tag:blogger.com,1999:blog-17517026.post7441815696350030902..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: பல பிழை செய்து களைத்தேனா?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-17517026.post-36091537764518102292010-05-19T14:51:35.962-05:002010-05-19T14:51:35.962-05:00குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். பிழைகள் ச...குமரன் (Kumaran) said... <br />ஆமாம் இராகவன். பிழைகள் செய்து களைத்து வந்ததாகச் சொல்கிறார் பாரதியார். நானெல்லாம் பிழைகளைச் செய்து களைக்கவில்லை இன்னும். அதனால் பிழைகளை களை என்று இறைவனையே வேண்டுகிறேன். <br />August 20, 2007 9:34 PM <br /><br />--<br /><br /> வெற்றி said... <br />/* வெற்றி, யோகர் சுவாமிகளின் பாடல் கிடைத்தால் தாருங்கள். */<br /><br />குமரன்,<br />இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.<br /><br />சில அன்பர்கள் நூலகத்திட்டம் எனும் பெயரில் பல ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். நவாலியூர் சோமசுந்தரப் புலவர், யோகர் சுவாமிகள் போன்றோரின் புத்தகங்களும் இங்கு இருக்கிறது. நானும் இங்கு சென்றுதான் வாசிப்பது.<br />நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள். <br />August 20, 2007 10:21 PM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />வெற்றி. நூலகச் சுட்டிக்கு மிக நன்றி. முன்பொரு முறை இந்தப் பக்கத்திற்குச் சென்றிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆனால் இப்போது சென்ற போது படிக்க மிக்க சுவையுள்ள பல மின்பொத்தகங்கள் கிடைத்தன. சேமித்து வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. <br />August 22, 2007 9:37 PMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56850936883639082972010-05-19T14:51:02.885-05:002010-05-19T14:51:02.885-05:00G.Ragavan said...
நல்ல பாடல். நல்ல விளக்கம். பிழை...G.Ragavan said... <br />நல்ல பாடல். நல்ல விளக்கம். பிழைகளைக் களை என்று இறைவனை வேண்டுதல் சரிதானே! <br />August 19, 2007 11:08 AM<br /><br />--<br /> <br /> குமரன் (Kumaran) said... <br />ஜீவா. நன்கு இரசித்திருக்கிறீர்கள். நன்றி. :-) <br />August 20, 2007 9:30 PM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />வெற்றி, யோகர் சுவாமிகளின் பாடல் கிடைத்தால் தாருங்கள். பிரபாவும் யோகர் சுவாமிகளின் பாடல்களை அவர் தந்தையார் தினமும் சொல்வார் என்று எழுதியிருந்தார். படிக்க ஆவலாக இருக்கிறது. <br /><br />பல பிழை செய்து களைக்கவில்லை தான். செயல்பட வேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பதும் செயல்படக்கூடாத நேரத்தில் செயல்படுவதும் பிழை தானே. ஐயன் வள்ளுவனும் சொல்லியிருக்கிறானே அதனைப் பற்றி. ஆனால் அப்படிப் பட்ட பிழைகளை பல முறை செய்துக் கொண்டு தான் இருக்கிறேன். <br />August 20, 2007 9:32 PM <br />--குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71530866193320356392010-05-19T14:49:47.395-05:002010-05-19T14:49:47.395-05:00ஜீவா (Jeeva Venkataraman) said...
அப்போதே பார்த்த...ஜீவா (Jeeva Venkataraman) said... <br />அப்போதே பார்த்தேன் குமரன் - ஆனால் நிதனமாக படித்து விட்டு பின்னூட்டம் இடலாம் என்றிருந்து விட்டேன்.<br /><br /><br /><br />//நாயேன்...<br /><br />வாயே திறவாத...//<br /><br />இந்த இரண்டும் சொல்லில் எதுகை மட்டுமல்லாமல் - <br /><br />பொருளிலும் 'வாயே திறவாத நாயுண்டா?' என்றபடியும் அமைந்திருப்பது கவனத்தை ஈர்த்தது!<br /><br /><br /><br />தொடர்ந்து...<br /><br />'உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும்' என்கிற இடத்திலும்! <br />August 18, 2007 6:03 PM <br />--<br /><br /> வெற்றி said... <br />/* ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா? இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன்.*/<br /><br />குமரன் அருமையான வரிகள். இவ் வரிகள் எனக்கு மிகவும் பொருந்தும். :-))<br /><br />இனிமேல் இப்படிப் பிழை செய்யக் கூடாது என்று சபதம் எடுத்தாலும், அடுத்த நாள் புதுப் பிழை ஏதாவது செய்வது வாடிக்கையாகி விட்டது.<br /><br />மகாகவியின் அருமையான பாடல். உங்களின் எளிமையான விளக்கம். <br />யாழ்ப்பாண யோகர்சுவாமிகளும் கிட்டத்தட்ட இப்படி ஒரு பாடலைப் படித்திருக்கிறார் என நினைக்கிறேன்.<br /><br />அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. <br />August 18, 2007 10:53 PM <br />--குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com