tag:blogger.com,1999:blog-17517026.post389414844032017884..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: புல்லாகிப் பூண்டாகி - இராதாமோகன் விமரிசனம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-17517026.post-72273395532701515392009-10-12T14:14:58.954-05:002009-10-12T14:14:58.954-05:00//அடியாட்களுக்கும் ஆட்டோ அனுப்புவேன்னு சொல்றவங்களு...//அடியாட்களுக்கும் ஆட்டோ அனுப்புவேன்னு சொல்றவங்களுக்கும் கிடையாது! :-)//<br /><br />அடியாட்களுக்கு ஆட்டோ அனுப்புவேன்னு சொல்ற அடியார்களுக்கு? ?:))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-30230723293332087382009-10-10T10:38:14.931-05:002009-10-10T10:38:14.931-05:00//Should I mention explicitly that the entire stor...//Should I mention explicitly that the entire story was a fantastic read for me?//<br /><br />தேவையில்லை. விமர்சனம் எழுதியதே அதைச் சொல்லிவிட்டது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-31463326137589967522009-10-10T10:06:39.926-05:002009-10-10T10:06:39.926-05:00//கந்தன் பேசுன நாத்திக வசனங்களை ஒரு தடவை படிக்கணும...//கந்தன் பேசுன நாத்திக வசனங்களை ஒரு தடவை படிக்கணும்ன்னு தோணுது இப்ப இராதா. :-) //<br />கந்தன் தாத்தாவை மடக்கியதாக நினைத்து கேட்ட கேள்விகளை, கிண்டலாக எழுப்பிய வினாக்களை தான் அப்படி குறிப்பிட்டேன். பெரிதாக நாத்திகம் என்று சொல்லிவிட முடியாது.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56974686657794477002009-10-10T10:01:25.140-05:002009-10-10T10:01:25.140-05:00//விமர்சனம் எழுதுற அளவுக்கு கதையில ஒன்னுமே இல்லைன்...//விமர்சனம் எழுதுற அளவுக்கு கதையில ஒன்னுமே இல்லைன்னு ஒத்தை வரியில சொல்லாம விட்டீங்களே - அதுக்கே நிறைய நன்றி சொல்லலாம். :-) //<br />இதெல்லாம் ரொம்பவே ஓவர். எல்லோருமே சொல்லிட்டாங்களேன்னு சொல்லலை. Should I mention explicitly that the entire story was a fantastic read for me?Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18814114685189539312009-10-10T09:58:23.024-05:002009-10-10T09:58:23.024-05:00//ஐ. இராதா இன்னொரு விமர்சனம் எழுதப் போறாரா? //
நான...//ஐ. இராதா இன்னொரு விமர்சனம் எழுதப் போறாரா? //<br />நான் சொல்லவே இல்ல குமரன். இதுவே முதலும் கடைசியும். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-26878183865312540312009-10-10T09:54:07.390-05:002009-10-10T09:54:07.390-05:00//நீங்க சொல்ற புதுமைப்பித்தன் எழுதுன அகலிகைக் கதைய...//நீங்க சொல்ற புதுமைப்பித்தன் எழுதுன அகலிகைக் கதையை கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் படிச்சேன். இன்னும் நிறைய புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கணும். //<br />Very interesting writer...நிறைய கதைகள் முதல் வாசிப்பில் எனக்கு புரியாமல் சில மாதங்கள், வருடங்கள் கழித்து படித்த பொழுது புரிந்து கொண்டதுண்டு.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1282313891826048772009-10-10T09:43:19.565-05:002009-10-10T09:43:19.565-05:00//'வெக்கை தணிய வீசு' வெறும் உரையாடல்கள் மட...//'வெக்கை தணிய வீசு' வெறும் உரையாடல்கள் மட்டும் தான். அதைப் படிச்சீங்களா? உரையாடல் மூலமா கதை சொன்னா புரியுதா? //<br />படிச்சேன். ரொம்ப நல்லாவே புரியுது.<br /><br />அப்பறம்,அந்த இலவச விமர்சனம் கோ.வி.கண்ணனை நீங்க மெலிதாக கிண்டல் செய்ததை பொறுக்க முடியாமல் எழுதினது. :) எழுதும்போதே தெரியும் அடாவடி தான் என்று. :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43536707150628755692009-10-09T16:42:22.511-05:002009-10-09T16:42:22.511-05:00ஐ. இராதா இன்னொரு விமர்சனம் எழுதப் போறாரா? சூப்பர்....ஐ. இராதா இன்னொரு விமர்சனம் எழுதப் போறாரா? சூப்பர். அப்ப எனக்கு அந்த வேலை இல்லை. வேலை வணங்குவதே வேலைன்னு இருந்துக்கறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-20195852230135918572009-10-09T16:42:08.777-05:002009-10-09T16:42:08.777-05:00//குமரன்,
உங்கள் கதையை எல்லோரும் திரும்பி படிக்க வ...//குமரன்,<br />உங்கள் கதையை எல்லோரும் திரும்பி படிக்க வேண்டும் என்று இப்படி ஒரு சதியா ? :-)<br />//<br /> <br />அடடா! உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா இது என் சொந்தக் கதை சோகக் கதை தான்னு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48548470066798183472009-10-09T16:41:50.763-05:002009-10-09T16:41:50.763-05:00இரவி,
மத்த அடியார்கள் யாராவது விமர்சனம் கேட்டிர...இரவி, <br /> <br />மத்த அடியார்கள் யாராவது விமர்சனம் கேட்டிருந்தா கட்டாயம் எழுதித் தர்றேன். அடியாட்களுக்கும் ஆட்டோ அனுப்புவேன்னு சொல்றவங்களுக்கும் கிடையாது! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-12416212317003030612009-10-09T16:41:31.851-05:002009-10-09T16:41:31.851-05:00இலவச விமர்சனத்துக்கு நன்றி இராதா!
பரவாயில்லை. நல...இலவச விமர்சனத்துக்கு நன்றி இராதா!<br /> <br />பரவாயில்லை. நல்லாவே கவனிச்சிருக்கீங்க. கேசவனைப் பத்தி சொல்றப்ப அந்தப் படத்தைப் போட்டது எதுக்குன்னு உங்களுக்கு மட்டும் தான் புரிஞ்சது போல. :-) ஆனா இந்தக் கேசவன் அந்தப் படத்துல இருக்குற கேசவன் இல்லை; இந்தக் கேசவன் நிஜமாவே கந்தனோட ஒவ்வொரு பிறவியிலயும் கூடவே வந்துக்கிட்டு இருக்கான்னு தாத்தா சொன்னார்; இந்தக் கேசவன் ரொம்ப நாள் கந்தனை மாதிரி அமெரிக்காவுல வாழ்ந்துட்டு இப்ப ஒரு ஆறுமாசமா கோயம்புத்தூர்ல CTSல வேலை பாத்துக்கிட்டு இருக்கான். :-)<br /> <br />மத்த தொடர்பெல்லாம் தற்செயல்! அதுல கண்ணனோட தொடர்பு இருக்குன்னு நினைக்கிறது அடாவடியே தான்! :-) <br /> <br />கல்யாண பத்திரிக்கையில கண்ணன் இருந்தது தற்செயல்! புள்ளையாரும் இருக்காருங்கறதை மறந்துற வேணாம்; பத்திரிக்கை படம் தேடுனப்ப அது தான் சிக்கிச்சுன்னு சொன்னா நம்பணும். :-)<br /> <br />கடம்ப மரம்ன்னா எனக்கு இது வரைக்கும் கடம்பனான முருகனும் கடம்பவனவாசினியான அம்பிகையும் கடம்பவனமான மதுரையும் தான் நினைவுக்கு வரும்; இப்ப உங்க விமர்சனம் படிச்சதால கண்ணன் ஏறிய கடம்பமரமும் நினைவுக்கு வரும்! :-)<br /> <br />என்ன பண்றது சொல்லுங்க? குயிலோ மயிலோ பச்சைக்கிளியோ குடமுழுக்கு நேரத்துல வந்து சுத்தும்ன்னு பெரியவங்க சொல்லலையே! அதனால தான் கருடன் வந்தார். அதையும் என் குத்தமா சொன்னா எப்படி? <br /> <br />சட்டியில இருக்குறது தான் அகப்பையில வரும்னு சொல்ற மாதிரி நெஞ்சுல இருக்குறது தான் உங்க நோக்கத்துலயும் வந்துருக்குன்னு உங்க இலவச விமர்சனம் சொல்லுது! <br /> <br />(ஆச்சரியக் குறிகள் போதுமா இன்னும் வேணுமா? நீங்க போட்ட அளவுக்கு இல்லாட்டியும் கொஞ்சமாவது கூடக் குறைய போட்டிருக்கேன்! )குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2430136569234018362009-10-09T16:41:10.691-05:002009-10-09T16:41:10.691-05:00கேட்டதுக்கு மரியாதை கொடுத்து விமர்சனம் எழுதிக் கொட...கேட்டதுக்கு மரியாதை கொடுத்து விமர்சனம் எழுதிக் கொடுத்ததுக்கு மிக்க நன்றி இராதா. விமர்சனம் எழுதுற அளவுக்கு கதையில ஒன்னுமே இல்லைன்னு ஒத்தை வரியில சொல்லாம விட்டீங்களே - அதுக்கே நிறைய நன்றி சொல்லலாம். :-) <br /> <br />எனக்கு என்னவோ திருவடி பட்டு பிறவிச் சுழல் தொடங்கியதுங்கறது புதுமையான கற்பனையாகத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அது கற்பனையும் இல்லை; புதுமையும் இல்லை. :-) <br /> <br />நீங்க சொல்ற புதுமைப்பித்தன் எழுதுன அகலிகைக் கதையை கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் படிச்சேன். இன்னும் நிறைய புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கணும்.<br /> <br />இது முழுக்க முழுக்க முதல் படைப்புன்னு சொல்ல முடியாது இராதா. முதல் 'தொடர் கதை முயற்சி'ன்னு வேணும்னா சொல்லலாம். அப்பப்ப கதை எழுத முயற்சி செஞ்சுக்கிட்டுத் தானே இருக்கேன். :-) <br /> <br />'வெக்கை தணிய வீசு' வெறும் உரையாடல்கள் மட்டும் தான். அதைப் படிச்சீங்களா? உரையாடல் மூலமா கதை சொன்னா புரியுதா? <br /> <br />கந்தன் பேசுன நாத்திக வசனங்களை ஒரு தடவை படிக்கணும்ன்னு தோணுது இப்ப இராதா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65437723797994743922009-10-06T11:28:11.949-05:002009-10-06T11:28:11.949-05:00//Radha said...
கவிநயா அக்கா, கண்ணா, மௌலி அண்ணா//...//Radha said... <br />கவிநயா அக்கா, கண்ணா, மௌலி அண்ணா//<br /><br />ராதா, யாரு இந்த கண்ணா? யாராச்சும் புதிய பதிவரா? :)<br /><br />அடுத்த விமர்சனம் உங்களுக்கு ஒன்னு இருக்கு! மின்னஞ்சல் அனுப்பறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19146598160921461192009-10-06T09:25:58.562-05:002009-10-06T09:25:58.562-05:00கவிநயா அக்கா, கண்ணா, மௌலி அண்ணா,
எல்லோருக்கும் நன்...கவிநயா அக்கா, கண்ணா, மௌலி அண்ணா,<br />எல்லோருக்கும் நன்றி. <br />நம்புங்கள் ! இது எனது முதல் விமர்சனம் தான். கிரிதாரியை துணைக்கு அழைத்தபின், முடிவுறும் வேலை யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் தான் அதிசயம். :-)<br />குமரன்,<br />உங்கள் கதையை எல்லோரும் திரும்பி படிக்க வேண்டும் என்று இப்படி ஒரு சதியா ? :-)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-14326478690154841902009-10-05T21:18:27.806-05:002009-10-05T21:18:27.806-05:00ராதா, முதல் முறைன்னு சொன்னது ச்சும்மானாச்சிக்கும் ...ராதா, முதல் முறைன்னு சொன்னது ச்சும்மானாச்சிக்கும் தானே? :)<br /><br />//இந்த விமர்சனத்தை படிச்சபிறகு, கதையை இன்னொருமுறை படிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. :)//<br /><br />எனக்கும்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71116953964181113952009-10-05T00:30:35.854-05:002009-10-05T00:30:35.854-05:00இந்த விமர்சனத்தை படிச்சபிறகு, கதையை இன்னொருமுறை பட...இந்த விமர்சனத்தை படிச்சபிறகு, கதையை இன்னொருமுறை படிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. :)<br /><br />//அது தொடர்பாக எல்லாம் மேலும் யோசியாமல்<br />கதையினை தொடர்ந்து படித்து முடித்தேன்.)//<br /><br />இதுதான் ராதாவின் டச் என்பதோ? :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62140277449825401492009-10-04T13:27:36.240-05:002009-10-04T13:27:36.240-05:00//இது உங்களது முதல் படைப்பு
என்பதை நம்பக் கடினமாக ...//இது உங்களது முதல் படைப்பு<br />என்பதை நம்பக் கடினமாக உள்ளது//<br /><br />இது <br />இது<br />இது உங்களது முதல் விமர்சனம்<br />என்பதை நம்பக் கடினமாக உள்ளது!<br /><br />நல்ல விமர்சனம்! வாழ்த்துக்கள் ராதா! <br />மீண்டும் வாழ்த்துக்கள் குமரன்! :)<br /><br />பி.கு: <br />குமரன்,<br />இதே போல், மற்ற அடியார்களுக்கும், விமர்சனத்தை நீங்களும் எழுதித் தரணும் என்பதையும் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோங்க! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10298221662036447262009-10-04T13:25:18.005-05:002009-10-04T13:25:18.005-05:00//முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண...//முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண்ணன் வாசம் வீசுகிறது.:)//<br /><br />ராதாஆஆஆஆஆஆ<br />காலைக் காட்டுங்க! <br />டகால்ட்டி ராதா திருவடிகளே சரணம்! :))<br /><br />//குளிர்ச்சிக்கே பெயர் பெற்ற வேப்ப மரம், அல்லது ஒரு மாமரம், அல்லது ஒரு<br />பெரிய ஆலமரம் என்றெல்லாம் இல்லாமல் கண்ணன் கடம்பேறி காளிங்க மடுவில்<br />குதித்தான் என்பதனால் கடம்ப மரமாக பிறவி ஏற்பட்டதோ? :)//<br /><br />கந்தா கடம்பா கதிர்வேலா காளிங்க மடு குதித்தா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7967140361819944632009-10-04T13:21:46.751-05:002009-10-04T13:21:46.751-05:00//உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருக...//உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருகிறது. இதனை<br />நீங்கள் ஆரம்ப அத்தியாயங்களில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்<br />என்று நினைக்கிறேன்// <br /><br />//அவை தொடர்ச்சியாக, பெரிய பெரிய பத்திகளில் வந்தது ஒரு<br />கட்டுரை படிக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருக்கலாம்//<br /><br />ஹிஹி! ராதா எப்பமே நம்ம கட்சி தான்! நன்றி ராதா! :)<br /><br />//இங்கே அதிசயம் சம்பந்தமாக ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் எழுத்துகளில்<br />ஆச்சர்யக் குறியை(!) எங்கும் பயன்படுத்துவதில்லை என்று விதி<br />வைத்திருக்கிறீர்களா?! //<br /><br />அதானே!!!!!! :)<br /><br />//அடியார் முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும்."<br />போன்ற வசனங்கள் அருமை.<br />இரண்டாவதைப் படித்தபோது, "There are two signs of a person who has<br />attained spiritual knowledge. First, he has no pride; second, he<br />develops a serene attitude." என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி<br />நினைவிற்கு வந்தது//<br /><br />ஒப்பு நோக்கு அருமை ராதா! <br />அடியார்களின் சத்சங்கமே இதற்குத் தான்! <br />தனிமையான தவத்தில் ஒத்தை ஆளு தானே! எங்கே மமகாரம் அறுத்தல்?<br />கூடியிருக்கும் போது தானே மமகாரம் வெளிப்படும்! வெளிப்பட்டு, உளிபட்டு, உடையவும் உடையும்!<br /><br />அடியார்கள் குழாத்தில், குணானுபவத்தில் என்றும் இருக்க வேணும் என்பதை இதற்குத் தான் காட்டிச் சென்றார்கள் போலும்!<br />அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ...<br />இன்னுமொரு நூற்றாண்டு இரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83012235286345735972009-10-04T13:12:34.990-05:002009-10-04T13:12:34.990-05:00//பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந...//பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந்தது... //<br /><br />இந்தக் கருத்து பற்றி அப்போ செம சூடான விவாதங்கள் பறந்தது!<br /><br />நித்ய முக்தர்களாக மோட்சத்தில் இருக்கும் ஜயவிஜயர்கள் கூட, உலகத்தின் நன்மை பொருட்டு, பிறவி எடுக்க வேண்டும் என்று பெருமான் விரும்பினால்...<br /><br />அவன் உள்ள உகப்பே உகப்பு என்று பிறவிச் சுழலுக்குள் வரவேண்டும் அல்லவா? அதே தான் காலடி பட்ட கல்லும், சுழலில் சுழன்றது! :)<br /><br />எற்றைக்கும் ஏழேழ் "பிறவிக்கும்" உன் தன்னோடு என்று மோட்சத்தை விட அவனோடு கூடிய பிறவியே இனிது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50250437692233665192009-10-04T13:07:23.132-05:002009-10-04T13:07:23.132-05:00புல்லாகிப் பூண்டாகியா?
எங்கோ படிச்சாப் போல இருக்க...புல்லாகிப் பூண்டாகியா? <br />எங்கோ படிச்சாப் போல இருக்கே! பல பேரு விமர்சனம் பண்ணாங்களே! ஏன் இந்த ராதா மட்டும் இம்புட்டு லேட்டு? நீங்க எப்பமே லேட்டா ராதா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com