tag:blogger.com,1999:blog-17517026.post5297135393597772426..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 3குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-17517026.post-48795866106136823802007-12-13T21:57:00.000-06:002007-12-13T21:57:00.000-06:00இரத்னேஷ். நீங்கள் கதை என்று நினைக்க முடியவில்லை என...இரத்னேஷ். நீங்கள் கதை என்று நினைக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டீர்கள். மற்ற நண்பர்கள் கதை மெதுவாகப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இது பயணக்கதை போல் தான் அமைந்து வருகிறது இதுவரை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-88398467475975447742007-12-12T20:16:00.000-06:002007-12-12T20:16:00.000-06:00// மதுரையில் நடந்தால் முக்தி ஆனால் திடுவண்ணாமலையை ...// மதுரையில் நடந்தால் முக்தி ஆனால் திடுவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.//<BR/><BR/>மதுரையில் நடந்துக்கிட்டே திருவண்ணாமலையை நினைத்தால்?<BR/><BR/>இப்படித்தான் "காசியில் செய்த பாவம் மாயூரத்தில் தீரும்; மாயூரத்தில் செய்த பாவம் கும்பகோணத்தில் தீரும்; கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே தீரும்" என்றெல்லாம் பாவ விமோசனங்களையும் முக்தியையும் அளவுக்கு மீறி SIMPLIFY செய்து நன்னெறிகளை அலட்சியம் செய்து விட்டார்களோ என்று கூட எனக்கொரு தார்மீகக் கோபம் உண்டு.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74676443866504112542007-12-12T20:08:00.000-06:002007-12-12T20:08:00.000-06:00எனக்குப் பிடித்த வரிகள்:// 'கொஞ்சம் தயிர் சாதமும் ...எனக்குப் பிடித்த வரிகள்:<BR/><BR/>// 'கொஞ்சம் தயிர் சாதமும் கொண்டு போ. யாருக்கு எது வேணும்னு கேட்டுக் குடு. //<BR/><BR/>கதை என்று நினைக்க முடியவில்லை. திருவண்ணாமலைப் பயணம் நன்றாக இருக்கிறது.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60099224793199718962007-12-09T10:39:00.000-06:002007-12-09T10:39:00.000-06:00@மௌளி நான் மதுரையில் 2 வருடம் வேலை பார்த்தவன். இப்...@மௌளி நான் மதுரையில் 2 வருடம் வேலை பார்த்தவன். இப்போழுதும் மதுரைக்கு மீனாக்ஷி அம்மனை பார்பதற்காகவே செல்லுகிறென்.எனக்கு நிறைய நண்பர்கள் மதுரையில் உண்டு மதுரஒயின் மீது பெருமதிப்பு வைத்துள்ளேன்.சும்மாத்தான் சொன்னேன்.என்ன இருந்தாலும் மதுரையில் நடந்தால் முக்தி ஆனால் திடுவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.திருவண்ணாமலைக்கு வந்த ஆதிசங்கரர் மலையோடு சேர்ந்த ஊரையே சிவலிங்கமாக வணங்கினார்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-63503615760841098432007-12-07T21:15:00.000-06:002007-12-07T21:15:00.000-06:00//மதுரையில்பிறந்தாலும்ஸித்தியும் முக்தியும் பெறவேண...//மதுரையில்பிறந்தாலும்<BR/>ஸித்தியும் முக்தியும் பெறவேண்டுமானால் திருவண்ணாமலைக்கு வந்துதான் ஆகவேண்டும்.நான் சொல்வதுபகவான் ரமண மகரிஷியை<BR/>நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஐய்யா//<BR/><BR/>அதல்லாம் தப்பாத்தான் எடுப்போம் டி.ஆர்.சி சார்......மதுரை நகர்ல ஒரு முறை நடந்தாலே முக்தின்னுதான் சொல்லியிருக்கு....ஹிஹிஹிமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65006989487414802602007-12-07T19:31:00.000-06:002007-12-07T19:31:00.000-06:00நடுவே சில காரணங்களால் ஒரு வாரம் இந்தக் கதையைத் தொட...நடுவே சில காரணங்களால் ஒரு வாரம் இந்தக் கதையைத் தொடர முடியவில்லை. வரும் திங்கள் அடுத்த அத்தியாயத்தை இடுகிறேன். <BR/><BR/>ஆமாம் வெற்றி. மூலஸ்தானம், கர்ப்பகிருகம் என்றும் சொல்வதுண்டு. அவை வடமொழிச் சொற்கள். கருவறை என்பதன் வடமொழி நேர்ச்சொல் கர்ப்பக்ருஹம். ஆதிமூலம் என்பது வடசொல் - மூலஸ்தானம் என்னும் பொருளை ஒட்டி வருகிறது என்று நினைக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-75853053243200747032007-12-07T18:43:00.000-06:002007-12-07T18:43:00.000-06:00குமரன்,நீங்கள் கதை சொல்லும் விதம் ஆவலைத் தூண்ட ஒரே...குமரன்,<BR/>நீங்கள் கதை சொல்லும் விதம் ஆவலைத் தூண்ட ஒரே எடுப்பிலேயே மூன்று பாகத்தையும் வாசிச்சு முடிச்சாச்சு. <BR/><BR/>அடுத்த பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடருங்கள்.<BR/><BR/>/* கருவறை போல் இருந்த ஒரு அறையில் ஒரு நட்டு வைத்தக் கல் இருந்தது. */<BR/><BR/>கோயிலின் முக்கிய பகுதியைத் தமிழகத்தில் கருவறை என்றா சொல்வார்கள்?... எனது ஊரில் கருவறையை ஆதிமூலம் என்று சொல்வதுதான் வழக்கம். அதனால் கேட்டேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-16767216364592957332007-12-07T16:56:00.000-06:002007-12-07T16:56:00.000-06:00நன்றி சீனா ஐயா.நன்றி சீனா ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-15053554081870224662007-12-07T16:55:00.000-06:002007-12-07T16:55:00.000-06:00இரமண மகரிஷியைப் பத்தி விரைவில் இந்த கதையில் வரும் ...இரமண மகரிஷியைப் பத்தி விரைவில் இந்த கதையில் வரும் திராச. நான் அந்தப் பகுதியை எழுதும் போது கூட மதுரையிலிருந்து சிறுவனாக வந்தார் இரமணர் என்று தான் எழுதியிருக்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7924827298271617602007-12-02T18:15:00.000-06:002007-12-02T18:15:00.000-06:00தானம் செய்வதில் கூட வேண்டியதை, அவர்கள் விரும்புவதை...தானம் செய்வதில் கூட வேண்டியதை, அவர்கள் விரும்புவதைக்க் கொடுக்க வேண்டும். அதில் தான் கொடுப்பவர்க்கும் பெறுபவர்க்கும் இன்பம். சிறு செய்தி யானாலும், கதைப் போக்கிலே சாதாரணமாக வந்து போகிற வரியானாலும், மனதில் சட்டெனப் பதிந்த செய்தி. கொடுப்பவர்களின் கருவம் சற்றே அடங்க - சரியான செய்தி. <BR/><BR/>நன்றி குமர, வாழ்த்துகள், தொடர்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-14782193839881590242007-12-02T05:04:00.000-06:002007-12-02T05:04:00.000-06:00ஆஹா மதுரைக்காரர் நம்ப ஊருக்குவட ஆற்காடு திருவண்ணாம...ஆஹா மதுரைக்காரர் நம்ப ஊருக்குவட ஆற்காடு திருவண்ணாமலைக்கு கதை எழுத வந்தூட்டாரே இனி கதை சூப்பராபோகும்.மதுரையில்பிறந்தாலும்<BR/>ஸித்தியும் முக்தியும் பெறவேண்டுமானால் திருவண்ணாமலைக்கு வந்துதான் ஆகவேண்டும்.நான் சொல்வதுபகவான் ரமண மகரிஷியை<BR/>நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஐய்யாதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-39083921013027554512007-11-30T20:14:00.000-06:002007-11-30T20:14:00.000-06:00எஸ்.கே. உங்கள் கதையைப் போல் ஒரு நோக்கத்தை முதல் அத...எஸ்.கே. உங்கள் கதையைப் போல் ஒரு நோக்கத்தை முதல் அத்தியாயத்திலேயே சொல்லி அந்த நோக்கத்தை நோக்கி கதை நகர்த்துவதைப் போல் இங்கே செய்ய முடியவில்லை. அதனால் போக்கு இன்னும் பிடிபடாமல் இருக்கிறது. கதையின் தலைப்பில் இருக்கிறது செய்தி. அதனைக் கவனித்தீர்கள் என்றால் கதையின் போக்கு கொஞ்சம் புரியும். தலைப்பை ஆறாம் அல்லது ஏழாம் அத்தியாயத்தில் தொட்டுவிடுவேன். மொத்தம் பதினைந்து அத்தியாயம் வரும் போல இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-28844044644742292772007-11-30T19:40:00.000-06:002007-11-30T19:40:00.000-06:00கதையின் போக்கு இன்னமும் பிடிபடவில்லை.நானும் கொத்ஸ்...கதையின் போக்கு இன்னமும் பிடிபடவில்லை.<BR/><BR/>நானும் கொத்ஸ் போலவே வெயிட்டிங்!<BR/><BR/>வாரம் இருமுறை என்னும் போது, இப்போது நீங்கள் எடுத்திருக்கும் முடிவு[நீளத்தை அதிகப்படுத்துவது] சரியே!VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3117026001600966602007-11-30T18:32:00.000-06:002007-11-30T18:32:00.000-06:00//இந்த நீள் சதுரத்தின் நீளமான பக்கங்களில் ஒன்று அந...//இந்த நீள் சதுரத்தின் நீளமான பக்கங்களில் ஒன்று அந்த சிறு கோவிலின் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கிறது. இப்போது ஒரு வடிவம் கிடைக்கிறதா?// இப்போது புரிந்து விட்டது! நான் தான் அதீதமாக கற்பனை செய்துவிட்டேன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70462226391798106182007-11-30T07:36:00.000-06:002007-11-30T07:36:00.000-06:00நன்றி மௌலி. அப்படியே செய்கிறேன்.நன்றி மௌலி. அப்படியே செய்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62048002707758773642007-11-30T07:35:00.001-06:002007-11-30T07:35:00.001-06:00சிவமுருகன். நீங்கள் ஒரு நாவலைப் படித்தால் எப்படி ப...சிவமுருகன். <BR/><BR/>நீங்கள் ஒரு நாவலைப் படித்தால் எப்படி படிப்பீர்களோ அதே போல் இந்தத் தொடர் கதையையும் படித்து வாருங்கள். எது மனத்தைக் கவர்கிறதோ அது தானே நினைவில் நிற்கும். தனியாக நினைவில் நிறுத்த முயலவேண்டாம். தேவையும் இல்லை. இந்தத் தொடர்கதை கட்டாயம் திருக்குறளோ கீதையோ இல்லை - படித்துப் புரிந்து கொண்டு நினைவில் நிறுத்த. <BR/><BR/>நீங்கள் சொன்னது போலவே வாரத்திற்கு இரு நாட்கள் மட்டும் எழுதி ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொஞ்சம் அதிகமாக எழுதுகிறேன். அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கிவிட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62074069159125313822007-11-30T07:35:00.000-06:002007-11-30T07:35:00.000-06:00ஜீவா, லிங்கோத்பவரைப் பற்றி கந்தனே சொல்லிவிட்டால் ந...ஜீவா, <BR/><BR/>லிங்கோத்பவரைப் பற்றி கந்தனே சொல்லிவிட்டால் நீங்கள் வந்து சொல்ல வேண்டாமா? அதற்காகத் தான் தாத்தா 'சரி போதும்' என்று விட்டுவிட்டார் போலும். :-)<BR/><BR/>லிங்க தத்துவத்தைப் பற்றி பேசும் போது தாத்தா 'சிவலிங்கம் ஒரே நேரத்தில் ரூப அரூபமாக இருப்பதை'ப் பற்றிச் சொல்லுவாரோ என்னவோ?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-34397653857062550892007-11-30T07:34:00.000-06:002007-11-30T07:34:00.000-06:00ஜீவா, சொன்னதை நான் சரியாகச் சொல்லவில்லை என்று நினை...ஜீவா, சொன்னதை நான் சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ஊரில் எல்லாம் இருக்கும் சிறிய பிள்ளையார் கோவிலையோ மாரியம்மன் கோவிலையோ எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று நான்கு படிகள் ஏறி ஒரு சின்ன முன் மண்டபம்; அதற்கடுத்துச் சின்ன கருவறை என்று இருக்கும் கோவில் அது. அந்தக் கோவிலுக்கு முன் ஒரு நீண்ட நீள்சதுர அறை ஓலைகளாலும் கீற்றுக்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நீள் சதுரத்தின் நீளமான பக்கங்களில் ஒன்று அந்த சிறு கோவிலின் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கிறது. இப்போது ஒரு வடிவம் கிடைக்கிறதா? அது போல் தான் இருக்கிறது இங்கே விவரித்ததும். <BR/><BR/>நான் சரியாக இடுகையில் விவரிக்காத போது உங்களுக்குத் தோன்றிய தோற்றமான 'வீட்டின் மாடியில் கோவில்' என்ற அமைப்பு தென்னாட்டில் அவ்வளவாக இல்லாவிட்டாலும் (முற்றிலும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு உறுதியாகத் தெரியாது) வடநாட்டில் நிறைய உண்டு. அங்கே பல கோவில்கள் வீடுகளைப் போல் தான் இருக்கின்றன என்பதை பரணிதரனின் யாத்திரைக்கட்டுரைகளின் மூலம் படித்து அறிந்துள்ளேன். சென்றதில்லை. நான் இங்கே கதையில் சொல்வது அப்படிப்பட்ட ஒரு வீடு + கோவில் இணைந்து இருக்கும் அமைப்பை இல்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71177162924064012272007-11-29T22:39:00.000-06:002007-11-29T22:39:00.000-06:00அத்தியாயம் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாம்.அத்தியாயம் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52744540168972571642007-11-29T21:45:00.000-06:002007-11-29T21:45:00.000-06:00அண்ணா,//மோகன்,//இந்த மாதிரி எனக்குப் பணம் தருவ//பல...அண்ணா,<BR/><BR/>//மோகன்,//இந்த மாதிரி எனக்குப் பணம் தருவ//<BR/>பல இடங்களை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டுபோல் தெரிகிறது.<BR/><BR/>ஞாபகம் வைத்து கொள்கிறேன்.<BR/><BR/>வாரத்தில் இருநாட்கள் கொஞ்சம் அதிகமா எழுதுங்க அதுவே போதும்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42668589431226608042007-11-29T20:27:00.000-06:002007-11-29T20:27:00.000-06:00ஆமாம் இரவிசங்கர். தாத்தா இப்படி திரும்பத் திரும்பக...ஆமாம் இரவிசங்கர். தாத்தா இப்படி திரும்பத் திரும்பக் கேட்டா கலவரப்படாம எப்படி?! தாத்தா இப்படி கலவரப்படுத்திட்டு அப்புறம் சட்டுன்னு பரவாயில்லை போதும்ன்னு முடித்துவிடுகிறார். :-) <BR/><BR/>புல் பூண்டு என்றால் தோண்டத் தானே வேண்டும்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-49581445238795363662007-11-29T20:20:00.000-06:002007-11-29T20:20:00.000-06:00சுவாரசியமும் வசியமும் குறையாமல் கொண்டு போக வேண்டும...சுவாரசியமும் வசியமும் குறையாமல் கொண்டு போக வேண்டும் என்பதும் ஒரு எண்ணம் இரவிசங்கர். நீங்கள் சொல்கின்ற படியே செய்ய முயல்கிறேன். <BR/><BR/>எத்தனை முறை இந்த மாதிரி புளியோதரையும் சாம்பார் சாதமும் கொண்டு சென்ற போது 'வெயிலா இருக்கே. தயிர்சாதம் இல்லையா?' என்று கேட்டவர்களையும் 'தயிர்சாதம் இல்லைன்னா வேணாம்' என்று வாங்க மறுத்தவர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம் தான் தாத்தா மூலம் அந்தக் கருத்தைச் சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன். <BR/><BR/>அதானே நம்ம அருணகிரியை அவர் 'எங்க அருணகிரி'ன்னு அவரு மட்டும் சொந்தம் கொண்டாடிக்கிறாரு?!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-21458805956828397102007-11-29T20:15:00.000-06:002007-11-29T20:15:00.000-06:00ஆலோசனைக்கு நன்றி கொத்ஸ். அப்படியே செய்கிறேன். ஒவ்வ...ஆலோசனைக்கு நன்றி கொத்ஸ். அப்படியே செய்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் எப்போது நிறுத்தலாம் என்று தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிடுகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-91240044760424754952007-11-29T20:11:00.000-06:002007-11-29T20:11:00.000-06:00இராகவன். அன்னதானத்திற்கு ஐநூறு ரூபாய் சரி தான் என்...இராகவன். அன்னதானத்திற்கு ஐநூறு ரூபாய் சரி தான் என்று ஆமோதிக்கிறீர்களா ஐநூறு ரூபாய் அதிகம் என்று சொல்கிறீர்களா? <BR/><BR/>அடிமுடியறியவொண்ணா அண்ணாமலையானே <BR/>அருணாச்சலக் குமரா அருணகிரிக்கருளியவா<BR/><BR/>நம்ம அருணகிரிக்கு அருளிய குமரனைப் பற்றியும் வரும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-85172810892410822332007-11-29T20:09:00.000-06:002007-11-29T20:09:00.000-06:00நன்றி நடராஜன். அடுத்த அத்தியாயத்திலிருந்து அதிகமாக...நன்றி நடராஜன். அடுத்த அத்தியாயத்திலிருந்து அதிகமாக எழுதுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com