tag:blogger.com,1999:blog-17517026.post7046963954677154392..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-17517026.post-86622523442582263802010-03-13T08:08:15.925-06:002010-03-13T08:08:15.925-06:0014 comments:
சிறில் அலெக்ஸ் said...
என்ன குமர...14 comments: <br /><br />சிறில் அலெக்ஸ் said... <br /><br />என்ன குமரன்,<br />லான் மோவ் பண்ணும்போது வள்ளக்காரி யாரையாவது பாத்தீங்களா?<br /><br />:)<br />எந்த இன்ஸ்பிரேஷனானாலும்... பலரும் படித்திராத இன்பத்துப்பாலை படிக்கத்தந்தற்கு நன்றி.<br /><br />June 17, 2006 7:54 AM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />என்ன சிறில்? இன்பத்துப் பால் பாடறதுக்கு இன்ஸ்பிரேஷன் வேற தேவையா என்ன? வளரிளமைக்காலத்தைத் தாண்டுனா பத்தாது? இரண்டு வாரமா புல் வெட்டலை. நினைவு படுத்துனதுக்கு நன்றி. இன்பத்துப் பாலெல்லாம் எழுதுனது போதும்; மொதோ போயி புல்லு வெட்டுங்க; புதர் மாதிரி வளர்றதுக்குள்ளேன்னு அன்பான அதட்டல் வர்றதுக்கு முன்னால தொடங்கிட வேண்டியது தான். <br /><br />சிறில். உங்க ஊரில வள்ளக்காரி நிறைய உண்டோ? இங்கே இல்லியேங்க :-)<br /><br />June 17, 2006 8:10 AM <br />--<br /><br /> rnateshan. said... <br />இன்பத்து பால்ன்னாலே ஜாலிதான் குமரன் எந்த நாடாயிருந்தா என்ன!!வள்ளக்காரியிருந்தா என்ன கறுப்புக்காரியிருந்தா என்ன!!<br /><br />June 18, 2006 1:21 AM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />நீங்க சொல்றது சரிதான் நடேசன் ஐயா. :-) <br /><br />சிறில் சொன்னது வெள்ளைக்காரியையா? நான் வள்ளக்காரியை என்றல்லவா நினைத்தேன். வெள்ளைக்காரியை என்றால் அவர்கள் எங்கள் ஊரிலும் நிறைய இருக்கிறார்கள். :-)<br /><br />June 18, 2006 7:42 AM <br />--<br /><br /> ரங்கா - Ranga said... <br />குமரன், <br /><br />"கண்ணொடு கண் இணை நோக்கொக்கின்" குறளின் விளக்கத்தைப் படித்தவுடன் கம்பரின் "கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ" வரிகள் நினைவுக்கு வருகிறது.<br /><br />ரங்கா.<br /><br />June 19, 2006 10:21 AM <br />--<br /><br /> G.Ragavan said... <br />இந்தப் பாக்கள் அத்தனையையும் கவிஞர்கள் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.<br /><br />பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன? மௌனம் - இதிலிருந்து இன்று வரைக்கும் கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் பாடல் பயன்படுத்தப்படுகிறது.<br /><br />ஏதிலாரும் அப்படித்தான். சினிமாவுக்குப் பாட்டெழுதுறவங்க காமத்துப்பாலை ரெண்டு வாட்டி படிச்சுக்கிட்டுப் போனா...தேசிய விருது வாங்கீரலாம்.<br /><br />June 19, 2006 11:49 AM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />அருமையான கம்பராமாயண வரிகள் ரங்கா அண்ணா. நினைவுறுத்தியதற்கு மிக்க நன்றி.<br /><br />June 19, 2006 6:46 PM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />உண்மை தான் இராகவன். பல திரைப்படப் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் காமத்துப்பாலில் வரும் சொற்கள் முதற்கொண்டு ஏறக்குறைய எல்லாக் கருத்துகளும் வந்திருக்கின்றன. <br /><br />தேசிய விருது வாங்கிடலாமா? :-) அதற்குத் தானே இந்த முயற்சி. பார்ப்போம் காமத்துப்பால் படிச்சு முடிச்சா கவிதை எழுத வருதான்னு. :-)<br /><br />June 19, 2006 6:49 PM <br />--<br /><br /> manu said... <br />நன்றி, குமரன்.நீங்கள் வள்ளுவர் குறளை எழுதி, எங்கள் பழய நடவடிக்கைகளை நினைவு கொண்டுவந்தீர்கள்.நாங்கள் சொல்வது,எல்லோரும் சுற்றி இருக்கையில் ஒருவருக்கு ஒருவர் கண்டு கொள்ளாமல்(!) இருப்பது.<br /><br />June 19, 2006 7:22 PM <br />--<br /><br /> சிறில் அலெக்ஸ் said... <br />வெள்ளக்காரிய ஒரே நொடியில போட்ல ஏத்திட்டேன்.<br /><br />எழுத்துப்பிழை..<br /><br />June 19, 2006 10:45 PM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />எழுத்துப்பிழையா சிறில். கொஞ்ச நேரம் என்ன சொல்றீங்கன்னு புரியாம விழித்தேன். (முழித்தேனா விழித்தேனா எது சரி?)<br /><br />June 20, 2006 5:53 AM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />மனு, அது உங்கள் பழைய நடவடிக்கைகள் மட்டும் இல்லையே. வள்ளுவர் காலம் தொட்டு இன்று வரை அதே கதை தானே. என்றென்றும் அது அப்படித்தான் போல. :-)<br /><br />June 20, 2006 5:54 AM <br />--<br /><br /> முத்தமிழ் குமரன் said... <br />நல்ல நல்ல விசய்ங்களை பகிர்ந்து கொள்வதில் உங்கள் ஈடுபாடு எனக்கு வியாப்பளிக்கிறது, தமிழை பிரித்து அழகாக கற்றுதருகின்றீர்.<br /><br />நன்றி<br /><br />குமரன்@முத்தமிழ்மன்றம்<br /><br />March 09, 2007 9:23 AM <br />--<br /><br /> குமரன் (Kumaran) said... <br />தங்கள் பாராட்டிற்கு நன்றி முத்தமிழ் குமரன்<br /><br />March 11, 2007 7:31 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com