tag:blogger.com,1999:blog-17517026.post2579352729850491674..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: கை வை தான் வைகையா?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-17517026.post-84414321793321830662021-03-17T07:23:36.046-05:002021-03-17T07:23:36.046-05:00சிலப்பதிகாரத்தில் வைகை நதியின் பெயர் என்ன?
சிலப்பதிகாரத்தில் வைகை நதியின் பெயர் என்ன?<br />Anonymoushttps://www.blogger.com/profile/18104101821408929626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50994910433464821712007-05-03T19:13:00.000-05:002007-05-03T19:13:00.000-05:00ஆமாம் கீதாம்மா. கடலில் கலப்பதில்லை வைகை. ஓர் ஏரியி...ஆமாம் கீதாம்மா. கடலில் கலப்பதில்லை வைகை. ஓர் ஏரியில் தான் சென்று கலக்கிறது. ஆனால் இப்போவெல்லாம் அப்படி சொல்ல முடியாது. எங்கே வைகையில தண்ணி ஓடுது? ஆறுங்கற சொல்லுக்கு இன்னொரு பொருளான வழின்னு சொல்லலாம் போல இருக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-85368073344279481682007-05-03T19:11:00.000-05:002007-05-03T19:11:00.000-05:00நன்றி பபு இராமசந்திரமூர்த்தி.நன்றி பபு இராமசந்திரமூர்த்தி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-25872566601244744312007-05-03T14:12:00.000-05:002007-05-03T14:12:00.000-05:00veekavathi enra peyar "vaigai" nathikku cholli ket...veekavathi enra peyar "vaigai" nathikku cholli kettathillai. aanal innoru sirappum undu vaigai nathikku. ella nathiyum kadalil poy than vizhum. vaigai mattum Ramanathapuram DT. Mukkudalil ulla oru eeriyil (lake) poy kalakkum. ithuvum Vaigaiyin thani sirappu.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55903931560331686082007-05-03T13:27:00.000-05:002007-05-03T13:27:00.000-05:00ததா,அழகா சொல்லியிருக்கீங்க.... நன்றி :)//அன்பும் அ...ததா,<BR/><BR/>அழகா சொல்லியிருக்கீங்க.... நன்றி :)<BR/><BR/>//அன்பும் அருளும் மக்கள் நடுவில் பெருகும் வகையில் தான் சுருங்கி தன் மக்கள் தன்னுள் இறங்கித் திருவிழா காணும் படி செய்யும் வைகைத் தாயே உனக்கு ஆயிரம் கோடி வணக்கம்.//<BR/><BR/>இதே நானும் நானும் சொல்லிக்கிறேன் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-66882984575810596082007-05-03T10:31:00.000-05:002007-05-03T10:31:00.000-05:00//கோவியாரே?! அப்படியே குன்றேறினாலும் நீர் கோவியார்...//கோவியாரே?! அப்படியே குன்றேறினாலும் நீர் கோவியார் என்று அறியேனா? :-)//<BR/><BR/>:))<BR/><BR/>சரியான சொல்விளையாட்டு !<BR/>ரசித்தேன்...!<BR/><BR/>கண்ணனுக்கே வெண்ணையா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3464803076263911522007-05-03T09:55:00.000-05:002007-05-03T09:55:00.000-05:00குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்.கு...குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்.<BR/><BR/>குமரன் இருக்கும் இடமெல்லாம் பரங்குன்றமே. <BR/><BR/>அப்புறம் என்ன தனியாகக் குமரன் குன்றேறுவது கோவியாரே?! அப்படியே குன்றேறினாலும் நீர் கோவியார் என்று அறியேனா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-86872122352935953112007-05-03T09:45:00.000-05:002007-05-03T09:45:00.000-05:00//வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான...//வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் 'கை'யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக 'வைகை' அமைந்திருக்கிறது. //<BR/><BR/>புதிய தகவல் குமரன்...நன்றி !<BR/><BR/>...ம் நம்ம அரசியலில் 'வை' யை கையும் சேர்ந்து கழட்டிவிட்டு 'கோ' சொல்லிடுச்சு... !<BR/>பதிவுக்கு தொடர்பு இல்லை...நகைச்சுவைக்குத் தான் !<BR/>:) குமரன் குன்றேரமாட்டார் என்ற நம்பிக்கையில்.<BR/>:))))))000கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-151517464433770822007-05-03T09:35:00.000-05:002007-05-03T09:35:00.000-05:00ஆமாம் இரவிசங்கர். வைகுதல் என்ற பொருளிலும் வைகை என்...ஆமாம் இரவிசங்கர். வைகுதல் என்ற பொருளிலும் வைகை என்ற பெயர் அமைந்துள்ளது. <BR/><BR/>இலக்கியங்களில் பல இடங்களில் வையை என்ற பெயர் தான் இருக்கிறது. <BR/><BR/>வேகவதி என்ற பெயர் புராணங்களில் தான் பெரும்பாலும் உள்ளது. தமிழிலக்கியங்களில் பார்த்ததாக நினைவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-12290714393928214092007-05-03T09:20:00.000-05:002007-05-03T09:20:00.000-05:00வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் ...வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு குமரன்.<BR/><BR/>புராணக் கதையாகக் கேட்கச் சிலர் விரும்புவதில்லை.<BR/>பொதுவாக ஆறு ஓடிக் கொண்டே இருப்பது. தங்குவதில்லை. ஆனால் இங்கு வைகை, சமயமும் தமிழும் சேர்ந்து தங்குகிறாள். என்றும் நிலைபெறுகிறாள்.<BR/>அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்!<BR/><BR/>வையை என்று ஒரு பெயர் மருவியும் வருகிறதே.<BR/>வேகவதி என்று பெயரும் வைகைக்குக் கேள்விப்பட்டுள்ளேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-92007243220514077682007-05-03T06:13:00.000-05:002007-05-03T06:13:00.000-05:00ஆமாம் மௌலி ஐயா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரி...ஆமாம் மௌலி ஐயா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரிக்கு இதுவரை செல்லாததால் அது நினைவில் நிற்காமல் போனது. திருத்தேர் விழா முடிந்ததும் கவனம் எல்லாம் கள்ளழகர் பக்கம் திரும்பிவிடுகிறதே. <BR/><BR/>ஆமாம். எங்கள் வீட்டிலும் சுக்கு வெல்ல நாட்டுச்சர்க்கரைத் தீபம் ஏற்றி எதிர்சேவை காண்போம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43084771183526412102007-05-03T06:11:00.000-05:002007-05-03T06:11:00.000-05:00செல்வன், பல கதைகளை சுவையாரமாக இணைத்துக் கூறிவிட்டீ...செல்வன், <BR/><BR/>பல கதைகளை சுவையாரமாக இணைத்துக் கூறிவிட்டீர்கள். <BR/><BR/>நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65126566293307479712007-05-03T06:07:00.000-05:002007-05-03T06:07:00.000-05:00ஆமாம் வெற்றி. வைகை என்னும் பெயருக்கான காரணத்தைப் ப...ஆமாம் வெற்றி. வைகை என்னும் பெயருக்கான காரணத்தைப் புராணம் சொல்லும் போது இந்த ஜாலத்தைக் காட்டுகிறது. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45237003950776183282007-05-03T06:06:00.000-05:002007-05-03T06:06:00.000-05:00இதுவாவது பிடிச்சதே. மகிழ்ச்சி பாலாஜி. :-) (ச்ச்சும...இதுவாவது பிடிச்சதே. மகிழ்ச்சி பாலாஜி. :-) (ச்ச்சும்மா). <BR/><BR/>நன்றி பாலாஜி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-32436792203906161242007-05-03T05:47:00.000-05:002007-05-03T05:47:00.000-05:00அண்ணா,நல்ல பதிவு.வைகுண்டம், கைலாயம் என்பது ஒரு புத...அண்ணா,<BR/><BR/>நல்ல பதிவு.<BR/><BR/>வைகுண்டம், கைலாயம் என்பது ஒரு புதிய கோணம்.<BR/><BR/>நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24180527727558184972007-05-03T00:33:00.000-05:002007-05-03T00:33:00.000-05:00இன்னும் ஒரு விஷயம்,தேர் முடிந்த மறுநாள் மீனாக்ஷி-ச...இன்னும் ஒரு விஷயம்,<BR/><BR/>தேர் முடிந்த மறுநாள் மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் வைகை ஆற்றுக்கு வருவார்கள் தீர்த்தவாரிக்காக, அன்று மாலைதான் எதிர்சேவை. எனவே, குண்டோதரனுக்கான வைகையில் தானும் தீர்த்தமாடுகிறார் சொக்கநாதர். <BR/><BR/>தீர்த்தவாரியன்றுதான் அழகர் மலையிலிருந்து கிளம்பி வருகிறார், வழியெங்கும் மக்கள் சுக்கு வெல்லமும், தீபமும் படைத்து வரவேற்பார்கள்.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7318274063293795042007-05-02T21:47:00.000-05:002007-05-02T21:47:00.000-05:00குமரன்,திருவிளையாடற் புராணமும், அழகர் வரலாறும் எத்...குமரன்,<BR/><BR/>திருவிளையாடற் புராணமும், அழகர் வரலாறும் எத்தனை தரம் கேட்டாலும் தெவிட்டாது. சைவமும், வைணவமும் செழித்தோங்கி வளர்ந்த மண் மதுரை.மதுரை எனும் பெயரே கண்ணன் பிறந்த மதுரையின் பெயரில் அமைக்கப்பட்டு தென்மதுரை என சிறப்பிக்கப்படுகிறது. கண்ணன் பிறந்த ஊரில் அவன் சகோதரி தடாதகை நாட்டை ஆண்டு அவளை சிவனுக்கு மணமுடித்து அதன்பின் உருத்திரகுமாரன் எனும் பெயரில் குமரன் (முருகன்) மதுரையை ஆண்டது..பக்கத்து பழனிக்கு கோபித்து கோவணாண்டியாக சென்றது.....<BR/><BR/><BR/>தமிழும், மதுரையும், முருகனும், அழகனும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை சொல்லும் வரலாறு இது எல்லாம். <BR/><BR/>(ஆனால் மதுரையை பற்றி உங்களிடமே சொல்லுவது திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதைதான்:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-13019190057742155752007-05-02T21:20:00.000-05:002007-05-02T21:20:00.000-05:00குமரன்,நல்ல பதிவு. /* வைகை நதிக்கு பெயர் வந்ததற்கு...குமரன்,<BR/>நல்ல பதிவு. <BR/><BR/>/* வைகை நதிக்கு பெயர் வந்ததற்குத் திருவிளையாடல் புராணம் சொல்லும் காரணம் பலருக்குத் தெரிந்திருக்கும். */<BR/><BR/>இல்லையே! :-) எனக்கு இப்போது உங்களின் பதிவைப் படித்த பின்னர்தான் வைகை காரணப்பெயர் என்பதும் எக் காரணத்தால் அப் பெயர் வந்தது என்பதும் தெரிய வந்தது.<BR/><BR/>/* 'குண்டோதரா; உன் கையை வை; வை கை' என்ற */<BR/><BR/>ஆகா! தமிழ் சொற்களுடனான ஜாலம் !<BR/><BR/>நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-81867891625009894052007-05-02T21:18:00.000-05:002007-05-02T21:18:00.000-05:00இது அருமையா இருக்கே!!!இது அருமையா இருக்கே!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com