tag:blogger.com,1999:blog-17517026.post7074735809236141698..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-17517026.post-87834035176219750432007-03-30T13:47:00.000-05:002007-03-30T13:47:00.000-05:00//அது சரி. இராஜாஜி எழுதிய வியாசர் விருந்தா சக்ரவர்...//அது சரி. இராஜாஜி எழுதிய வியாசர் விருந்தா சக்ரவர்த்தித் திருமகனா எதில் வால்மீகியின் கதையை அப்படியே தந்திருக்கிறார்? என்ன குழப்பம் திடீரென்று? :-) //<BR/><BR/>ஹிஹி...<BR/>சக்ரவர்த்தித் திருமகன் தான்.<BR/><BR/>உங்களுக்குப் பின்னூட்டம் இடுவதற்குச் சற்று முன்பு வியாசர் விருந்து discussion. <BR/>பீஷ்மர் பற்றிய ஒரு ம்கா விவாதம் வெட்டிப்பையலாருடன். அந்தச் சூடில் வந்த பின்னூட்டம். பொறுத்து அருளுங்கள் :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-63012073234907132572007-03-29T21:11:00.000-05:002007-03-29T21:11:00.000-05:00குமரன், பரம காருணீகரான பெரியவாச்சான் பிள்ளையுடைய அ...குமரன், பரம காருணீகரான பெரியவாச்சான் பிள்ளையுடைய அற்புதமான தொகுப்பு இது. இணையத்தில் பதிப்பித்ததற்கு மிக்க நன்றி. மதுரை திட்டத்தினருக்கு எழுதி, இதையும் அந்தத் தொகுப்பில் இணையுங்கள். <BR/><BR/>குலசேகராழ்வார் "அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தியென்னும்" என்று தொடங்கி பத்து பாசுரங்களில் ராமகாதை முழுவதையும் சொல்கிறார். தில்லை நகர் திருச்சித்திர கூடத்தில் பாடியது இது. ஒரே சந்தத்தில் அமைந்ததால் இந்தப் பத்து பாடுவதற்கும் மிக நன்றாக இருக்கும். <BR/><BR/>இறுதியில் லவகுசர்கள் ராமாயணம் பாடியதையும் அழகாகக் குறிப்பிடுவார் - <BR/>தன்பெருந்தொல் கதைகேட்க மிதிலைச் செல்வி <BR/>உலகுய்யத் திருவயிறூ வாய்த்த மக்கள் <BR/>செம்பவளத் திரள்வாய்த்தன் தன் சரிதம் கேட்டான் <BR/>தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்<BR/>எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்னால் <BR/>கருகுவோம் இன்னமுதை மதியாமின்றே!<BR/><BR/>அக்னிப் பிரவேசம் கம்பராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் மிக விஸ்தாரமாக உள்ளது. வால்மீகியிலும் அப்படியே. அது ராமாயணத்தில் இன்றிமையாத பகுதி. சில தொகுப்புகளில் விடுபட்டதால் இல்லை என்று ஆகிவிடாது. இது பற்றி செல்வன் "கனலை எரித்த கற்பின் கனலி" என்று முன்பு தமிழோவியத்தில் மிக அழகான தொடர் ஒன்று எழுதினார். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-63189856652121564892007-03-29T19:44:00.000-05:002007-03-29T19:44:00.000-05:00மிக்க மகிழ்ச்சி மௌலி ஐயா. ஏற்கனவே அறிந்தவர்கள் ஆகா...மிக்க மகிழ்ச்சி மௌலி ஐயா. ஏற்கனவே அறிந்தவர்கள் ஆகா மீண்டும் கிடைத்தது என்பதும் இப்போது தான் அறிந்தேன் என்று சிலர் சொல்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நோக்கத்தில் தான் முழுவதையும் கொடுத்தேன் - விளக்கம் பின்னர் எழுதிக் கொள்ளலாம் என்று.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-75632235213305733042007-03-29T19:42:00.000-05:002007-03-29T19:42:00.000-05:00ஆமாம் இரவிசங்கர். நானும் அந்த சுலோகங்களை நினைத்துக...ஆமாம் இரவிசங்கர். நானும் அந்த சுலோகங்களை நினைத்துக் கொண்டு தான் சொன்னேன். <BR/><BR/>அது சரி. இராஜாஜி எழுதிய வியாசர் விருந்தா சக்ரவர்த்தித் திருமகனா எதில் வால்மீகியின் கதையை அப்படியே தந்திருக்கிறார்? என்ன குழப்பம் திடீரென்று? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-59253808825673858082007-03-29T04:05:00.000-05:002007-03-29T04:05:00.000-05:00குமரன்,நான் இதுவரையில் அறியாதவைகளில் இதுவும் ஒன்று...குமரன்,<BR/><BR/>நான் இதுவரையில் அறியாதவைகளில் இதுவும் ஒன்று. அருமையாக, இலகுவாக இருக்கிறது......நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-78068757373160769452007-03-28T23:28:00.000-05:002007-03-28T23:28:00.000-05:00கொத்ஸ்பாசுரப்படி ராமாயணத்தில் தான் அக்னிப் பிரவேசம...கொத்ஸ்<BR/><BR/>பாசுரப்படி ராமாயணத்தில் தான் அக்னிப் பிரவேசம் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை.<BR/><BR/>என்றாலும் மூல நூலில் வால்மீகி இது பற்றிச் சொல்லியுள்ளார்.<BR/>யுத்த காண்டம் சர்க்கம் 117-120 வரை<BR/>அக்னிப் பி்ரவேசச் செய்திகள் தான்.<BR/><BR/>தயரதன் வந்து இராமனை இடித்துரைத்து, அன்னை சீதையை ஏற்கச் சொல்லும் காட்சிகள் எல்லாம் மூல நூலில் அப்படியே உள்ளன.<BR/><BR/>ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தில், தான் வால்மீகி கதையை அப்படியே தருவதாக எழுதியுள்ளார். அவர் புத்தகத்திலும் அக்னிப் பிரவேசத்தைப் பற்றிச் சற்றுக் கோபமாகவே எழுதுவார்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-66221265194483603832007-03-28T17:33:00.000-05:002007-03-28T17:33:00.000-05:00கொத்ஸ். நீங்கள் பிரசங்கத்தில் கேட்டது எவ்வளவு தூரம...கொத்ஸ். நீங்கள் பிரசங்கத்தில் கேட்டது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள் சில அக்கினி பிரவேசத்தைப் பற்றி எப்போதோ படித்ததாக நினைவு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76596798359118177392007-03-28T17:20:00.000-05:002007-03-28T17:20:00.000-05:00சென்ற ஞாயிறு கோயிலில் ஒரு பிரசங்கம். அதில் அவர் கூ...சென்ற ஞாயிறு கோயிலில் ஒரு பிரசங்கம். அதில் அவர் கூறியது, வால்மீகி ராமாயணத்திலும் அக்னிப் பிரவேசம் பற்றி இல்லவே இல்லை என்று. எனக்கு இதற்கு மேல் விபரம் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-29461805718506947682007-03-28T16:45:00.000-05:002007-03-28T16:45:00.000-05:00மிக்க நன்றி ஓகை ஐயா. பாடலின் சுட்டிக்கும் நன்றி.மிக்க நன்றி ஓகை ஐயா. பாடலின் சுட்டிக்கும் நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-86045363171064138912007-03-28T16:44:00.000-05:002007-03-28T16:44:00.000-05:00மிக்க மகிழ்ச்சி தி.ரா.ச. வெகு நாட்களுக்குப் பின் இ...மிக்க மகிழ்ச்சி தி.ரா.ச. <BR/><BR/>வெகு நாட்களுக்குப் பின் இராமாயணம் தங்களை அடியேன் பதிவிற்கு அழைத்து வந்தது போலும். மிக்க மகிழ்ச்சி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-49345043342202396032007-03-28T16:41:00.000-05:002007-03-28T16:41:00.000-05:00ஆமாம் இரவிசங்கர். மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் ...ஆமாம் இரவிசங்கர். மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இருந்து தான் இந்த அடிகளை எடுத்து இட்டிருக்கிறார். எனக்கு எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களிலும் பயிற்சி என்று இல்லை. அதனால் நான் எழுதினால் பொருள் விளக்கம் மட்டுமே தருகிறேன். நீங்கள் பாசுரக் குறிப்புகளுடன் விளக்கம் தரலாம். இது ஏற்கனவே 'புதிய பதிவுகள்' பட்டியலில் இருக்கிறது. நேரம் வரும் போது நீங்களோ நானோ இல்லை வேறு ஒருவரோ எழுதலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-26915652367985217412007-03-28T11:57:00.000-05:002007-03-28T11:57:00.000-05:00அருமை, அருமை. நீங்கள் கொடுத்திருக்கும் மதுரைப் பக்...அருமை, அருமை. <BR/><BR/>நீங்கள் கொடுத்திருக்கும் மதுரைப் பக்கத்தின் சுட்டியினை அனைவரும் படிக்க வேண்டும்.<BR/><BR/>அருணாசல கவி ராயரின் பாடலை <A HREF="http://nadopasana.blogspot.com/2006/01/blog-post_22.html" REL="nofollow">இங்கே</A> கேளுங்கள். இதே பாடலை மஹாராஜபுரம் சந்தானம் குரலில் கேட்பது பேரானந்தமாக இருக்கும்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-88505846588928182602007-03-28T11:55:00.000-05:002007-03-28T11:55:00.000-05:00நன்றி. குமரன்.புலவர் கீரன் அவர்கள் இதை ராகத்தோடு ம...நன்றி. குமரன்.புலவர் கீரன் அவர்கள் இதை ராகத்தோடு மிக அருமையாக மனனம் செய்து தன்னுடைய கதை சொற்பொழிவின் போது கூறுவார்.அந்த தாக்கத்தில் நானும் படித்து வந்தேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-5417698039396886142007-03-28T11:14:00.000-05:002007-03-28T11:14:00.000-05:00நீங்கள் தேடி அலுத்த இந்த பாசுரப்படி இராமாயணம் மீண்...நீங்கள் தேடி அலுத்த இந்த பாசுரப்படி இராமாயணம் மீண்டும் உங்களுக்குக் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன் சங்கர். எம்பெருமான் திருவருள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-68024580888082736812007-03-28T11:13:00.000-05:002007-03-28T11:13:00.000-05:00வல்லியம்மா. இராமனின் படங்கள் வேண்டும் என்றதும் உங்...வல்லியம்மா. இராமனின் படங்கள் வேண்டும் என்றதும் உங்கள் பதிவிற்குத் தான் வந்தேன். இந்த இடுகையில் இருக்கும் இரண்டு படங்களையும் உங்கள் பதிவில் இருந்து தான் எடுத்து இட்டேன். நன்றி. <BR/><BR/>அருணாசலக்கவிராயரின் பாடல்கள் சில மியூசின் இண்டியா ஆன்லைனில் பார்த்திருக்கிறேன். பாடல்வரிகள் மதுரைத் திட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. தேடிப் பார்க்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-32922440278140809932007-03-28T11:11:00.000-05:002007-03-28T11:11:00.000-05:00ஆமாம் எஸ்.கே. நானும் இந்த பாசுரப்படி இராமாயணத்தை ம...ஆமாம் எஸ்.கே. நானும் இந்த பாசுரப்படி இராமாயணத்தை முதன் முதலில் படித்தது லிஃப்கோவின் 'ஸ்தோத்ரமாலா' புத்தகத்தில் தான். அதனையும் பார்த்துத் தான் இந்த இடுகையை இட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-57828306912322174982007-03-28T11:10:00.000-05:002007-03-28T11:10:00.000-05:00பாலா. தங்களுக்கு மட்டும் என்று சொல்லாமல் தங்களைப் ...பாலா. தங்களுக்கு மட்டும் என்று சொல்லாமல் தங்களைப் போன்றவர்களுக்கு மட்டும் என்றீர்களே. அது வரை சரி. :-) வல்லியம்மா, இரவிசங்கர் கண்ணபிரான், இராமநாதன் என்று பலரும் இராமநவமி பதிவுகள் இட்டிருக்கிறார்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-6509570569920595582007-03-28T10:46:00.000-05:002007-03-28T10:46:00.000-05:00//கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்தனிக்...//கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்<BR/>தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்//<BR/><BR/>ஆகா...மாரி மலை முழைஞ்சில் எனத் தொடங்கும் ஆண்டாள் திருப்பாவைப் பாசுரத்தை வைத்து, "சீரிய சிங்காதனத்திருந்து" என்று முடிக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.<BR/><BR/>குமரன்<BR/>நல்ல நாளில் நல்ல பணி.<BR/>பாசுர வரிகளால் ஆன இராமாயணம் என்பது, எவ்வளவு சிறப்பு!<BR/>VSK சொன்னது போல் லிப்கோ நூலில் படித்தது. <BR/><BR/>முழுக்கப் படிக்க எனக்கு நேரமாகியது. படிக்கும் போது அப்படியே பாசுரக் காட்சிகளும் ஓடுகின்றன...பின்னாளில் நீங்கள் விளக்கம் அளிக்கும் போது, பாசுரக் குறிப்புடன் சேர்த்தே விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18930056538308726932007-03-28T10:35:00.000-05:002007-03-28T10:35:00.000-05:00நன்றிகள் பல குமரன்...பல வருடங்களுக்கு முன் முதன் ம...நன்றிகள் பல குமரன்...பல வருடங்களுக்கு முன் முதன் முறை இதை மும்பையில் திருப்பாவை உபன்யாசத்தின் போது திரு.கள்யாணராமன் அவர்கள் ஒரே மூச்சில் சொல்லக் கேட்டு அசந்து போனேன்...அதன் பிறகு இதை சிறு புத்தகமாக வைத்திருந்து தொலைத்து தேடித் தேடி கிடைக்காது அலுத்தேன்<BR/>ராமநவமியன்று இது எனக்கு திரும்ப படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது<BR/><BR/>அன்புடன்...ச.சங்கர்ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-69226548049087259152007-03-28T08:29:00.000-05:002007-03-28T08:29:00.000-05:00இராமநவமி அன்று ரமாயணம் படிக்கக் கொடுத்தீர்கள்.ஸ்...இராமநவமி அன்று ரமாயணம் படிக்கக் கொடுத்தீர்கள்.<BR/>ஸ்ரீராமன் ஜனனம் புத்தகம் கொண்டுவராததற்கு வருத்தப் பட்டேன். நீங்கள் முழுராமாயணத்தையே கொடுத்துவிட்டீர்கள்.<BR/><BR/>இதே போல அருணாசலக் கவிராயரின் இராமநாடகம் இணையத்தில் படிக்கக் கிடைக்குமா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-51250693400417130652007-03-28T08:16:00.000-05:002007-03-28T08:16:00.000-05:00நான் அடிக்கடி படிக்கும் லிஃப்கோ பதிப்பகத்தாரின் வெ...நான் அடிக்கடி படிக்கும் லிஃப்கோ பதிப்பகத்தாரின் வெளியீடு இது.<BR/><BR/>அற்புதமான கோர்வை!<BR/><BR/>ராம நவமி நன்நாளில் இதனை அளித்தமைக்கு நன்றி, குமரன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-36848888331654142042007-03-28T08:05:00.000-05:002007-03-28T08:05:00.000-05:00குமரன்,நன்றி. வாசித்து மகிழ்ந்தேன். ராமநவமி அன்று ...குமரன்,<BR/><BR/>நன்றி. வாசித்து மகிழ்ந்தேன். ராமநவமி அன்று இப்பதிவிட வேண்டும் என்று தங்களைப் போன்றவர்களுக்கு (மட்டுமே) தோன்றுவதில் ஆச்சரியமில்லை:)<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45451056709857166952007-03-28T07:01:00.000-05:002007-03-28T07:01:00.000-05:00மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் யோகன் ஐயா. ம...மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் யோகன் ஐயா. முடிந்த வரை சீர்களைச் சொற்களாகப் பிரித்து இட்டிருக்கிறேன். அதனால் எளிதாகப் புரியவேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-89584568335917872932007-03-28T07:00:00.000-05:002007-03-28T07:00:00.000-05:00ஆமாம் பதி ஐயா. சௌராஷ்ட்ர இராமாயணம் பற்றியும் தெரிய...ஆமாம் பதி ஐயா. சௌராஷ்ட்ர இராமாயணம் பற்றியும் தெரியும். சிவமுருகனும் அதனைப் பற்றி சொல்லியிருக்கிறார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-89029078705196107212007-03-28T06:59:00.000-05:002007-03-28T06:59:00.000-05:00ஆமாம் சிவமுருகன். நீளமாகத் தோன்றினாலும் படித்தால் ...ஆமாம் சிவமுருகன். நீளமாகத் தோன்றினாலும் படித்தால் மிக எளிதாகப் புரியும். அக்கினிபிரவேசம் பற்றி ஆழ்வார்கள் எதுவும் சொல்லவில்லையோ என்னவோ? அதனால் தான் அது இந்த இராமாயணத்தில் இல்லை. தாடா. சுப்ரமணியம் எழுதிய 'சௌராஷ்ட்ர ராமாயணு' பற்றி தெரியும். ஆனால் இதுவரை படித்ததில்லை. உங்களிடம் புத்தகம் இருக்கிறதா? எங்கே கிடைக்கும்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com