tag:blogger.com,1999:blog-17517026.post5001886295020072483..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - பெரியாழ்வார் திருமொழி 1.1குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-17517026.post-68383354938329545782008-07-31T04:48:00.000-05:002008-07-31T04:48:00.000-05:00வாரத்திற்கு ஒன்றாவது இட முயல்கிறேன் இரவிசங்கர். உங...வாரத்திற்கு ஒன்றாவது இட முயல்கிறேன் இரவிசங்கர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55323305565659792842008-07-30T21:07:00.000-05:002008-07-30T21:07:00.000-05:00kumaranadutha thirumozhi enge?ethuna frequency und...kumaran<BR/>adutha thirumozhi enge?<BR/>ethuna frequency unda? every sat, every wed, pola?<BR/>naan etti etti paathu kittu irukken! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42318933529354697002008-07-22T20:01:00.000-05:002008-07-22T20:01:00.000-05:00நானும் ஒரு முறை தயங்கினேன் இரவிசங்கர். ஆனால் எல்லா...நானும் ஒரு முறை தயங்கினேன் இரவிசங்கர். ஆனால் எல்லா இடங்களிலும் மின்னு நூல் என்பதற்கு முப்புரிநூல் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அதையே சொன்னேன். அப்புறம் திருநீற்றுப்பதிகத்தைப் பார்க்கும் போது அங்கே தன்னை 'பூசுரன்' என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் சம்பந்தப்பெருமான். சரி அந்தக் காலத்தில் அப்படி சொல்லிக் கொள்வதில் எந்த தயக்கமும் இருந்திருக்காது; இந்தக் கால நிலையை வைத்துக் கொண்டு ஏன் மாற்றிப் பொருள் சொல்ல வேண்டும் என்று மாற்றாமல் விட்டுவிட்டேன். <BR/><BR/>மின்ன பொற் பூநூல் கேவையில்லை. வெண்ணூலே போதும். வெண்ணூல் அழுக்குப் படிந்திருந்தால் தாமஸ குணத்தையும் வெண்மையாக மின்னினால் சத்வ குணத்தையும் காட்டுவதாக மற்றொரு இடத்தில் படித்திருக்கிறேன். அதனால் அந்தப் பொருள் சொல்வதில் தயக்கம் தோன்றவில்லை. <BR/><BR/>நூல் என்பதற்குப் பனுவல் என்ற பொருள் கொண்டு நீங்கள் சொன்ன விளக்கம் சொன்னாலும் நன்றாக இருக்கிறது. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-36565839455489303802008-07-20T14:05:00.000-05:002008-07-20T14:05:00.000-05:00//திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழ...//திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை//<BR/><BR/>மின்னு நூல் என்பதற்கு முப்புரி நூல் என்பதா விளக்கம் குமரன்?<BR/>முப்புரி நூல் தங்கத்தால் ஆன யக்ஞோபவதீம் என்றால் மின்ன வாய்ப்புண்டு! ஆனால் விட்டுசித்தர் பொற் பூநூல் அணிந்திருந்தாரா என்பது கேள்விக்குறியே!<BR/><BR/>கருவானில், மின்னும் மின்னல் பல கால் இருளை ஓர் நொடியில் கிழிக்கும்! மீண்டும் இருள் சூழ்ந்தாலும், குறைந்த பட்சம் இருக்கம் இடம் எங்கே என்று அறிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்!<BR/><BR/>இருள் கிழிக்கப் பளீர் என்று தோன்றிய நூல் விட்டுசித்தரின் நூல் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-36817671335894789772008-07-15T03:15:00.000-05:002008-07-15T03:15:00.000-05:00nandri kumarannandri kumaranselvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-21822597951868980082008-07-01T05:38:00.000-05:002008-07-01T05:38:00.000-05:00வலப்பக்கப் பத்தியில் தொடர்ந்து எழுதிக்கிட்டு வர்றே...வலப்பக்கப் பத்தியில் தொடர்ந்து எழுதிக்கிட்டு வர்றேன் கவிநயா அக்கா. அங்கே எழுதியதை எல்லாம் இந்த இடுகையிலும் சேர்த்துக் கொண்டு வருகிறேன். தொடர்ந்து படிச்சுக்கிட்டு வாங்க. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-81561417211107233642008-06-24T08:22:00.000-05:002008-06-24T08:22:00.000-05:00இப்பதான் படிச்சேன், குமரா.படிக்கப் படிக்க இனிக்கின...இப்பதான் படிச்சேன், குமரா.<BR/><BR/>படிக்கப் படிக்க <BR/>இனிக்கின்றன பாசுரங்கள்<BR/>வளர்கின்றது தமிழ்க்காதல்<BR/>கனிகின்றது மனம் <BR/>கண்ணன் நினைவில் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43275810179401889352008-06-20T14:42:00.000-05:002008-06-20T14:42:00.000-05:00நீங்கள் சொல்வது பொருத்தமாக இருக்கிறது செல்வநம்பி ஐ...நீங்கள் சொல்வது பொருத்தமாக இருக்கிறது செல்வநம்பி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42045043528845431202008-06-10T04:37:00.000-05:002008-06-10T04:37:00.000-05:00adiyenukkum thelivaga theriavillai.periavarkalidam...adiyenukkum thelivaga theriavillai.<BR/>periavarkalidam kettu solkiren.Vazhi thirunamathai parkumpozhudhu katchi kodutha nalaga irukkalam(prathyaksham) endru therigirathu.selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60310495602080524412008-06-07T17:07:00.000-05:002008-06-07T17:07:00.000-05:00திரு.செல்வநம்பி. தவறாக எண்ண வேண்டாம். அடியேனுக்கு ...திரு.செல்வநம்பி. தவறாக எண்ண வேண்டாம். அடியேனுக்கு ஒரு ஐயம் வெகு நாட்களாக உண்டு. திருவேங்கடமுடையான் திருநட்சத்திரம்; உரகமெல்லணையான் திருநட்சத்திரம் என்றெல்லாம் சொல்லுவது எந்த வகையில்? விபவாவதாரங்களுக்குத் திருநட்சத்திரம் சொல்வது புரிகிறது. அர்ச்சாவதாரங்களுக்கும் திருநட்சத்திரங்கள் சொல்வது எந்த வகையில்? திருக்கோவில் நிர்மாணம் ஆன திருநாளா? பிராண பிரதிஷ்டை செய்தத் திருநாளா? அர்ச்சை மறைந்திருந்து கண்டுபிடித்தத் திருநாளா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24828530115931522102008-05-26T00:32:00.000-05:002008-05-26T00:32:00.000-05:00indru(26-5-2008) vaikasi thiruvonam Thirukoshityu...indru(26-5-2008) vaikasi thiruvonam Thirukoshityur sri <BR/>Uragamellanayan/Sri sowmyanarayanan thriurunakshatram.<BR/>"KATHIR EARU ONAM NAL KATCHI THANTHON VAZHIYE"selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60341729515511135202008-05-20T05:40:00.000-05:002008-05-20T05:40:00.000-05:00இரவிசங்கரின் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு நன்றிகள...இரவிசங்கரின் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு நன்றிகள் திரு.செல்வநம்பி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77753439854163801352008-05-20T01:50:00.000-05:002008-05-20T01:50:00.000-05:00engal perumal perialwarukku kannanai pola katchi k...engal perumal perialwarukku kannanai pola katchi koduthar.athanal engal ooruku Dhakshina Gokulam endru oru peyarundu.Innoru karanam Perialwar<BR/>Andaluku Kannanin thiruavathara chirappai vivarikirar.Adhu nadanthathu Thirukoshtiyuril.<BR/>Adhanalthan appadi padiyirukkarselvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-20313189102890874942008-05-16T10:00:00.000-05:002008-05-16T10:00:00.000-05:00நம்ம ஊருலயே போகாத இடங்கள் நிறைய இருக்கு மௌலி. எப்ப...நம்ம ஊருலயே போகாத இடங்கள் நிறைய இருக்கு மௌலி. எப்ப வாய்ப்பு கிடைக்குதோ? அது வரை பாசுரங்கள் மூலமாத் தான் தரிசனங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-63831433529088521452008-05-14T20:55:00.000-05:002008-05-14T20:55:00.000-05:00அட, கீதாம்மா, குமரன் ரெண்டு பேரும் போனதில்லையா,ஹே...அட, கீதாம்மா, குமரன் ரெண்டு பேரும் போனதில்லையா,<BR/><BR/>ஹே!!!! நான் 2 தரம் போயிருக்கேனே!!!. அதுவும் உடையவர் கோபுரத்தின் எந்த இடத்தில் நின்றாரோ அங்கே நின்றிருக்கிறேனே!!!! :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-80555600921255012572008-05-14T13:02:00.000-05:002008-05-14T13:02:00.000-05:00அடியேனும் அறியேன் இரவி. இனிமேல் அறிந்தால் சொல்கிறே...அடியேனும் அறியேன் இரவி. இனிமேல் அறிந்தால் சொல்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74064042764312960162008-05-14T11:46:00.000-05:002008-05-14T11:46:00.000-05:00//அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் அறிவினா எழுப்பும...//அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் அறிவினா எழுப்பும் அன்பரே. :-)//<BR/><BR/>அறிவினாவா?<BR/>அது அரி-வினா!<BR/>அடியேன் அறியாது எழுப்பிய அரி-வினா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-44353859221052416572008-05-14T11:19:00.000-05:002008-05-14T11:19:00.000-05:00//பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்குத் தனிப் பாசுரங...//பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்குத் தனிப் பாசுரங்கள் பாடாமல், கண்ணன் திருவவதாரச் சிறப்பினை ஏன் திருக்கோட்டியூருக்கு ஏற்றிச் சொல்ல வேண்டும் குமரன்?//<BR/><BR/>அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் அறிவினா எழுப்பும் அன்பரே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-69149602303013931372008-05-14T11:18:00.000-05:002008-05-14T11:18:00.000-05:00வாழ்த்துகளுக்கு நன்றி இரவிசங்கர். திருவாசகத்தை மனத...வாழ்த்துகளுக்கு நன்றி இரவிசங்கர். திருவாசகத்தை மனத்திற்கொண்டே ஜீவி ஐயாவிற்கு பதில் சொன்னேன். எனக்கும் நீங்கள் சொல்வது போன்ற உணர்வு தான் இந்த பதிகம் முழுவதையும் பாடும் போது தோன்றும். நாலைந்து முறை இந்தப் பதிகமும் தாலாட்டாக ஆகியிருக்கிறது குழந்தைகளுக்கு. :-) குறிப்பாக முதல் மூன்று பாசுரங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-9751409792727127442008-05-14T11:15:00.001-05:002008-05-14T11:15:00.001-05:00மழைநீர் செம்மண் நிலத்தில் பெய்து நீரும் செம்மண்ணும...மழைநீர் செம்மண் நிலத்தில் பெய்து நீரும் செம்மண்ணும் கலந்து பிரிக்க முடியாத அளவிற்குச் சேறாவதைத் தான் செம்புலப்பெயல்நீர் என்பார்கள் அம்மா. அதே போல் இங்கே எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது என்று சொல்ல வந்தேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56202563343817165472008-05-14T11:15:00.000-05:002008-05-14T11:15:00.000-05:00பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்குத் தனிப் பாசுரங்க...பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்குத் தனிப் பாசுரங்கள் பாடாமல், கண்ணன் திருவவதாரச் சிறப்பினை ஏன் திருக்கோட்டியூருக்கு ஏற்றிச் சொல்ல வேண்டும் குமரன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-36864912926164534202008-05-14T11:14:00.000-05:002008-05-14T11:14:00.000-05:00அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தாரின் ஓவியம் கீதாம்...அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தாரின் ஓவியம் கீதாம்மா அது. நீங்கள் கேட்ட பின்னர் 'நன்றி: இஸ்கான்' என்று இடுகையிலும் இட்டிருக்கிறேன். கர்க ரிஷி நந்தகோபரின் திருமாளிகைக்கு வந்து கண்ணனுக்கும் பலராமனுக்கும் பெயர் சூட்டி சடங்குகளைச் செய்வதைக் காட்டும் படம் இது. <BR/><BR/>நானும் திருக்கோட்டியூர் போனதில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-41442027928837252622008-05-14T11:08:00.000-05:002008-05-14T11:08:00.000-05:00நாலாயிரத்தின் இரண்டாம் பகுதிக்கு வாழ்த்துக்கள் கும...நாலாயிரத்தின் இரண்டாம் பகுதிக்கு வாழ்த்துக்கள் குமரன்.<BR/><BR/>சுண்ணம் இடித்து விளையாடும் பழக்கம் சங்கத் தமிழ்ப் பாடல்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் சொல்லப்படுகிறது!<BR/><BR/>மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருப்பொற்சுண்ணம் என்ற பகுதி வைத்துச் சுண்ணம் இடித்தல் பற்றிப் பாடுகிறார்.<BR/><BR/>கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே-ன்னு பாடும் போது ஏதோ நம் வீட்டிலேயே தூவித் தூவி அளர் ஆக்கியது போல் இருக்கும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-85945904454559193662008-05-14T10:52:00.000-05:002008-05-14T10:52:00.000-05:00//செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர்//மழை நீ...//செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர்//<BR/><BR/>மழை நீர் செம்மண் நிலத்தில் பெய்வதைத் தானே சொல்லுவாங்க? இதுக்குமா????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-44648447491679042862008-05-14T10:51:00.000-05:002008-05-14T10:51:00.000-05:00அட, அருமையான படம், எங்கே கிடைச்சது? திருக்கோட்டியூ...அட, அருமையான படம், எங்கே கிடைச்சது? <BR/>திருக்கோட்டியூர் பற்றிய தகவலுக்கு நன்றி. போனதில்லை, கேள்விப்பட்டிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com