tag:blogger.com,1999:blog-17517026.post7127393238394326980..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: போகும் போது அழகா? வரும் போது அழகா?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-17517026.post-70597853117977307602008-04-02T06:36:00.000-05:002008-04-02T06:36:00.000-05:00இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 20 ஜூலை 20...இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 20 ஜூலை 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்: <BR/><BR/>7 comments:<BR/> <BR/>kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>அதான் தலைப்பிலேயே விடையைச் சொல்லிட்டீங்களே குமரன்!<BR/><BR/>நான் ஏதோ முன்னழகு, பின்னழகு-ன்னு சொல்லப் போறீங்களோன்னு ஓடியாந்தேன்! :-))<BR/><BR/>July 21, 2007 10:23 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>அட ஆமாம். :-)<BR/><BR/>July 21, 2007 10:28 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>இரவிசங்கர். கதையை முழுதாக எழுதிவிட்டேன்.<BR/><BR/>August 11, 2007 2:32 PM <BR/>--<BR/><BR/>மாசிலா said... <BR/>கதை நல்ல இருக்குதுங்க குமரன். <BR/>நன்றிங்க.<BR/><BR/>August 11, 2007 4:49 PM <BR/>--<BR/><BR/>வெற்றி said... <BR/>குமரன்,<BR/>நல்ல அருமையான கதை.<BR/><BR/>எங்களூரில் ஒரு முதுமொழி சொல்வார்கள். "எல்லாம் வாயாலை வாறது" என்று. அதாவது நாம் நிலைமை அறிந்து இக் கதையில் வந்த அறிவாளி போல சமயோசிதமாகப் பதில் சொல்ல வேணும் என்ற பொருளில்.<BR/><BR/>ஆக்கமும் கேடும் அதனால் வருவதால்<BR/>காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு <BR/><BR/>எனும் குறளில் இருந்து இம் முதுமொழி வந்திருக்கலாம் என நினைக்கிறேன். <BR/><BR/>இக் கதையில் வரும் அறிவாளியைப் போல , உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்துக் கதைக்க வேணும் என்று நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். :-))<BR/><BR/>August 11, 2007 8:49 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>உண்மை வெற்றி. சொற்கள் செம்மையானால் எண்ணமும் செம்மைப்படும். எண்ணம் செம்மையானால் எல்லாம் செம்மையுறும். இல்லையா? சமயோசிதமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டுப் பிறர் நலத்திற்கு இடையூறான தன்னலத்தை ஓம்பும் சொல்லைப் பெரியோர் ஒத்துக் கொள்வதில்லை; அது முத்லில் நன்மை தருவதாகத் தோற்றம் கொடுத்துப் பின்னர் தீமையைக் கொடுக்கும். பிறர் நலத்திற்கு இடையூறு இல்லாத தன்னலத்திற்காகப் பேசும் சொற்கள் தான் உட்பட எல்லோருக்கும் நன்மை தரும். <BR/><BR/>அருமையாகச் சொன்னீர்கள். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்துக் கதைக்க வேண்டும் என்று. நேற்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிட்டு இன்று நாம் சொன்னதற்கு எதிராக நாமே நடந்து கொண்டு சொல்லச் சொல்லின்றி வாயடைத்து எத்தனை முறை நின்றிருப்போம். :-)<BR/><BR/>August 11, 2007 9:01 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி மாசிலா. எல்லோருக்கும் மாசிலா மனமும் சொல்லும் அமைய இறைவன் அருள் புரியட்டும்.<BR/><BR/>August 11, 2007 9:01 PMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com