tag:blogger.com,1999:blog-17517026.post2795704606722165182..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: அமெரிக்க இளைய சமுதாயமும் இனவேறுபாடுகளும்...குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17517026.post-82926098386332769162008-11-17T15:41:00.000-06:002008-11-17T15:41:00.000-06:00நன்றி வடுவூர் குமார். முன்பு துக்ளக்கில் அந்தத் தொ...நன்றி வடுவூர் குமார். <BR/><BR/>முன்பு துக்ளக்கில் அந்தத் தொடர் வரும் போது சில பகுதிகளைப் படித்திருக்கிறேன். பொத்தகமாக வாங்கிப் படிக்கவில்லை. அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்குகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-35722880271404375952008-11-09T10:51:00.000-06:002008-11-09T10:51:00.000-06:00மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அந்தக் காலத்தில...<B>மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அந்தக் காலத்திலே. மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.</B><BR/>இந்த பகுதியை தான் இப்போது சோ எழுதிய மஹாபாரதம் பேசுகிறது புத்தகத்தில் படித்துக்கொண்டிருக்கேன்.<BR/>அருமையான புத்தகம்,வாய்பிருந்தால் படிக்கவும்.<BR/>உங்கூர் உள் விஷயங்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-38373199451613386742008-11-06T12:11:00.000-06:002008-11-06T12:11:00.000-06:00//பத்து நிமிடத்துக்கு மேல 'சரி. இவன் ஒன்னும் பேச ம...//பத்து நிமிடத்துக்கு மேல 'சரி. இவன் ஒன்னும் பேச மாட்டேங்கறான்'ன்னு வச்சுட்டார். :-)//<BR/><BR/>ஹா ஹா ஹா!<BR/>பாவம் கோவி அண்ணா! அவரை இப்பிடி ஏமாத்திப்புட்டீங்களே :)<BR/><BR/>//எழுதுறதுக்கு என்ன? மத்தவங்க நொந்து நூடுல்ஸ் ஆகும் வரை அப்பா நல்லாவே எழுதுவார்//<BR/><BR/>இதை ராகவன் சொன்னா ஒத்துக்கிடறேன்! :)<BR/><BR/>//அம்மா அதனால தான் அப்பா பேசுறதையும் கேக்குறதில்லை; எழுதுறதையும் படிக்கிறதில்லை. :-)//<BR/><BR/>இதை யாருமே சொல்ல வேணாம்!<BR/>நானே ஒத்துக்கிடறேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-82399160299081176932008-11-06T12:05:00.000-06:002008-11-06T12:05:00.000-06:00//மூத்தவர்களிடையே நிற/இன ஒற்றுமையை/நட்பை பார்க்க ம...//மூத்தவர்களிடையே நிற/இன ஒற்றுமையை/நட்பை பார்க்க முடிகிறது. இளையவர்களிடையே நட்பும் ஒற்றுமையும் நிற/இனங்களைக் கடந்தே இருக்கின்றன//<BR/><BR/>இதை நான் இங்கு பல காதல்களில் நேரடியாகப் பாத்திருக்கேன்! :)) <BR/><BR/>அந்தக் காதல் எதிர்ப்பு விமர்சனங்களில் கூட பணம், அழகு பேசப்படுமே தவிர, நிறம் பேசப்பட்டு நான் கேட்டதில்லை, குமரன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77161553474161392372008-11-06T11:55:00.000-06:002008-11-06T11:55:00.000-06:00கோவியும் அதைத் தான் சொல்லுவார் இரவி. ஒரே ஒரு முறை ...கோவியும் அதைத் தான் சொல்லுவார் இரவி. ஒரே ஒரு முறை தான் பேசியிருக்கிறோம். அவர் தொலைபேசினார். பத்து நிமிடத்துக்கு மேல 'சரி. இவன் ஒன்னும் பேச மாட்டேங்கறான்'ன்னு வச்சுட்டார். :-) <BR/><BR/>அப்பா ரொம்ப பேச மாட்டார்ன்னு தானே சொன்னேன்; அதுவும் புதுசா யாரையாவது பார்த்தா பேசுற முதல் ஆளா இருந்ததை எண்ணிப் பார்த்துச் சொல்லிடலாம். எழுதுறதுக்கு என்ன? மத்தவங்க நொந்து நூடுல்ஸ் ஆகும் வரை அப்பா நல்லாவே எழுதுவார். அம்மா அதனால தான் அப்பா பேசுறதையும் கேக்குறதில்லை; எழுதுறதையும் படிக்கிறதில்லை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-54117388372342834762008-11-06T11:50:00.000-06:002008-11-06T11:50:00.000-06:00//அடுத்த நொடி பேசத் தொடங்கிவிடுகிறாள். அம்மாவும் அ...//அடுத்த நொடி பேசத் தொடங்கிவிடுகிறாள். அம்மாவும் அப்பாவும் அப்படி இல்லை//<BR/><BR/>what? appa appdi illeeyaa? ithai govi anna chonna naan othukkaren :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56651490482704020772008-11-06T11:18:00.000-06:002008-11-06T11:18:00.000-06:00ஆமாம் அம்மா. இந்தக் குழந்தைகள் எந்த வேற்றுமையும் ப...ஆமாம் அம்மா. இந்தக் குழந்தைகள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஆனால் அவர்களிடையே இருக்கும் நிற மாறுதல் பற்றிய தெளிவு இருக்கிறது. அவள் தோல் நிறம் வெண்மை; என் தோல் நிறம் பழுப்பு; இவள் தோல் நிறம் கறுப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அது பெரிய விதயமில்லை என்று தெரிந்திருக்கிறது. <BR/><BR/>என் மகளோ வாயாடி. யாராய் இருந்தாலும் பார்த்த அடுத்த நொடி பேசத் தொடங்கிவிடுகிறாள். அம்மாவும் அப்பாவும் அப்படி இல்லை. எங்கிருந்து அந்த 'நல்ல' குணம் அவளுக்கு வந்ததோ? அப்படி பேசும் போது மற்ற குழந்தைகளும் ஒருவித தயக்கமும் இன்றிப் பேசத் தொடங்கிவிடுகின்றன. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74993422062153829022008-11-06T11:14:00.000-06:002008-11-06T11:14:00.000-06:00உண்மைத் தமிழரே. இது மின்னணு அட்டையின் பயன் என்றா ந...உண்மைத் தமிழரே. <BR/><BR/>இது மின்னணு அட்டையின் பயன் என்றா நினைத்தீர்கள்? அப்படி இருக்காது என்பது என் அனுமானம். மின்னணு அட்டையை அமெரிக்காவின் சில மாநிலங்களில் பயன்படுத்துகிறார்களோ என்னவோ ஆனால் எல்லா மாநிலங்களிலும் அப்படி இல்லை. இந்த ஊர் சட்டப்படி தேர்தல் எல்லாம் மாநில அரசுகளே நடத்துகின்றன; அதனால் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறை. <BR/><BR/>2000ல் நடந்த கூத்துகள் எல்லாம் தெரியுமா? தெரியும் என்றால் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறென். :-) <BR/><BR/>அரசியல்வாதிகள் என்னவோ எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அந்தக் காலத்திலே. மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி. இந்த ஊர் மக்களுக்கேற்ப இந்த ஊர் அரசியல் நடக்கிறது. நம் ஊர் மக்களுக்கேற்ப நம் ஊர் அரசியல் நடக்கிறது. நீங்கள் சினம் கொண்டால் நம் எல்லோர் மேலும் தான் சினம் கொள்ளவேண்டும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73091780807747098962008-11-06T11:05:00.000-06:002008-11-06T11:05:00.000-06:00ரொம்ப நல்லா அனுமானம் செய்து எழுதி இருக்கீங்க கு...ரொம்ப நல்லா அனுமானம் செய்து எழுதி இருக்கீங்க குமரன். குழந்தைகள் அதிக வித்தியாசம் பார்க்கவில்லை.<BR/>நேற்று நீச்சல் பயிற்சிக்குப் பேரனோடு போகும்போது பார்த்தேன் தண்ணீரில் பல நிறங்களில் இந்தக் குழந்தைகள் கும்மாளமிட்டுப் பயின்று கொண்டிருந்தார்கள்.<BR/><BR/>மார்ட்டின் லூதர் கிங் பெயரையும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.<BR/><BR/><BR/>இன வேறுபாடை இருவருமே பெரிதாக்காமல் ஆட்சியைக் கொண்டு போனால் நன்றாக இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-30336596649672561582008-11-06T09:44:00.000-06:002008-11-06T09:44:00.000-06:00நன்று குமரன்..மின்னணு அடையாள அட்டையின் உபயோகத்தைப்...நன்று குமரன்..<BR/><BR/>மின்னணு அடையாள அட்டையின் உபயோகத்தைப் பார்த்தீர்களா..<BR/><BR/>எந்த அளவுக்குப் புள்ளி விவரங்களைத் தொகுத்துத் தருகிறார்கள் என்று..<BR/><BR/>நம் ஊரிலும் இருக்கிறார்களே அரசியல்வாதிகள்..<BR/><BR/>தன்னையும், தன் குடும்பத்தையும் தவிர மற்ற எதைப் பற்றியும் யோசிக்காத பிராணிகள்..<BR/><BR/>கோபம், கோபமாக வருகிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18892798123458664422008-11-06T08:06:00.000-06:002008-11-06T08:06:00.000-06:00இருங்க இராகவ். நீங்க இங்கே இருக்குறப்ப இதெல்லாம் க...இருங்க இராகவ். நீங்க இங்கே இருக்குறப்ப இதெல்லாம் கவனிக்கலையா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-704412476707306602008-11-06T07:40:00.000-06:002008-11-06T07:40:00.000-06:00குமரன், பெரிய பெரிய விஷயங்கள் பத்தி சொல்றீங்க... உ...குமரன், பெரிய பெரிய விஷயங்கள் பத்தி சொல்றீங்க... உள்ளேன் குமரன் (ஐயா சொல்லக்கூடாதுல்ல அதான் ) மட்டும் சொல்லிக்கிறேன்.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com