான் பேரருளாளன்//<br /><br />:)<br /><br />அப்போ கீதையில் சொன்னதை, இன்னொரு முறை, நமக்காக மெனக்கெட்டு, ரிப்பீட் வேற பண்ணி இருக்கானா? <br />அப்படி இருந்துமா நான் ஒத்துக்க மாட்டேங்குறேன்? அடக் கடவுளே! :)<br /><br />எம்பெருமானே...<br />ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே<br />ஸ்ரீமதே நாராயணாய நம:Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60196765766091880142010-01-18T17:22:55.776-06:002010-01-18T17:22:55.776-06:00//கல்லூரி காலத்தில் வார இறுதியில் தவறாமல் வந்து உங...//கல்லூரி காலத்தில் வார இறுதியில் தவறாமல் வந்து உங்களிடம் கீதையும் பாசுரங்களும் கற்ற காலம் மிகவும் மகிழ்வான காலம்//<br /><br />வாசுதேவன் என்ற இன்னொரு ஆச்சார்யரும் பதிவில் இருக்கிறாரே!<br /><br />வாசுதேவன் ஐயாவுக்கு வந்தனங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-41973140133696183592010-01-18T17:21:45.470-06:002010-01-18T17:21:45.470-06:00//பரதத்துவம் நானே என்பது பெருமாளின் Self Declarati...//பரதத்துவம் நானே என்பது பெருமாளின் Self Declaration அவரே சொல்லிக் கொள்ளுமளவுக்கு நாம் வைத்து விட்டோம் என்று சொல்வார்//<br /><br />அவரே சொல்லிக் கொண்ட பின்னும், நாம் ஒப்புக் கொள்கிறோமா என்பது இன்னொரு விஷயம்! :)<br /><br />அதெல்லாம் அவரே சொல்லிக்கிட்டா எப்படி?<br />நாராயணனே நமக்கே பறை தருவான்-ன்னு இன்னொருத்தி வந்து சொன்னா கேப்பாய்ங்க! இவரே இவரைப் பத்தி பெருமை பேசிக்கிட்டா நல்லாவா இருக்கு? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-17338815721139411442010-01-18T17:18:52.270-06:002010-01-18T17:18:52.270-06:00//சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவ...//சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவட்ட கைங்கர்யம் செய்யவில்லை, கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் வைத்து உற்சவருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். எது சரி?//<br /><br />அதானே! <br />எது சரி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65871933560129282072010-01-18T17:17:43.150-06:002010-01-18T17:17:43.150-06:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குமரன் அண்ணா!
மற்றும் ம...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குமரன் அண்ணா!<br />மற்றும் மார்ட்டின் லூதர் கிங் தின வாழ்த்துக்கள்! <br /><br />இந்த இடுகை துவயம் போன்று இரட்டையா? <br />இரண்டு ஆசார்யர்கள் இப்பதிவில் திருவடி சார்த்தி உள்ளார்களே! அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-17352431400614804612010-01-14T23:18:47.524-06:002010-01-14T23:18:47.524-06:00Vanakkam sir,
pongal suvaithen,sunaith...Vanakkam sir,<br /> pongal suvaithen,sunaithen,it is really interesting to read about guruparamrai,vande guruparamparam.<br />ARANGAN ARULVANAGA.<br /> anbudan<br /> srinivasan.Unknownhttps://www.blogger.com/profile/00856670412237683791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-36669062654494160352010-01-14T21:46:18.700-06:002010-01-14T21:46:18.700-06:00அந்திமஸ்மிருதின்னா என்ன குமரன் ? கொஞ்சம் விளக்குங்...அந்திமஸ்மிருதின்னா என்ன குமரன் ? கொஞ்சம் விளக்குங்களேன்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62240004723954721032010-01-14T21:45:02.551-06:002010-01-14T21:45:02.551-06:00தேவப்பெருமானின் ஆறு வார்த்தைகள் தானே விசிஷ்டாத்வைத...தேவப்பெருமானின் ஆறு வார்த்தைகள் தானே விசிஷ்டாத்வைத தத்துவம் ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83321960232251297972010-01-14T21:44:00.367-06:002010-01-14T21:44:00.367-06:00//அந்த ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகள் விடைகளாகச...//அந்த ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகள் விடைகளாகச் சொல்கிறேன்.//<br />வேளுக்குடி ஸ்வாமிகள், 5 கேள்விகளுக்கு ஆறு பதில்கள் என்று சொல்வார்.. பரதத்துவம் நானே என்பது பெருமாளின் Self Declaration அவரே சொல்லிக் கொள்ளுமளவுக்கு நாம் வைத்து விட்டோம் என்று சொல்வார்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22139884474174836292010-01-14T21:42:03.593-06:002010-01-14T21:42:03.593-06:00//உம் கேள்விகளுக்கு வரதனின் விடை என்ன என்று இன்றைய...//உம் கேள்விகளுக்கு வரதனின் விடை என்ன என்று இன்றைய திருவாலவட்டப் பணியின் போது கேட்டுச் சொல்கிறேன்"//<br /><br />குமரன் திருக்கச்சி நம்பிகள் மூலவர் வரதனுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தாரா அல்லது உற்சவருக்கா ?? உற்சவர் தானே யாக வேள்வியில் உதித்தவர்.. சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவட்ட கைங்கர்யம் செய்யவில்லை, கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் வைத்து உற்சவருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். எது சரி?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-31699820048891333502010-01-14T21:38:13.750-06:002010-01-14T21:38:13.750-06:00பொங்கல் வாழ்த்துகள் குமரன்.. அரங்கனை தரிசிக்க வந்த...பொங்கல் வாழ்த்துகள் குமரன்.. அரங்கனை தரிசிக்க வந்திருக்கும்போது இவ்விரு ஆசார்ய புருஷர்களை பற்றி படிக்கக் கிடைத்தது பாக்கியமே !!Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-90026736779963330402010-01-13T23:42:45.302-06:002010-01-13T23:42:45.302-06:00பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com