tag:blogger.com,1999:blog-17517026.post33196731793553450..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: *நட்சத்திரம்* - கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-17517026.post-86703845099641505682008-09-08T20:51:00.001-05:002008-09-08T20:51:00.001-05:00உங்கள் இடுகையைப் படித்தேன் வடுவூர் குமார். நன்றி.உங்கள் இடுகையைப் படித்தேன் வடுவூர் குமார். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-63756349724119854642008-09-08T20:51:00.000-05:002008-09-08T20:51:00.000-05:00திரிகடுகம் சமண நூலா? எனக்குத் தெரியாது இரவிசங்கர்....திரிகடுகம் சமண நூலா? எனக்குத் தெரியாது இரவிசங்கர். திரிகடுகத்தைப் பற்றி மேலும் படித்துப் பார்க்கிறேன். <BR/> <BR/>சூரனைக் கொல்வதற்கு முன்னர் பிணிமுகத்தை (யானையை) ஊர்தியாகவும் மயிலைக் கொடியாகவும் கொண்டிருந்தான் போலும் செவ்வேள். மணி மயிலைக் கொடியாகவும் பிணிமுகத்தை ஊர்தியாகவும் கொண்டவன் செய்யோன் என்று தான் இந்தப் புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2743928673355607752008-09-08T08:41:00.001-05:002008-09-08T08:41:00.001-05:00அந்தப் பாயிண்ட் மட்டும் தான் நோட்டடா இரவிசங்கர்? இ...அந்தப் பாயிண்ட் மட்டும் தான் நோட்டடா இரவிசங்கர்? இன்னும் நிறைய சொல்லியிருக்கிறேனே. :-) <BR/> <BR/>சேந்தன் தாதையான குமரன் அவன் அப்பனுடன் பேசுகிறான் இரவிசங்கர். அது தான் தெளிவாகத் தெரிகிறதே. இன்னும் என்ன வெளிச்சம் தேவைப்படுகிறது? :-) <BR/> <BR/>வேதத்தில் மூலமாக முதல்வனாக யாரைச் சொல்லியிருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் தான் நன்றாக இருக்கும் இரவி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-44828403209407676652008-09-08T08:41:00.000-05:002008-09-08T08:41:00.000-05:00வாங்க கண்ணன் ஐயா. நீங்கள் அறிந்தது போல் ஆரியம் என...வாங்க கண்ணன் ஐயா. <BR/> <BR/>நீங்கள் அறிந்தது போல் ஆரியம் என்றால் பல பொருட்கள் இருக்கின்றனவே. சில இடங்களில் அதனை வடமொழியான சங்கதம்/செங்கிருதம் என்ற பொருளில் புழங்குகிறேன். சில இடங்களில் அதனை ஆரிய மொழியைப் பேசிய இனத்தார் என்ற பொருளில் புழங்குகிறேன். நீங்கள் சொன்னது போல் 'ஆரியம் என்றால் உயர்வான' என்ற பொருளையும் அறிவேன். அந்தப் பொருளை இங்கே புழங்கவில்லை. <BR/> <BR/>நீங்கள் சொல்லும் வேத மேற்கோளை நான் படித்ததில்லை ஐயா. அப்படி படிக்கும் போது நேராக மூலத்தில் சென்று படிக்க வேண்டும் என்று ஆவல். பல படிகளில் மொழிபெயர்க்கப்பட்டு படிக்கும் போது சொற்களின் பொருள் மாறிவிடுவதைக் காண்கிறேன். வேதங்களைப் பற்றி நாம் படிப்பவை பெரும்பாலும் வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. <BR/> <BR/>கண்ணன் வழிபாடு மட்டுமின்றி இன்றைக்கு ஆரியக்கலாச்சாரம் என்று ஆரியத்துவேஷிகளால் அடையாளம் காட்டப்படுபவை பலவும் தமிழ்ப்பண்பாட்டிலும் இருந்திருக்கின்றன என்றே தமிழ் இலக்கியங்கள் காட்டுவதாக அடியேனுடைய புரிதல். இன்னும் ஆழ்ந்து படித்து உணரவேண்டும். பலராமன், கண்ணன் வழிபாடுகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் காட்டுபவற்றை இனி மேல் தொடர்ந்து எழுத எண்ணம் உண்டு. <BR/> <BR/>இந்த இடுகையில் மகன் ஆரியர்களை அந்நியர்கள் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்பவர்களின் கருத்தினை தந்தையார் கண்டிக்கிறார். அவ்வளவு தான். :-) <BR/> <BR/>நன்றி கண்ணன் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76546509254835776712008-09-08T08:40:00.003-05:002008-09-08T08:40:00.003-05:00நன்றி ஓகை ஐயா.நன்றி ஓகை ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65406725234409204462008-09-08T08:40:00.002-05:002008-09-08T08:40:00.002-05:00நன்றி கவிநயா அக்கா. பூவைப்பூ என்றால் காயாம்பூ என்ற...நன்றி கவிநயா அக்கா. பூவைப்பூ என்றால் காயாம்பூ என்று சொல்லியிருக்கிறார்கள். எந்த பூ என்று எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களிலும் திவ்விய பிரபந்தங்களிலும் அதன் வண்ணம் கொண்டவனாக மாயோன் சொல்லப்படுகிறான். திருப்பாவையில் 'பூவைப்பூவண்ணா' என்று ஆண்டாளும் சொல்லுவாள். எல்லா இடங்களிலும் காயாம்பூ என்று தான் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-17610136524334602202008-09-08T08:40:00.001-05:002008-09-08T08:40:00.001-05:00நன்றி பாலாஜி.நன்றி பாலாஜி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-61980589870171856992008-09-08T08:40:00.000-05:002008-09-08T08:40:00.000-05:00நன்றி இராகவ். எல்லா இடங்களிலும் சென்று குழந்தை கண்...நன்றி இராகவ். எல்லா இடங்களிலும் சென்று குழந்தை கண்ணனைப் பார்த்தீர்களா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-67424040634306230222008-08-28T08:11:00.000-05:002008-08-28T08:11:00.000-05:00முடிந்தால் இங்கு பாருங்கள் உங்கள் ஊரை.இந்த பதிவை எ...முடிந்தால் இங்கு பாருங்கள் உங்கள் <A HREF="http://madavillagam.blogspot.com/2008/08/blog-post_27.html" REL="nofollow">ஊரை.</A><BR/>இந்த பதிவை எழுதும் போது உங்கள் ஞாபகம் வந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-29947187699190796872008-08-27T17:29:00.000-05:002008-08-27T17:29:00.000-05:00//வல்லாராயினும் வல்லுநராயினும்புகழ்தல் உற்றோர்க்கு...//வல்லாராயினும் வல்லுநராயினும்<BR/>புகழ்தல் உற்றோர்க்கு மாயோன்...//<BR/><BR/>அடியேன் வல்லேன் ஆயினும் <BR/><BR/>மாயோன் என்னும் என் கருநிறக் கடவுளை, <BR/><BR/>முனியே நான்முகனே முக்கண்ணப்பா! என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் ***கரு மாணிக்கமே*** என்று வணங்கிக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-23525432248477300012008-08-27T17:25:00.000-05:002008-08-27T17:25:00.000-05:00//மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உ...//மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உடையவனும் பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவனும் ஆன செவ்வேளும்//<BR/><BR/>சேவல் கொடி அல்லவா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48549529392488015052008-08-27T17:22:00.000-05:002008-08-27T17:22:00.000-05:00//அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்ப...//அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்பது. அதன் கடவுள் வாழ்த்தும் மாயோனைப் போற்றுகிறது.<BR/>//<BR/><BR/>திரிகடுகம் சமண நூல் தானே குமரன்? அது எப்படி மாயோனை வாழ்த்தும்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-86496051264869611152008-08-27T17:20:00.000-05:002008-08-27T17:20:00.000-05:00//பயின்றகத்தடக்கியவேத முதல்வன் என்பதீதற விளங்கிய த...//பயின்றகத்தடக்கிய<BR/>வேத முதல்வன் என்ப<BR/>தீதற விளங்கிய திகிரியோனே//<BR/><BR/>வேத முதல்வனா?<BR/>வேதத்தில் மூலமாக, முதல்வனாக யாரேனும் சொல்லப்பட்டு இருக்கிறார்களா குமரன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-72028144015546453422008-08-27T17:17:00.000-05:002008-08-27T17:17:00.000-05:00பதிவில் குமரன் யாரோடு பேசுகிறார் என்பதை வெட்ட வெளி...பதிவில் குமரன் யாரோடு பேசுகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குங்கள் சேந்தன் தாதையே! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-88705923829517523162008-08-27T17:14:00.000-05:002008-08-27T17:14:00.000-05:00// துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இ...// துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தத் தொன்மங்கள் எல்லாம் தமிழர்களுடையதாகவே இருந்து ஆரியத்தில் பின்பு கலந்திருக்கலாம்//<BR/><BR/>Point Noted!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55213730842210708312008-08-27T06:09:00.000-05:002008-08-27T06:09:00.000-05:00மௌலி. திகிரின்னா சக்கரம். சூரியனுக்குத் திகிரியோன்...மௌலி. <BR/><BR/>திகிரின்னா சக்கரம். சூரியனுக்குத் திகிரியோன்னு பெயர் இருக்கிறதா தெரியலை. திருமாலுக்குத் தான் அந்த பெயர் வழங்கி வந்திருக்கு. <BR/><BR/>உங்களுக்கு 'ஞாயிறு போற்றுதும்'ன்னு தொடங்குற சிலப்பதிகார கடவுள் வணக்கப் பாடலால் இந்த ஐயம் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அங்கே திகிரிங்கற சொல் இருக்கு. முழுசா பார்த்தா அங்கேயும் கதிரவனை திகிரியோன்னு சொல்லலைன்னு தெரியும். <BR/><BR/>ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்<BR/>காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு<BR/>மேரு வலம் திரிதலான்.<BR/><BR/>காவிரி நாடனான சோழனின் ஆணைச்சக்கரத்தைப் போல் பொற்சிகரத்தைக் கொண்ட மேரு மலையை சுற்றி வருவதால் ஞாயிற்றைப் போற்றுவோம் ஞாயிற்றைப் போற்றுவோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64934886570015127132008-08-27T05:56:00.000-05:002008-08-27T05:56:00.000-05:00என்ன இரவிசங்கர்? பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட...என்ன இரவிசங்கர்? பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டுச் சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை. இடுகையைப் படித்தீர்களா இல்லையா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60097653834388294452008-08-26T21:25:00.000-05:002008-08-26T21:25:00.000-05:00ஆயும் மனமுள்ள பிள்ளையிடம் அப்பா ஆராயச் சொல்வது சரி...ஆயும் மனமுள்ள பிள்ளையிடம் அப்பா ஆராயச் சொல்வது சரியே!<BR/><BR/>இந்த ஆரியம் எனும் பயன்பாடு மொழியியல் சார்ந்ததா? இல்லை மானுடவியல் சார்ந்ததா? பாரதி தமிழர்களை "ஆரிய புத்திரன்" என்பான். கூடல் புராணத்தில் "ஆரியத் தமிழ்" எனும் பயன்பாடுமுண்டு. இது மொழியியல் ரீதியில் "ஆரியம் என்றால் உயர்வான" என்று பொருள்படும்.<BR/><BR/>வேதகால மக்களை விந்தியத்திற்குக் தெற்கே போகவேண்டாம், அது மிலேச்ச தேசம் என்று சொல்வதாக வேத மேற்கோளை சிலர் காட்டுவதுண்டு. இந்த வேதகால மக்கள் யார்?<BR/><BR/>இந்தியா முழுமையும் திராவிட கலாச்சாரமாக இருந்தது என்பதை சிந்துவெளி ஓடுகள் தமிழகத்தில் கிடைப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அப்படியெனில் கண்ணன் வழிபாடு திராவிட வழிபாடாக இருந்து பின்னால் வேதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? பலராமன், கண்ணன் வழிபாடு ஆதித்தமிழ் வழிபாடு என்பதற்கு சங்கச் சான்றுகள் நிரம்ப உண்டு.<BR/><BR/>ஆரியமும், திராவிடமும் இந்திய குடிகளின் பண்பாடுதானே! ஆரியர்கள் அந்நியர்களா? வேதம் எப்படி நமக்கு அந்நியமாகும்!<BR/><BR/>ஆராய்ந்து சொல் மகனே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-82500771177533729692008-08-21T12:18:00.000-05:002008-08-21T12:18:00.000-05:00அருமை!அருமை!ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-4821571215060737752008-08-21T11:13:00.000-05:002008-08-21T11:13:00.000-05:00அருமை குமரா. நீங்கள் கற்றவைகளின் நீள அகலங்கள் மட்ட...அருமை குமரா. நீங்கள் கற்றவைகளின் நீள அகலங்கள் மட்டுமின்றி ஆழங்களும் அயர வைக்கின்றன! பூவைப்பூ என்றால் என்ன பூ?<BR/><BR/>//வல்லாராயினும் வல்லுநராயினும்<BR/>புகழ்தல் உற்றோர்க்கு மாயோ...//<BR/><BR/>- னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55842022830072979392008-08-21T10:53:00.000-05:002008-08-21T10:53:00.000-05:00அருமையான பதிவு குமரன்...அருமையான பதிவு குமரன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-91793409199858280062008-08-21T09:17:00.000-05:002008-08-21T09:17:00.000-05:00//கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். :-)//எல்...//கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். :-)//<BR/><BR/>எல்லா இடங்களுக்கும் சென்று நாங்கள் சேவிக்க காத்திருக்க்கிறோம்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50512789226088727262008-08-21T09:12:00.000-05:002008-08-21T09:12:00.000-05:00மிக மிக அழகான, அரூமையான பதிவு குமரன். மாயனின் நாமத...மிக மிக அழகான, அரூமையான பதிவு குமரன். மாயனின் நாமத்தை சொன்னாலே போதுமே... கொண்டாட்டங்கள் தொடங்கட்டும். கண்டுகளிக்கவும், கண்ணனின் வாழ்த்துக்கள் பெறவும் காத்துள்ளேன். <BR/><BR/>"கண்ணே என் கருமணியே கற்பகமே முத்தே<BR/>பூத்த புதுமலரே, பொக்கிஷமே முத்தே எங்கள் கண்ணா" ஊன் அடி பணிகிறேன், காப்பாற்றுவாயே திருவேங்கடேசா..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50799252342650570222008-08-21T09:07:00.000-05:002008-08-21T09:07:00.000-05:00குமரன்...திகிரியோன் அப்படின்னா கண்ணனா?......சூரியன...குமரன்...திகிரியோன் அப்படின்னா கண்ணனா?......சூரியனா?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33310634212635676042008-08-21T08:41:00.000-05:002008-08-21T08:41:00.000-05:00இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா!me the firshtu...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா!<BR/><BR/>me the firshtuuuuu? happy birthday kanna! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com