tag:blogger.com,1999:blog-17517026.post2583275214118393348..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: திருப்பாவை அறிமுகம் - 6 (கோதையின் கதை)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17517026.post-81155084104919825182013-06-06T19:46:11.119-05:002013-06-06T19:46:11.119-05:00//ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த...//ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்//<br /><br />உன்னித்து என்றால் என்ன குமரன்?<br /><br />ஊன் = உடல் தானே?<br />முலை-ன்னாலே உடலில் தானே இருக்கும்; அப்பறம் எதுக்கு உடலிலே முலைகள் -ன்னு குறிப்பிட்டுச் சொல்லுறா இவ?<br /><br />//மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே//<br /><br />எதுக்கு மன்மதனைப் பார்த்து இதைச் சொல்லுறா குமரன்?<br />மன்மதனா, இவளை மானிடரிடம் கண்ணாலம் கட்டி வைக்கப் போறான்? ஆழ்வார் தானே கட்டி வைக்க எண்ணுவார்?<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-46877224129712257522013-06-06T19:40:30.651-05:002013-06-06T19:40:30.651-05:00//அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்பட...//அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்படிப் பட்ட காதல் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். அதைக் கதையில் சொன்ன குமரனுக்கு நன்றி பல//<br /><br />நானும் இதை வழிமொழிகிறேன்<br /><br />//கொஞ்ச நாளா வழிய மட்டும் மொழிஞ்சிக்கிட்டு இருக்கீங்களே. வேலைப் பளுவா?//<br /><br />இதையும் வழி மொழிகிறேன் - பளு தாங்கும் சக்தி இல்லாததால்..<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55206580670995448562013-06-04T10:47:44.191-05:002013-06-04T10:47:44.191-05:00Thanks dhaa. :)Thanks dhaa. :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-60380967920523565102013-06-04T10:35:15.850-05:002013-06-04T10:35:15.850-05:00Very nice one!!!Very nice one!!!SudarsanVhttps://www.blogger.com/profile/03515518311833002080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-78357521284514613082013-06-04T10:35:00.470-05:002013-06-04T10:35:00.470-05:00Very nice!!!Very nice!!!SudarsanVhttps://www.blogger.com/profile/03515518311833002080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-17792379142963361472013-06-04T05:43:10.707-05:002013-06-04T05:43:10.707-05:00Comments from original post:
4 comments: G.Ragav...Comments from original post: <br /><br />4 comments: G.Ragavan said... <br />அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்படிப் பட்ட காதல் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். அதைக் கதையில் சொன்ன குமரனுக்கு நன்றி பல.<br /><br />இன்றைக்கும் வீட்டில் இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் அடம் பிடிக்கும் பொழுது ஒவ்வொரு தகப்பனும் இப்படித்தான் நினைப்பானோ!<br /><br />December 07, 2005 5:43 AM <br />இராமநாதன் said... <br />//அடடா! என்ன கவிதை ஆண்டாளுடையது. கண்ணன் மேல் எப்படிப் பட்ட காதல் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார். அதைக் கதையில் சொன்ன குமரனுக்கு நன்றி பல.//<br /><br />இதை வழிமொழிகிறேன்.<br /><br />குமரன், மிக அருமை.<br /><br />December 07, 2005 5:55 AM <br />G.Ragavan said... <br />// இதை வழிமொழிகிறேன். //<br /><br />அதுசரி இராமநாதன். கொஞ்ச நாளா வழிய மட்டும் மொழிஞ்சிக்கிட்டு இருக்கீங்களே. வேலைப் பளுவா?<br /><br />December 07, 2005 6:25 AM <br />குமரன் (Kumaran) said... <br />இராகவன்/இராமநாதன்<br /><br />இந்தப் பாடல் மட்டும் அல்ல. ஆண்டாளின் பாடல்கள் ஒவ்வொன்றும் இப்படித்தான் இனிமையாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததா?<br /><br />இராகவன், <br /><br />தகுதிக்கு மீறியவரையோ தகுதிக்குக் குறைவானவரையோ தன் பெண் விரும்பினால் ஒவ்வொரு தகப்பனுக்கும் இந்தக் கலக்கம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.<br /><br />December 07, 2005 12:21 PM <br />குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com