tag:blogger.com,1999:blog-17517026.post5827771893461917649..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 5 (மணக்கால் நம்பி)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17517026.post-5890466314520386612009-12-29T02:45:22.718-06:002009-12-29T02:45:22.718-06:00மின்னஞ்சல் என்றாலே பயமாக இருக்கிறது குமரன். :)
நா...மின்னஞ்சல் என்றாலே பயமாக இருக்கிறது குமரன். :)<br />நான் நீங்கள் சொல்வதை அப்படியே நம்பி விடுகிறேன். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55253715144341824042009-12-26T08:14:44.342-06:002009-12-26T08:14:44.342-06:00மணக்கால் நம்பியின் மற்ற வாழித்திருநாமத்தைத் தந்ததற...மணக்கால் நம்பியின் மற்ற வாழித்திருநாமத்தைத் தந்ததற்கு நன்றி இரவி. <br /><br />உய்யக்கொண்டாரின் திருவடியை மகிழ்ந்து அடைந்தவன் வாழ்க!<br />ஒப்பில்லாத மணக்கால் என்ற ஊரில் உதித்து அருள்கின்றவன் வாழ்க!<br />தூய்மையான கும்ப மாத - மாசி மாத - மக நாளில் தோன்றியவன் வாழ்க!<br />துயர் இல்லாத குணங்களின் கூட்டமாகி உலகத்தால் புகழப்பட்டவன் வாழ்க!<br />ஐயம் தீர்ந்து போகும் படி ஆளவந்தாருக்கு அருள் புரிந்தவன் வாழ்க!<br />அவர் பணியும் படி திருவரங்கனின் திருவடிகள் என்னும் அழியா செல்வத்தை அருளியவன் வாழ்க!<br />செம்மையுடைய தமிழ் வேதங்களை சிந்திப்பவன் வாழ்க!<br />சிறந்த மணக்கால் நம்பிகளின் செம்மையுடைய திருவடிகள் வாழ்க!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52292197022857449412009-12-26T08:06:06.235-06:002009-12-26T08:06:06.235-06:00கீரை கதையை ஆளவந்தார் வாழித் திருநாமம் பார்க்கும் ப...கீரை கதையை ஆளவந்தார் வாழித் திருநாமம் பார்க்கும் போது சொல்லலாம் என்று நினைத்தேன் இரவி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-89748248150651887662009-12-26T08:05:11.283-06:002009-12-26T08:05:11.283-06:00மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை மட்டுமே பாடினார்; பெரு...மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை மட்டுமே பாடினார்; பெருமாளைப் பாடவில்லை. ஆண்டாள் ஆழ்வாராகக் கருதப்படும் அதே நேரத்தில் நாச்சியாராகவும் கருதப்படுகிறார். அதனால் இவ்விருவரைத் தவிர்த்து மற்ற பத்து பேரை மட்டும் ஆழ்வார் என்று சொல்லும் ஒரு மரபும் இருக்கிறது இரவி. உங்களுக்குத் தெரிந்தது தான். :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60845210448425883842009-12-26T08:03:12.687-06:002009-12-26T08:03:12.687-06:00//இதெல்லாம் முற்றிலும் புதிய செய்திகள்.
//
எனக்கு...//இதெல்லாம் முற்றிலும் புதிய செய்திகள்.<br />//<br /><br />எனக்கும் தான். இந்த இடுகையை எழுதும் போது தான் தெரிந்து கொண்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7848487637307329502009-12-26T08:02:30.768-06:002009-12-26T08:02:30.768-06:00உய்யக்கொண்டார் இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னது ந...உய்யக்கொண்டார் இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னது நினைவிருக்கிறதா இராதா? ஒருவர் சொல்ல ஒருவர் எழுதும் வரிசையில் அடுத்த இரட்டையரை அடுத்த இடுகையில் பார்க்கலாம் என்று சொன்னேனே. அந்த இரட்டை தான் இது. :-) <br /><br />டகால்டி பட்டத்திற்கு நன்றி. உண்மையில் இரவி தான் எனக்கு உய்யக்கொண்டாரைப் பற்றியும் மணக்கால் நம்பியைப் பற்றியும் சொன்னது. ஐயமிருந்தால் சொல்லுங்கள் - அந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70347350992213865042009-12-25T20:41:53.411-06:002009-12-25T20:41:53.411-06:00வாங்க செல்வ நம்பி ஐயா.வாங்க செல்வ நம்பி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-61988415955622990992009-12-22T13:47:39.015-06:002009-12-22T13:47:39.015-06:00உய்யக் கொண்டார் அடியை உகந்து அடைந்தோன் வாழியே!
ஒப்...உய்யக் கொண்டார் அடியை உகந்து அடைந்தோன் வாழியே!<br />ஒப்பில் மணக்கால் பதியில் உதித்து அருள்வோன் வாழியே!!<br /><br />துய்ய கும்ப மகம் நாளில் தோன்றல் உற்றோன் வாழியே!<br />துயரில் குணக் குழுவாகிச் சகம் புகழ்ந்தோன் வாழியே!!<br /><br />ஐயம் அற ஆளவந்தார்க்கு அருள் புரிந்தோன் வாழியே!<br />அவர் பணிய அரங்கன் அடி நிதி கொடுத்தான் வாழியே!!<br /><br />செய்ய தமிழ் மாலைகளைச் சிந்திப்போன் வாழியே!<br />சீர் மணக்கால் நம்பிகள் தம் சேவடிகள் வாழியே!!<br /><br />- இது அதே மணக்கால் நம்பிகளுக்கு இன்னொரு கலை வாழித் திருநாமம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74522818306145808102009-12-22T13:25:28.586-06:002009-12-22T13:25:28.586-06:00அடுத்து ஆளவந்தரா?
அதற்கு அடுத்து, ஆகா...நம் இராமனு...அடுத்து ஆளவந்தரா?<br />அதற்கு அடுத்து, ஆகா...நம் இராமனுசனா?<br /><br />வேண்டுகோளை ஏற்று வரம்பொழி குமரனுக்கு மிக மிக நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-31175806604519127272009-12-22T13:24:08.553-06:002009-12-22T13:24:08.553-06:00மணக்கால் நம்பிகள், ஆளவந்தாருக்கு கீரை கொடுத்து மீட...மணக்கால் நம்பிகள், ஆளவந்தாருக்கு கீரை கொடுத்து மீட்ட கதையெல்லாம் சொல்ல மாட்டீங்களா குமரன்?<br /><br />ஆசார்யர்கள் வாழித் திருநாமம் படிப்பது ஒரு சுவை என்றாலும், அவர்கள் வாழ்வுக் கதைகளைக் கேட்கும் போது தான், இப்படியும் வாழ முடியுமா என்று ஒரு தாபம் ஏற்படுகிறது! அதனால் அவற்றையும் கூட கூடவே சொல்லுங்கள் என்று அடியேன் விஞ்ஞாபனம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-6915142162856731222009-12-22T13:11:08.407-06:002009-12-22T13:11:08.407-06:00//நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நில...//நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நிலை நிறுத்தியவர் வாழ்க!//<br /><br />பத்து ஆழ்வார்களா? பன்னிரெண்டு பேராச்சே!<br />இது என்ன குமரன் புதுக்கதை?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-90121691180818897022009-12-22T13:08:34.465-06:002009-12-22T13:08:34.465-06:00இராமா மிஸ்ரனாகிய மணக்கால் நம்பிகள் திருவடிகளே சரணம...இராமா மிஸ்ரனாகிய மணக்கால் நம்பிகள் திருவடிகளே சரணம்! <br /><br />//இராமமிச்ரர் அச்சேற்றில் தானே விழுந்து தன் உடலின் மேல் அச்சிறுமியர் ஏறிச் செல்லுமாறு சொன்னார். அதே போல் அவர்கள் செய்ய அவர்களின் காலடித் தடங்கள் அவர் உடலில் விழுந்தன. மணற்கால் தடங்கள் பெற்றதால் அவருக்கு மணக்கால் நம்பி என்ற பெயர் வந்தது//<br /><br />உம்...<br />இப்படிச் செய்ய ஒரு மனுஷனுக்கு எவ்ளோ மெல்லிய மனசு இருக்கணும்!<br />இன்றைய காலத்தில் செய்தால், "புனித பிம்பம்" என்று பேசப்படுவார்கள்! :)<br /><br />ஆனால் பேசப்படலோ, ஏசப்படலோ, எதையும் பார்க்காது, <br />இப்படி உள்ளம் குழைந்து, உத்தமன் பேர் பாடி வாழ முடியும் என்பதற்கு,<br />இவர்கள் தான் ஊக்க சக்தி!<br /><br />நின் அருளே புரிந்து<br />இருப்பேன்<br />இனி என்ன திருக்குறிப்பே?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-54956943877720658512009-12-22T13:02:52.284-06:002009-12-22T13:02:52.284-06:00குமரன் திருவடிகளே சரணம்!
குமர-குரு ராதா திருவடிகளே...குமரன் திருவடிகளே சரணம்!<br />குமர-குரு ராதா திருவடிகளே சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-9763381550775261752009-12-22T04:14:47.198-06:002009-12-22T04:14:47.198-06:00ஆசார்யர்கள் சரிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை ...ஆசார்யர்கள் சரிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவர்கள் செய்த த்யாகங்களே ஆகும். "யான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்" என்று குரேசரால் எப்படி வேண்ட முடிந்தது? மணக்கால் நம்பி எப்படி தனது குருவின் குழந்தைகளை போற்றி வளர்த்து இருக்கிறார் ! அகந்தை சிறிதும் இன்றி, தனது குருவிற்கோ அல்லது இறைவனுக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்த இவர்களின் த்யாக சரிதங்களை கேட்டே மனத் தூய்மை பெறலாம் என்று தோன்றும்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33953381756529614982009-12-22T02:34:14.563-06:002009-12-22T02:34:14.563-06:00"எனக்கு வைணவம் தெரியும், நீ ஒன்றும் சொல்லி க..."எனக்கு வைணவம் தெரியும், நீ ஒன்றும் சொல்லி கொடுக்க தேவை இல்லை. போடா" என்று நான் யாரிடமாவது எங்காவது சொல்லி இருந்தால் அதனை வாபஸ் வாங்கி கொள்கிறேன். அந்த சமயத்தில் அம்மாதிரி சொல்ல வேறு காரணங்கள் இருந்து இருக்கும். :)<br /><br />//சேனை முதல்வரான விஷ்வக்சேனரின் சேனைத்தலைவர்கள் கஜானனர், குமுதர், குமுதாட்சர், ஹரிவக்த்ரர் என்பவர்கள். கஜானனர் நாதமுனிகளாகவும், குமுதர் உய்யக்கொண்டாராகவும், கும்தாட்சர் மணக்கால் நம்பியாகவும், ஹரிவக்த்ரர் ஆளவந்தாராகவும் அவதரித்தார்கள் என்றும் சொல்லுவார்கள்". //<br /><br />இதெல்லாம் முற்றிலும் புதிய செய்திகள்.<br />ஆழ்வார் ஆசார்யர் திருவடிகளே சரணம். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-4968209349374181472009-12-22T02:24:17.790-06:002009-12-22T02:24:17.790-06:00ஒ ! இப்பொழுது தான் புரிகிறது. :) ரவியும் உங்களுக்க...ஒ ! இப்பொழுது தான் புரிகிறது. :) ரவியும் உங்களுக்கு இப்படி தான் சந்தேக நிவர்த்தி செய்து வந்தானா ?<br />"டகால்டி" என்ற பட்டம் இனி ரவியிடம் இருந்து குமரனுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. :)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-25297568577598841522009-12-21T23:18:57.054-06:002009-12-21T23:18:57.054-06:00ஆசார்யன் திருவடிகளே சரணம்ஆசார்யன் திருவடிகளே சரணம்selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.com