tag:blogger.com,1999:blog-17517026.post6498587293759430119..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் - 2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17517026.post-9717387683635037992013-04-15T08:32:09.553-05:002013-04-15T08:32:09.553-05:00பின்னூட்டத்திற்கு நன்றி வவ்வால்.
நன்கு சிந்திக்க...பின்னூட்டத்திற்கு நன்றி வவ்வால். <br /><br />நன்கு சிந்திக்கும் நீங்கள் இன்னும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வளவு தானா கண்ணன் சொன்ன தத்துவம்? கட்டுடைப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை. அதற்கும் மேலே சென்று சிந்தித்துப் பார்ப்பது தான். <br /><br />கீதையில் 'கொலை செய் பாவம் வராது' என்று மட்டும் ஒற்றை வரியில் சொல்லிச் சென்றுவிடவில்லை கண்ணன். முன்னும் பின்னும் நிறைய சொல்லியிருக்கிறான். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வேண்டுமானால் படித்துச் சிந்திக்கப் பொறுமையும் கூர்மதியும் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் அப்படி இல்லையே?! :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-6449981328646686202013-04-14T21:28:36.395-05:002013-04-14T21:28:36.395-05:00குமரன்,
சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மீள்ப...குமரன்,<br /><br />சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br /><br />மீள்ப்பதிவுனு சொல்லிட்டிங்க,ஆனாலும் நம்ம கடமைய செய்யனும்ல!<br /><br />இப்படியான கெனவுலாம் நமக்கு வரவே மாட்டேங்குது :-))<br /><br />//நான் செய்கிறேன் என்ற எண்ணம் இன்றி, இறையருளாலேயே இறைவனுக்காகவே எல்லா செயல்களையும் அவனே செய்து கொள்கிறான் என்று வாக்கு, உடல், மனம், புத்தி, உணர்வு எல்லாவகையிலும் அவன் அருளையே முன்னிட்டுக் கொண்டு செய்தால் அந்த நல்வினைப் பயன்களும் ஒருவனை வந்தடையாது. //<br /><br />பகவான் மேல பாரத்தை போட்டு செய்தால் ,புண்ணியம் நம்ம அக்கவுண்டில் ஏறாது ,அதே போல பகவான் மேல பாரத்தை போட்டு ,கொலை,கொள்ளை செய்தாலும் பாவம் சேராது தானே :-))<br /><br />பகவத் கீதையில ,அர்ச்சுனன் போரில் கொலை செய்தால் பாவம் வராதுனு உபதேசம் செய்ததும் சாட்சாத் அந்த கண்ணனே தான்!<br /><br />எப்படி பார்த்தாலும் ,பாவம் ,புண்ணியம் யாருக்கும் வராது,பகவானை நினைச்சா போதும் :-))<br /><br />இப்ப பாண்டிய மன்னர்கள் இல்லாம போயிட்டாங்க, இருந்திருந்தா நமக்கும் பொற்லிழி கிடைச்சிருக்கும் , வட போச்சே அவ்வ்!<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com