tag:blogger.com,1999:blog-17517026.post5779250077699708104..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: க்ருஷ்ணம் வந்தே பரமானந்தம் வந்தேஹம்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-17517026.post-18312745747651420362010-12-23T08:19:26.853-06:002010-12-23T08:19:26.853-06:00Basement போய் தான் நானெல்லாம் ஆடணும். Left withou...Basement போய் தான் நானெல்லாம் ஆடணும். Left without saying Basement. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73748011448547613452010-12-23T08:00:46.513-06:002010-12-23T08:00:46.513-06:00//அப்ப என்னை ஆடாதேன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :...//அப்ப என்னை ஆடாதேன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :-)//<br /><br />பக்தி பரவசத்தில் யார் வேணுன்னாலும் எப்ப வேணுன்னாலும் எப்படி வேணுன்னாலும் ஆடலாம் :) அதை எப்படி வேண்டான்னு சொல்றது?<br /><br />மேடையில் ஆடறதுக்கு நடனம் முறையா அமைச்சு குட்டீஸ் ஆடினா நல்லாருக்கும்னு சொன்னேனப்பா :)<br /><br />//எங்க வீட்டு அஸ்திவாரம் பலமா இருக்குங்கற நம்பிக்கையில சொல்றேன். :-)//<br /><br />இல்லைன்னாலும், கண்ணன் பார்த்துப்பான் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-72289493163177361362010-12-23T07:50:58.867-06:002010-12-23T07:50:58.867-06:00அப்ப என்னை ஆடாதேன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :-)...அப்ப என்னை ஆடாதேன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :-)<br /><br />குட்டிப்பசங்க ஆடினா தான் நல்லா இருக்கும். போய் தான் நானெல்லாம் ஆடணும். எங்க வீட்டு அஸ்திவாரம் பலமா இருக்குங்கற நம்பிக்கையில சொல்றேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42397675129304796862010-12-23T07:47:17.306-06:002010-12-23T07:47:17.306-06:00அருமை. குட்டி கோபியர்கள் சேர்ந்து ஆடினா சூப்பரா இர...அருமை. குட்டி கோபியர்கள் சேர்ந்து ஆடினா சூப்பரா இருக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-46177519463796037882010-12-21T22:31:45.347-06:002010-12-21T22:31:45.347-06:00:-) Glad to hear that Radha!:-) Glad to hear that Radha!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45344048812176853892010-12-21T21:51:53.455-06:002010-12-21T21:51:53.455-06:00முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே !
பின்...முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே !<br />பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே !<br /><br />முரளீதரா ! கிருஷ்ணா துளசீதரா<br />மன மோஹனா ! ஆனந்த வந்தனா !<br />ஹே கிரிதாரி ! வனமாலீ !<br />யமுனா தீர விஹாரி ஹரி !<br /><br />அருமை அருமை. thanks for sharing. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2925947226760128492010-12-20T01:32:34.890-06:002010-12-20T01:32:34.890-06:00hi
i again heard the song intently.
What I hear is...hi<br />i again heard the song intently.<br />What I hear is<br />Parama nandham.<br />(The first among the nandhas).<br />I have only heard it wrongly.<br />I enjoy the bhajan.<br />subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-47858600725933618422010-12-19T06:32:38.854-06:002010-12-19T06:32:38.854-06:00என்னமோ தெரியவில்லை.
காலையில் இந்த பஜன் கேட்டதி...என்னமோ தெரியவில்லை.<br /><br /> காலையில் இந்த பஜன் கேட்டதிலிருந்து வாய் இதையே <br /> ஒரு ஆறு மணி நேரமாக முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறது.<br /> (humming )<br /><br /> இதனுடைய அடிப்படை ஹம்ஸத்வனி ராகம் காரணமா அல்லது<br /> க்ருஷ்ண ப்ரேமையா !!<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83096436672148004172010-12-18T23:04:28.748-06:002010-12-18T23:04:28.748-06:00உண்மை தான் ஐயா. இந்த வீடியோவின் பின் பகுதியில் வரு...உண்மை தான் ஐயா. இந்த வீடியோவின் பின் பகுதியில் வரும் நந்த ஆனந்த பகுதியும் அருமை. இன்று இதனைப் பல முறை கேட்டு நானும் குழந்தைகளும் ஆடிக் கொண்டிருந்தோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-63253711181742582422010-12-18T23:01:56.398-06:002010-12-18T23:01:56.398-06:00அந்தம் முதல் த வோ அல்லது நாலாவது த வோ ?
எதா இர...அந்தம் முதல் த வோ அல்லது நாலாவது த வோ ? <br /> எதா இருந்தா என்ன ?<br /><br /> எனை மறந்து அந்த இசையில் லயித்துப்போய்<br /> கிடைத்த <br /> க்ருஷண் முகுந்த ,கோபால, கோவிந்த ,<br /> அந்த நந்த நந்தனின் <br /> ப்ரேமானுபவம் அல்லவா <br /> ஸ்லாக்கியம் !!<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-79921762732187219522010-12-18T22:57:02.749-06:002010-12-18T22:57:02.749-06:00அதே இடத்தில் அந்தக என்றாலும் குருடு என்று காட்டுகி...அதே இடத்தில் அந்தக என்றாலும் குருடு என்று காட்டுகிறது ஐயா. இது வரையில் அந்தக என்றால் தான் குருடு என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த என்றாலும் குருடு (எந்த த என்பதைப் பொறுத்து) என்று புரிந்தது. <br /><br />பரமானந்தம் என்பதை இசைக்கேற்பப் பிரித்துப் பாடுகிறார்கள் என்பதால் எனக்கு பரமானந்தம் என்றே கேட்கிறது. அதில் வருவது முதல் 'த'வா நான்காவது 'த'வா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-57059390168348799772010-12-18T22:52:35.650-06:002010-12-18T22:52:35.650-06:00paadalai ucharikkumbodhu naalavathu dha thaan kaat...paadalai ucharikkumbodhu naalavathu dha thaan kaathil vizhukirathu.<br /><br />ungka kaadai mudhalil nalla doctor itam kaanbiyunga appadi en manaivi cholkiraal.<br /><br />neengal ketpathu ethanavathu tha ?<br /><br />subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-40059907492206401722010-12-18T22:51:09.844-06:002010-12-18T22:51:09.844-06:00//அந்தம் என்றால் முடிவு. அந்தகம் என்றால் குருடு. /...//அந்தம் என்றால் முடிவு. அந்தகம் என்றால் குருடு. //<br /><br />अन्ध andha adj. blind <br />अन्ध andha adj. dark <br />अन्ध andha adj. making blind<br /><br />http://www.spokensanskrit.de/index.php?script=HK&tinput=%E0%A4%85%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A7&country_ID=&trans=Translate&direction=AU<br /><br />antham ( first tha )is end. mudivu .<br />subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3556252274848581042010-12-18T22:50:59.209-06:002010-12-18T22:50:59.209-06:00உண்மை மாதேவி. பகிர்ந்து கொண்டது அதனால் தான்.உண்மை மாதேவி. பகிர்ந்து கொண்டது அதனால் தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10054463034788608582010-12-18T21:25:59.227-06:002010-12-18T21:25:59.227-06:00அற்புதமான கிருஸ்ணபஜன். இசைமனத்தை இழுத்துச்செல்கிறத...அற்புதமான கிருஸ்ணபஜன். இசைமனத்தை இழுத்துச்செல்கிறது. <br /><br />பாடலுக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52323092894516589162010-12-18T20:47:29.973-06:002010-12-18T20:47:29.973-06:00உண்மை தான் ஐயா. அந்தம் என்றால் முடிவு. அந்தகம் என்...உண்மை தான் ஐயா. அந்தம் என்றால் முடிவு. அந்தகம் என்றால் குருடு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-5417088228250565522010-12-18T20:34:22.053-06:002010-12-18T20:34:22.053-06:00இந்த கமென்ட் ஐ எழுதியபின் என் மனைவியிடம் இது போன்ற...இந்த கமென்ட் ஐ எழுதியபின் என் மனைவியிடம் இது போன்ற அழகான சொல் பரமானந்தம் <br /> என்பதை பரமன் + அந்தம் என்று பிரித்து இருக்கிறார்கள் பரமன் குருடன் என்று சொல்வது போல்<br /> அல்லவா இருக்கிறது என்றேன். அவள் அந்தக் காலத்து ஸாஹித்ய ரத்னா. <br /><br /> " அந்தம் என்றால் முடிவு என்று உங்களுக்குத் தெரியாதா ! பரமன் ஒருவனே அந்தம் . எங்கு,எப்படி,<br /> எவ்வழியாகச் சென்றாலும் எவருக்குமே பரமன் ஒருவன் தான் இலக்கு, முடிவு, அந்தம். அந்தப்பொருள்<br /> உங்களுக்குத் தோன்ற வில்லையா ! "<br /><br /> என்கிறாள.<br /><br /> எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்<br /> அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. <br /><br /> சுப்பு ரத்தினம். <br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73153375978597715132010-12-18T20:22:47.051-06:002010-12-18T20:22:47.051-06:00முதல் வாக்கியம்
க்ருஷ்ணம் வந்தே பரமானந்தம் வந்த...முதல் வாக்கியம்<br /> க்ருஷ்ணம் வந்தே பரமானந்தம் வந்தேஹம்.<br /> பரமானந்தம் என்ற வார்த்தையை, பரமன் அந்தம் என உச்சரிக்கிறார்கள்><br /> பரமன் அந்தனா !! குருடனா !!<br /><br /> பரம ஆனந்தம் என்ற சரியான சிலபிள் டிடக்ஷன். <br /><br /> நான் அந்த யூ ட்யூபீற்கே சென்று ஒரு கமென்ட் போட்டு திரும்பவும் பாடச்சொல்லியிருக்கிறேன்.<br /> ஏன் என்றால், ட்யூன் அற்புதமாகவும் தெய்வ சான்னித்யமாகவும் இருக்கிறது.<br /><br /> சுப்பு ரத்தினம்.<br /> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com