tag:blogger.com,1999:blog-17517026.post7399326863113064876..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: பங்குனி உத்திரத் திருநாள்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-17517026.post-2620819161568753772007-04-03T10:12:00.001-05:002007-04-03T10:12:00.001-05:00மறந்துவிட்டேனே. வாழ்த்துகளுக்கு நன்றி ஷ்ரேயா.மறந்துவிட்டேனே. வாழ்த்துகளுக்கு நன்றி ஷ்ரேயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-41917790713671446432007-04-03T10:12:00.000-05:002007-04-03T10:12:00.000-05:00ஆமாம் ஷ்ரேயா. சிட்னி முருகனையும் சேர்த்துக் கொள்ள ...ஆமாம் ஷ்ரேயா. சிட்னி முருகனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். போன வருடம் இந்த இடுகையை மூன்று தொடர் இடுகையாக இட்டேன். இந்த வருடம் மறுபதிப்பாக ஒரே இடுகையில் இட்டேன். அடுத்த வருடம் மீண்டும் தொடராக எழுத வேண்டும் போல் இருக்கிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60161814630520849082007-04-03T10:03:00.000-05:002007-04-03T10:03:00.000-05:00மகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் குமரன்.//காஞ...மகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் குமரன்.<BR/><BR/>//காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், வரதர் கோயில்கள்; செஞ்சி, தேவதானம் பேட்டை, திருவண்ணாமலை, ஸ்ரீகள்ளழகர் கோயில்கள்; ஸ்ரீ வில்லிப்புத்தூர், மதுரை ஸ்ரீகூட லழகர் கோயில்; திருமோகூர் ஆகிய ஸ்தலங்களில் திருக்கல் யாண வைபவம் நடைபெறும்.//<BR/><BR/>அத்தோட சிட்னி முருகனையும் சேர்த்துக் கொள்ளுங்க! நேத்துத்தான் வள்ளியைத் திருமணஞ் செய்திட்டு வந்து தெய்வயானியோட குடில் கதவைத் தட்டிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-23638239070241057042007-04-03T09:50:00.000-05:002007-04-03T09:50:00.000-05:00வாழ்த்துகளுக்கு நன்றி ஜெயஸ்ரீ.வாழ்த்துகளுக்கு நன்றி ஜெயஸ்ரீ.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64526273655195743502007-04-03T09:49:00.000-05:002007-04-03T09:49:00.000-05:00தங்களின் அன்பான ஆசிகளுக்கு நன்றி மௌலி ஐயா. ஆமாம். ...தங்களின் அன்பான ஆசிகளுக்கு நன்றி மௌலி ஐயா. ஆமாம். ஆவணிமூலத் திருவிழாவைப் பற்றி நானும் மறந்துவிட்டேன். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு திருவிழாவுடன் அந்த திருவிழா காலத்தில் வீதி உலா வருவதற்கு ஒவ்வொரு திருவீதியும் உடைய திருக்கோவில் நம்மூர் கோயில் தானே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-35385877548278816442007-04-03T09:44:00.000-05:002007-04-03T09:44:00.000-05:00உங்களுக்கும் உங்கள் அன்பு மகளுக்கும் என் மனங்கனிந்...உங்களுக்கும் உங்கள் அன்பு மகளுக்கும் என் மனங்கனிந்த (காலதாமதமான belated க்கு சரியான தமிழ்ச்சொல் என்ன ?) பிறந்த நாள் வாழ்த்துக்கள் !ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-66464510040370210742007-04-03T08:04:00.000-05:002007-04-03T08:04:00.000-05:00இன்றுதான் இந்த பதிவினை பார்த்தேன் குமரன். தங்களுக்...இன்றுதான் இந்த பதிவினை பார்த்தேன் குமரன். தங்களுக்கும் தங்களது மகளுக்கும் அன்னை மீனாஷி நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் அருளட்டும். <BR/><BR/>கண்ணபிரானே, ஒரு சின்ன தகவல்....<BR/>//12. உலகிலேயே இங்கு தான், தொண்டருக்குத் திருவிழா காணும் நாள்; //<BR/>இல்லையப்பா, எங்களூரில் ஆவணிமுல உத்ஸவம் என்று 10 நாட்கள் நடக்கும், அதில் ப்ராதான்யம் 63 நாயன்மார்கள் தான்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7359868202256215572007-04-03T06:37:00.000-05:002007-04-03T06:37:00.000-05:00வாழ்த்துகளுக்கு நன்றி குறும்பன். ஆமாம். பங்குனி உத...வாழ்த்துகளுக்கு நன்றி குறும்பன். ஆமாம். பங்குனி உத்திரம் மிக மிக மிக சிறப்பான நாள். <BR/><BR/>நன்றி வடுவூர் குமார். <BR/><BR/>கிடைக்கும் போது சொல்லுங்கள் ஷைலஜா.<BR/><BR/>நன்றி எஸ்.கே.<BR/><BR/>நன்றி சிவமுருகன்.<BR/><BR/>என்னங்க பேரு இது? கூமுட்டைன்னு? பாபா பதிவுல இருந்து எடுத்து இட்டதற்கு நன்றி. பங்குனி உத்திரத் திருநாளைப் பற்றி இன்னும் அதிகத் தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி. <BR/><BR/>நன்றி கொத்ஸ். போன வருட வாழ்த்துப்பாவைப் படித்துக் கொண்டேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64808141020831234422007-04-02T19:24:00.000-05:002007-04-02T19:24:00.000-05:00வீட்டில் ரெண்டு பேருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்க...வீட்டில் ரெண்டு பேருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! <BR/><BR/>Please refer to போன வருஷத்து ஆசிரியப்பா!! :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-9498903169817701592007-04-02T02:30:00.000-05:002007-04-02T02:30:00.000-05:00விளக்கம் இங்கேஇன்று ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீரங்க நாச்சிய...விளக்கம் <A HREF="http://rp-padaippu.blogspot.com/2006/06/akshaya-thrithiyay-vya-new-year.html" REL="nofollow">இங்கே</A><BR/><BR/>இன்று ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீரங்க நாச்சியார் திரு அவதார தினம். குரு வீடான மீனத்தில் சூரியனும், புதனின் உச்சவீடான கன்னியில் சந்திரனும் ஏழாம் பார்வையாகப் பார்த்துக் கொள்ளும் நாளே பங்குனி உத்திரம். <B>முருகன்-ஸ்ரீவள்ளியையும், ஸ்ரீராமபிரான் - சீதாபிராட்டியாரையும், பார்வதி பரமேஸ்வரரையும் விவாகம் செய்து கொண்ட மங்கல நாள் இதுவே. </B>காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், வரதர் கோயில்கள்; செஞ்சி, தேவதானம் பேட்டை, திருவண்ணாமலை, ஸ்ரீகள்ளழகர் கோயில்கள்; ஸ்ரீ வில்லிப்புத்தூர், மதுரை ஸ்ரீகூட லழகர் கோயில்; திருமோகூர் ஆகிய ஸ்தலங்களில் திருக்கல் யாண வைபவம் நடைபெறும்.கூமுட்டைhttps://www.blogger.com/profile/02616131786489233093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-11391448724493947012007-04-01T23:04:00.000-05:002007-04-01T23:04:00.000-05:00உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் இனிய பிறந்த நாள் ந...உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19080011098924762712007-04-01T20:36:00.000-05:002007-04-01T20:36:00.000-05:00இன்று நன்நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது வணக்கங்...இன்று நன்நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!<BR/><BR/>முருகனருள் முன்னிற்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33673845566135929352007-04-01T20:23:00.000-05:002007-04-01T20:23:00.000-05:00திருவரங்கப்ரியா. கத்யத்ரயத்தைச் சேவிக்கலாம் என்று ...திருவரங்கப்ரியா. கத்யத்ரயத்தைச் சேவிக்கலாம் என்று இன்று இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒலி வடிவில் கிடைத்தால் மகிழ்வேன். உங்களுக்குத் தெரியுமா எங்கே கிடைக்கும் என்று?//<BR/><BR/>தேடிக்கொண்டிருக்கிறேன் குமரன் கிடைத்தால் அனுப்பி விடுகிறேன்<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70676374011787549132007-04-01T20:17:00.000-05:002007-04-01T20:17:00.000-05:00படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்த...<B>படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.</B><BR/>என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்?<BR/>எனக்கு அத்தனையும் புதிது தான்.முருகனுக்கு உகந்த நாள் என்று மட்டும் தெரியும்.<BR/>இங்கு நேற்று காலை நீச்சல் குளம் போகும் போது ஒன்றும் தெரியவில்லை.மதியம் நூலகம் போகும் போது தான்,கலர் கலரான புடவைகள்,மொட்டைகள் மற்றும் சிறிசுகளின் அலங்காரங்கள் என்று பார்த்தபோது தான் ஏதோ விஷயம் என்று உறைக்க ஆரம்பித்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77848314445701231992007-04-01T18:39:00.000-05:002007-04-01T18:39:00.000-05:00உங்களுக்கும், உங்கள் அன்பு மகளுக்கும் எனது பிறந்த ...உங்களுக்கும், உங்கள் அன்பு மகளுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன். <BR/><BR/>//பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். //<BR/><BR/>எனக்கும் அப்படித் தான்.<BR/><BR/>இவ்விடுகை மூலம் பல புதிய செய்திகளை அறிந்தேன். <BR/><BR/>பங்குனி உத்திரம் மிக மிக மிக சிறப்பான நாள் என்பது இவ்விடுகை மூலம் தெரியவருகிறது.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-20708496586674813422007-04-01T17:45:00.000-05:002007-04-01T17:45:00.000-05:00திருவரங்கப்ரியா. கத்யத்ரயத்தைச் சேவிக்கலாம் என்று ...திருவரங்கப்ரியா. கத்யத்ரயத்தைச் சேவிக்கலாம் என்று இன்று இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒலி வடிவில் கிடைத்தால் மகிழ்வேன். உங்களுக்குத் தெரியுமா எங்கே கிடைக்கும் என்று?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-6891049232461441802007-04-01T17:19:00.000-05:002007-04-01T17:19:00.000-05:00அருமையான விவரமான பதிவு குமரன்.எத்தனை சிறப்புக்கள் ...அருமையான விவரமான பதிவு குமரன்.<BR/>எத்தனை சிறப்புக்கள் இந்த நாளுக்குத்தான்! ரவிசங்கர் மேலும் கூறியதும் நன்று. உத்திரம் தினம் சேர்த்திசேவை எங்க ஊரில் பிரபலம்..<BR/>எங்கும் சுற்றீ மனம் ரங்கனையேப் போய்ச் சேருகிறது,இங்கு உங்கள் பதிவில் வேறு தம்பதி சமேதராய் காட்சி அளிக்கவும் எண்ணப்பறவை சிறகடித்து ஸ்ரீரங்கத்திற்கேப் பறக்கிறது.<BR/>திருவரங்கப்ரியாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33511100710952183112007-04-01T16:48:00.000-05:002007-04-01T16:48:00.000-05:00வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மணியன் ஐயா. பெரியவர்கள...வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மணியன் ஐயா. பெரியவர்கள் ஆசிகள் தான் நல்லொழுக்கத்தை ஒருவனுக்குத் தந்து உத்தமனாக்கும். தங்கள் ஆசிகள் அதனைச் செய்யும். மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48429136157708695232007-04-01T11:57:00.000-05:002007-04-01T11:57:00.000-05:00உத்திரத்தில் பிறந்த உத்தமருக்கும் அவர்தம் செல்விக்...உத்திரத்தில் பிறந்த உத்தமருக்கும் அவர்தம் செல்விக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!முருகனருள் முன்னின்று முப்பாலும் பொருந்திய நல்வாழ்க்கை வாழ்ந்திடவே வாழ்த்துகிறேன்!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-6097534307810790162007-04-01T10:10:00.000-05:002007-04-01T10:10:00.000-05:00வாழ்த்துகளுக்கு நன்றி ஜீவா.வாழ்த்துகளுக்கு நன்றி ஜீவா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77602647826787763922007-04-01T08:22:00.000-05:002007-04-01T08:22:00.000-05:00வாழ்த்துக்கள் குமரன். இதுவரை எனக்குத் தெரிந்தது சி...வாழ்த்துக்கள் குமரன். இதுவரை எனக்குத் தெரிந்தது சிவன் கோவில்களில் பங்குனி உத்திரம் திருவிழா மட்டும்தான். மேலதிக்க இத்தனை விசேஷமான நாளா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-80841897718874028962007-04-01T07:54:00.000-05:002007-04-01T07:54:00.000-05:00தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வல்லியம்மா.தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வல்லியம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-15568469667393140922007-04-01T07:51:00.000-05:002007-04-01T07:51:00.000-05:00நன்றி இரவி. வள்ளியம்மைக்கும் அனகனுக்கும் இன்று தான...நன்றி இரவி. <BR/><BR/>வள்ளியம்மைக்கும் அனகனுக்கும் இன்று தான் பிறந்த நாளா? அறிந்தேன். மிக்க நன்றி. <BR/><BR/>ஞானபண்டிதன் தகப்பன் சுவாமி ஆனதும் இந்த நாள் என்பதை அறிந்து மிக மகிழ்ந்தேன். <BR/><BR/>அறுபத்தி மூவர் திருவிழாவைப் பற்றி நேற்று பத்ரியின் பதிவில் படித்த போது இதுவும் பங்குனி உத்திரத் திருநாளை ஒட்டிய திருவிழா என்று அறிந்து கொண்டேன். பங்குனி உத்திரத்தன்று கற்பகவல்லியின் திருமணத் திருவிழா நடைபெறுமா?<BR/><BR/>சுந்தரருக்கு பெருமான் செங்கற்களை பொன்கற்களாக மாற்றிக் கொடுத்த வரலாறு அறியேனே?! சொல்லுங்கள். <BR/><BR/>அடுத்த வருடம் முதல் இவற்றையும் என் பட்டியலில் இணைத்து இடுகையில் இட்டுவிடுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-633682278536285212007-04-01T07:44:00.000-05:002007-04-01T07:44:00.000-05:00இன்றுதான் பிறந்தநாளா.நினைவில் வைத்துக் கொள்ளுகிற...இன்றுதான் பிறந்தநாளா.<BR/>நினைவில் வைத்துக் கொள்ளுகிறேன்.<BR/>இப்போதுதான் போன பங்குனி உத்திரம் கொண்டாடியதாக நினைவு,.<BR/>அதற்கும் இன்னோரு முறை நாம் கொண்டாட வந்த பெருமானையும் பிராட்டியையும் சேவிக்கலாம். குமரன் தந்த குமரனையும் தரிசிக்கலாம்.<BR/>எத்தனை உத்தமமான நன்னாள்.<BR/>மிக மிக நன்றி குமரன்.<BR/>செல்விக்கும் உங்களுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.<BR/>மிக்க செழிப்போடும் செந்தமிழ் சேவையோடும் நட்போடும் நன்றாக இருக்கவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42701419962376699052007-03-31T23:43:00.000-05:002007-03-31T23:43:00.000-05:00உங்களுக்கும் உங்கள் செல்வத் திருமகளுக்கும் பிறந்த ...உங்களுக்கும் உங்கள் செல்வத் திருமகளுக்கும் பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள், குமரன்!<BR/><BR/>மேலும் சில<BR/>11. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் செங்கற்களை பொன்கற்களாக மாற்றிக் கொடுத்த நாள்.<BR/><BR/>12. உலகிலேயே இங்கு தான், தொண்டருக்குத் திருவிழா காணும் நாள்; சென்னை-திருமயிலை அறுபத்து மூவர் (பங்குனி உத்திரத்தின் முன் நாள்)<BR/><BR/>13. தந்தைக்கு பிரணவ உபதேசம் நல்கி அருளிய நாள்; சுவாமி மலையில் பெரும் விழா.<BR/><BR/>14. வள்ளியம்மை அவதரித்த நாள்<BR/>15. வில்லுக்கு விஜயன் பிறந்த நாள்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com