tag:blogger.com,1999:blog-17517026.post7196654226755002709..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: நாலாயிரம் கற்போம்!!!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-17517026.post-63708570974665795602008-05-14T12:57:00.000-05:002008-05-14T12:57:00.000-05:00நன்றி இரவிசங்கர்.நன்றி இரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37805192601489689662008-05-14T12:50:00.000-05:002008-05-14T12:50:00.000-05:00திருப்பல்லாண்டு பாசுரப் பொருளை நிறைவு செய்தமைக்கு ...திருப்பல்லாண்டு பாசுரப் பொருளை நிறைவு செய்தமைக்கு இங்கு அடியோங்கள் நன்றியையும் பதிக்கிறேன் குமரன்!<BR/>பல்லாண்டு தொடரட்டும் இந்தப் பணி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-54555932761654370122008-03-18T13:55:00.000-05:002008-03-18T13:55:00.000-05:00அரி என்றால் எதிரி என்றொரு பொருளும் இருக்கிறது இரவி...அரி என்றால் எதிரி என்றொரு பொருளும் இருக்கிறது இரவிசங்கர். அந்த வகையில் பொன்னனும் (ஹிரண்யன்) அரியாகிறான். ஆளரியாகி (நரசிம்மமாகி) அரியை (எதிரியை) அழித்தான் என்று சொல்கிறார். <BR/><BR/>ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திற்கும் பெருமாள் கோவில்களில் புறப்பாடு உண்டா இரவி? அப்படியென்றால் அதனைச் சொல்லியிருக்கலாம் பட்டர்பிரான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22138840240442876112008-03-18T13:37:00.000-05:002008-03-18T13:37:00.000-05:00//அரியுருவாகி அரியை அழித்தவனை//இரணியனுக்கும் அரி-ன...//அரியுருவாகி அரியை அழித்தவனை//<BR/><BR/>இரணியனுக்கும் அரி-ன்னு ஒரு பேரா குமரன்?<BR/><BR/>//ஆழ்வார் காலத்தில் திருவோணத் திருவிழா பெரும் விழாவாக இருந்தது//<BR/><BR/>ஆமாங்க குமரன். மாதாமாதம் வரும் திருவோணம் கூட புறப்பாடு-ன்னாலும் திருவோண விழா பெரும் விழா தான்! கேரளத்தில் ஆவணி மாசம்!<BR/>திருமலையில் புரட்டாசித் திருவோணம் தான் பிரம்மோற்சவம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76635774042927861742008-03-05T15:06:00.000-06:002008-03-05T15:06:00.000-06:00மிக்க மகிழ்ச்சி சிவமுருகன். இந்த இடுகையைக் குறித்த...மிக்க மகிழ்ச்சி சிவமுருகன். இந்த இடுகையைக் குறித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து படித்து வாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73470222635739619122008-03-05T08:30:00.000-06:002008-03-05T08:30:00.000-06:00எனக்கு திவ்ய பிரபந்தம் பற்றி அவ்வள்வாக அறிமுகம் கி...எனக்கு திவ்ய பிரபந்தம் பற்றி அவ்வள்வாக அறிமுகம் கிடையாது. ஓரிரு வருடம் கூடல் அழகரை ச்ரீ பக்த சபையாருடன் இப்பல்லாண்டு பாடலையும், சஹஸ்ரநாமமும் மேலும் பல தோத்திர பாடல்களை பாடி வலம்வந்துள்ளேன்! அவ்வளவே! அதை பற்றி தெரிந்து கொள்ள நேரமோ வாய்ப்போ, அறிவிக்கும் நபரோ கிட்டவில்லை! <BR/><BR/>இப்போது எல்லாம் கூடிவரும் சமயம் என்று ஆனந்தமாக இருக்கின்றது.<BR/><BR/>நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24376601103581134942008-03-03T15:16:00.000-06:002008-03-03T15:16:00.000-06:00நன்றி செல்வநம்பி.நன்றி செல்வநம்பி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-89996881179544947852008-03-03T01:33:00.000-06:002008-03-03T01:33:00.000-06:00vyagyanam arumaivyagyanam arumaiselvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37595195416908090652008-02-29T05:42:00.000-06:002008-02-29T05:42:00.000-06:00மூன்று நாட்களுக்கு ஒரு முறை எழுதுவதற்கே சாத்தியப்ப...மூன்று நாட்களுக்கு ஒரு முறை எழுதுவதற்கே சாத்தியப்பட மாட்டேன் என்கிறது செல்வ நம்பி. அப்படியிருக்க ஒரே நாளில் மூன்று பாசுரங்கள் எழுதுவதா? இயலாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு அடுத்த பாசுரம் எழுத முயல்கிறேன். <BR/><BR/>நீங்கள் சொன்னது போல் ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்றாலே நாலாயிரம்+ நாட்கள் ஆகலாம். இப்போது எழுதும் வேகத்தில் அதற்கும் மேலாக ஆகலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-31148359860967404622008-02-27T01:45:00.000-06:002008-02-27T01:45:00.000-06:00nandri குமரன் ஒரு பாசுரம் ஒரு நால் என்ட்ரால் நாலாய...nandri குமரன் ஒரு பாசுரம் ஒரு நால் என்ட்ரால் நாலாயிரம் நாட்கல் ஆகுமே.ஒரு நால் mooன்ட்ரு பாசுரஙலவது எழுதலாமே.selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-38852768641306817242008-02-26T06:44:00.000-06:002008-02-26T06:44:00.000-06:00அடியேன். தங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆசிகளுக...அடியேன். தங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் செல்வநம்பி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10040732653351887902008-02-26T06:43:00.000-06:002008-02-26T06:43:00.000-06:00வலப்பக்கம் தான் அன்னையும் இருக்கிறாள்; சக்கரத்தாழ்...வலப்பக்கம் தான் அன்னையும் இருக்கிறாள்; சக்கரத்தாழ்வானும் இருக்கிறார். கவனித்தேன் இரவிசங்கர். ஆனால் அதனால் சக்கரம் சாது என்றும் கருணையின் வடிவென்றும் எப்படி சொல்கிறீர்கள்?<BR/><BR/>சங்கு முழங்கி போரைத் தொடங்காவிட்டால் சக்கரத்திற்கு ஏது வேலை? அதனால் படை போர் புக்கு முழங்கும் என்று சங்குக்குப் போரின் தொடர்பை சொல்லிவிட்டார் போலும். அதனால் சக்கரம் சாது என்று பொருள் இல்லை. அடியாருக்குத் தீங்கு விளைத்தால் அவர் யாராக இருந்தாலும் மூவுலகிலும் விடாமல் துரத்தும் தன்மை கொண்டது அது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-34372854896606665852008-02-26T06:36:00.000-06:002008-02-26T06:36:00.000-06:00இரவிசங்கர். அபிராமி அந்தாதி 100 பாடல்களும் இன்னும்...இரவிசங்கர். அபிராமி அந்தாதி 100 பாடல்களும் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற்றுவிடும். பின்னர் பெரியாழ்வார் திருமொழியைத் தான் விஷ்ணுசித்தன் வலைப்பதிவில் தொடரலாம் என்று எண்ணியிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு பாசுரத்திற்கும் மிக விரிவான பொருளைக் காணலாம். அதனால் இப்போதைக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்குச் சுருக்கமாக விடை சொல்கிறேன். விரிவை பெரியாழ்வார் பதிவில் காண்போம். <BR/><BR/>தாயுள்ளதோடு பெரியாழ்வார் பல்லாண்டு பாடும் போதும் பெருமாளுடன் அடியவர்களுக்கு இருக்கும் இன்னொரு தொடர்பான பெருமாள் - தாய், அடியவர் - குழந்தை என்ற தொடர்பும் முன்னிற்கின்றது போலும். பிறந்தக் குழந்தைக்குத் தாயின் வேறு உறுப்புகளை விட அந்தக் குழந்தையின் வாழ்விற்கு ஆதாரமான தாயின் கொங்கைகள் மட்டும் தானாகத் தெரிவது போல அடியவர்களுக்குப் பெருமாளின் திருவடிகள் தென்படுகின்றன என்று பெரியவர்கள் சொல்வார்கள். <BR/><BR/>பெரியவர்கள் சொல்லும் வேறு விளக்கங்களும் உங்களுக்குத் தெரியும் என்று அடியேனுக்குத் தெரியும். அவற்றை பெரியாழ்வார் பதிவில் கூடியிருந்து குளிர்ந்து பேசி அனுபவிப்போம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50505658016337347172008-02-26T03:17:00.000-06:002008-02-26T03:17:00.000-06:00indha parama kainkaryathai seyyum thangal thiruvad...indha parama kainkaryathai seyyum thangal thiruvadikkum pallandu!selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-15008547985890884312008-02-24T14:04:00.000-06:002008-02-24T14:04:00.000-06:00அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு...அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டுக்கு நன்றி குமரன்!<BR/><BR/>இன்னொன்று கவனித்தீர்களா? <BR/>வலப்பக்கம் தான் கருணையின் திருவான அன்னை<BR/>அதே வலப்பக்கம் தான் சக்கரமும் கூட!<BR/><BR/>சக்கரம் இல்லாத போரா? ஆனால் ஆழ்வார் இங்கு போரைச் சங்குக்கு ஆக்கி விடுகிறார்! சக்கரம் ரொம்பவே சாது! வடிவு ஆர் சோதி "வலத்து" உறைவதால் போலும்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-23226674009808858502008-02-20T14:49:00.000-06:002008-02-20T14:49:00.000-06:00//உன் சேவடி செவ்வி திருக்காப்பு////திருவடிகளின் அழ...//உன் சேவடி செவ்வி திருக்காப்பு//<BR/>//திருவடிகளின் அழகிற்கு குறைவற்ற பாதுகாப்பு உண்டாகட்டும்!//<BR/><BR/>பொதுவா குழந்தை பாதுகாப்பா இருக்கட்டும்-னு தான் சொல்லுவாங்க! இல்லீன்ன்னா உடம்பைப் பத்திரமாப் பாத்துக்க-ன்னு சொல்லுவாங்க!<BR/><BR/>அது என்ன "சேவடி"க்கு மட்டும் பாதுகாப்பு உண்டாகட்டும்-னு பாடறாரு பெரியாழ்வார்?<BR/>அடியேன் ஐயத்தைத் தீர்த்து வைத்து அருளுமாறு குமரனை வேண்டிக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56998622799480822292008-02-19T11:43:00.000-06:002008-02-19T11:43:00.000-06:00அப்ப நீங்களும் தேவர்கள்ல ஒருத்தர்ன்னு சொல்றீங்க. ர...அப்ப நீங்களும் தேவர்கள்ல ஒருத்தர்ன்னு சொல்றீங்க. ரொம்ப மகிழ்ச்சி வவ்வால். :-) <BR/><BR/>வரலாறு என்ன சொல்லும் என்றெல்லாமுமா நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. எது சரி; எது சரியில்லை - இப்படி மட்டும் தானே பாப்பீங்க எப்பவும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48728453674477879692008-02-19T11:42:00.000-06:002008-02-19T11:42:00.000-06:00பெரியாழ்வார் திருமொழின்னு சொன்னவுடனே செல்வ நம்பி ந...பெரியாழ்வார் திருமொழின்னு சொன்னவுடனே செல்வ நம்பி நீங்க வந்தாச்சா? ரொம்ப மகிழ்ச்சி. அடியேன் சிறிய ஞானத்தன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-81106320078732370932008-02-19T11:41:00.000-06:002008-02-19T11:41:00.000-06:00கவலை வேண்டாம் மௌலி. ரெண்டு நாளா படிக்காததையும் எழு...கவலை வேண்டாம் மௌலி. ரெண்டு நாளா படிக்காததையும் எழுதி இடுகையில் சேர்த்துவிடுகிறேன். இந்த இடுகை மட்டும் உங்க ரீடர்ல திரும்பத் திரும்ப வரும். நான் ஒவ்வொரு பாட்டா சேர்க்கிறப்ப எல்லாம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-29904588172419615532008-02-19T06:47:00.000-06:002008-02-19T06:47:00.000-06:00குமரன்,//வானத்துக் கோட்டை கட்டுகிறார் வவ்வால். அவர...குமரன்,<BR/><BR/>//வானத்துக் கோட்டை கட்டுகிறார் வவ்வால். அவரிடம் நீங்கள் 50 - 50 கேட்கிறீர்களே?! அவரு பாருங்க. அந்தக் கோட்டையை நீங்களே கட்டிக்கிட்டு அவருக்கும் பாதி குடுக்கச் சொல்றார். :-)//<BR/><BR/>ஆகாசத்துல தானே இந்திரன், எமன் எல்லாம் ஆட்சி செய்றாங்க அவங்கலாம் கோட்டை கட்டி இருக்கும் போது நான் கட்டக்கூடாதா :-))<BR/><BR/>//வவ்வால். நீங்க யாருன்னு எனக்குத் தெளிவா சொல்லுங்க. வெறும் முகமூடிப் பெயரான வவ்வால் தான் எனக்குத் தெரியும். நீங்க யாருன்னு தெளிவா தெரிஞ்சா ஆயிரம், ரெண்டாயிரம் என்ன அதற்கு மேலயும் கொடுக்கலாம். என்ன சொல்றீங்க? :-)//<BR/><BR/>ச்சே அது எப்படி, நீங்க காசு தருகிறேன் என்றதும் நானே நான் யாருனு சொல்லிட்டா , சரித்திரம் என்ன சொல்லும் காசு வாங்கிட்டு தன்னையே காட்டிக்கொடுத்த எட்டப்பன் என்று சொல்லாதா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-79017238713627412702008-02-19T04:04:00.000-06:002008-02-19T04:04:00.000-06:00miha parantha thiruvullam thangalukku.kathukondiru...miha parantha thiruvullam thangalukku.kathukondirukirom karpatharku.adiyongalin bagyamselvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71904173962131679242008-02-18T23:29:00.000-06:002008-02-18T23:29:00.000-06:00அடடா, 2 நாள் படிக்காம விட்டுட்டேன் போல இருக்கே?அடடா, 2 நாள் படிக்காம விட்டுட்டேன் போல இருக்கே?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64255158777765919712008-02-18T11:58:00.000-06:002008-02-18T11:58:00.000-06:00வவ்வால். நீங்க யாருன்னு எனக்குத் தெளிவா சொல்லுங்க....வவ்வால். நீங்க யாருன்னு எனக்குத் தெளிவா சொல்லுங்க. வெறும் முகமூடிப் பெயரான வவ்வால் தான் எனக்குத் தெரியும். நீங்க யாருன்னு தெளிவா தெரிஞ்சா ஆயிரம், ரெண்டாயிரம் என்ன அதற்கு மேலயும் கொடுக்கலாம். என்ன சொல்றீங்க? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-92189399325373005072008-02-18T11:57:00.000-06:002008-02-18T11:57:00.000-06:00குருவின் ஆணைப்படியே இந்த இடுகையிலேயே சேமித்து வைக்...குருவின் ஆணைப்படியே இந்த இடுகையிலேயே சேமித்து வைக்கத் தொடங்கிவிட்டேன் இரவிசங்கர். மகிழ்ச்சி தானே?! :-) <BR/><BR/>வானத்துக் கோட்டை கட்டுகிறார் வவ்வால். அவரிடம் நீங்கள் 50 - 50 கேட்கிறீர்களே?! அவரு பாருங்க. அந்தக் கோட்டையை நீங்களே கட்டிக்கிட்டு அவருக்கும் பாதி குடுக்கச் சொல்றார். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-11573569749874213142008-02-18T06:17:00.000-06:002008-02-18T06:17:00.000-06:00குமரன்,//ஏற்கனவே ஆழ்வார்கள் பாடின நாலாயிரம் பாட்டு...குமரன்,<BR/><BR/>//ஏற்கனவே ஆழ்வார்கள் பாடின நாலாயிரம் பாட்டுகளைப் படிக்கக் கூப்புட்டா நான் இரண்டாயிரம் பாட்டு எழுதித் தந்தா தான் படிப்பேன்னா எப்படி? அம்புட்டு ஞானம் இல்லியேப்பா?!! அவ்வ்வ்வ்வ்வ்.//<BR/><BR/>ஞானக்கடல் , அள்ள அள்ள குறையாது, நீங்களே இப்படி சொன்னா எப்படி, ஞானம் இல்லைனாலும் வங்கில பணம் இருந்தா போதும், பாருங்க இப்போவே 50-50 னு கேஆரெஸ் துண்டு போட்டு இடம் பிடிச்சுட்டார்!<BR/><BR/>-------------------<BR/><BR/>கேஆரெஸ்,<BR/><BR/>நீங்களே குமரனிடம் வாங்கி அதுல உங்க பாதி எடுத்துக்கிட்டு என் பாதிய மணி ஆர்டர் செய்துடுங்க! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com