tag:blogger.com,1999:blog-17517026.post2535636018467209946..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: கருப்பூரம் நாறுமோ?! (கோதையின் கதை)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17517026.post-52323815534517327422013-06-28T10:09:24.282-05:002013-06-28T10:09:24.282-05:00பஞ்சசனன் என்னும் அரக்கன் வயிற்றில் பிறந்தது பாஞ்சஜ...பஞ்சசனன் என்னும் அரக்கன் வயிற்றில் பிறந்தது பாஞ்சஜன்யம் என்று படித்த நினைவு இரவி. எந்த புராணம் என்று தெரியவில்லை. கூகிளாரும் சரியான சுட்டி தரவில்லை. <br /><br />சேய்த்தீர்த்தம் என்றால் என்ன என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். <br /><br />சொல்லில் என்பதை உண்பதை என்பதுடன் சேர்த்துப் படிக்க வேண்டும் இரவி. நீ உண்பதைச் சொன்னால் அது உலகளந்தாய் வாய் அமுதம். <br /><br />குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50005713125447189472013-06-06T19:34:50.561-05:002013-06-06T19:34:50.561-05:00//G.Ragavan said...
குமரன், மூர்த்தியண்ணாவைப் பற்...//G.Ragavan said... <br />குமரன், மூர்த்தியண்ணாவைப் பற்றிச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். <br /><br />ஒரு நொடியில் என்னையும் உங்களையும் தூக்கி விழுங்கி விடுவார்.<br /><br />அவர் எழுதக் காத்திருக்கின்றேன்//<br /><br />:))<br />முருகா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43399275759787684692013-06-06T19:33:30.184-05:002013-06-06T19:33:30.184-05:00//பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
ப...//பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்<br />பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே//<br /><br />பண் பல-வா?<br />பண்பு அல-வா?<br />:)<br /><br />//பஞ்சசனன் உடலில் வளர்ந்து//<br /><br />புரியவில்லை குமரன்; இது என்ன கதை?<br /><br />//சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்//<br /><br />புரியவில்லை குமரன்; சேய்த் தீர்த்தம் என்றால் என்ன?<br /><br />//சொல்லில் உலகளந்தான் வாயமுதம்//<br /><br />புரியவில்லை குமரன்; வெறும் சொல்லில் உலகளந்தானா? காலால் அல்லவோ அளந்தான்?<br /><br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-14173040888111469482013-06-06T19:21:17.071-05:002013-06-06T19:21:17.071-05:00கருப்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ?
திருமேனித் ...கருப்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ?<br />திருமேனித் திரள்முழுதும் தித்தித்து இருக்குமோ?<br /><br />இருதோளில் சாய்ந்தே துயில்காணும் இன்பத்தை<br />விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாய்நீ வடிவேலே!<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7882167597272306772013-06-05T06:36:05.397-05:002013-06-05T06:36:05.397-05:00நன்றி தனபாலன்நன்றி தனபாலன்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-88694677875498187742013-06-05T01:58:48.976-05:002013-06-05T01:58:48.976-05:00விளக்கம் அருமை... முந்தைய கருத்துக்களையும் இணைத்தத...விளக்கம் அருமை... முந்தைய கருத்துக்களையும் இணைத்ததும் சிறப்பு... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62755214000952913982013-06-04T21:33:06.561-05:002013-06-04T21:33:06.561-05:00மூர்த்தி said...
அன்புள்ள குமரன்,
தங்களின் திருப...மூர்த்தி said... <br />அன்புள்ள குமரன்,<br /><br />தங்களின் திருப்பாவை விளக்கங்கள் அற்புதம். ராகவன் தம்பியும் அருமையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார். நான்கூட எழுதலாம் என நினைத்து வேலைப்பளுவால் தள்ளிப் போகிறது. வாழ்த்துக்கள் குமரன்.<br /><br />December 16, 2005 8:45 PM <br />குமரன் (Kumaran) said... <br />வாழ்த்துகளுக்கு நன்றி மூர்த்தி. நீங்களும் திருப்பாவை பற்றி எழுத ஆரம்பித்திருக்கலாமே. நன்றாய் இருந்திருக்கும்.<br /><br />December 17, 2005 5:44 AM <br />G.Ragavan said... <br />குமரன், மூர்த்தியண்ணாவைப் பற்றிச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஒரு நொடியில் என்னையும் உங்களையும் தூக்கி விழுங்கி விடுவார். அவர் எழுதக் காத்திருக்கின்றேன்.<br /><br />December 19, 2005 1:15 AM <br />இராமநாதன் said... <br />அருமையான விளக்கம் குமரன்..<br /><br />//பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்<br />//<br />ஆண்டாள் தன் ஆதங்கத்தையும் சேர்த்துப் பாடுகிறாரோ?<br /><br />December 19, 2005 9:05 PM <br />குமரன் (Kumaran) said... <br />அதில் என்ன சந்தேகம் இராமநாதன். அப்படித் தான். :-)<br /><br />December 20, 2005 10:01 AM <br />கவிநயா said... <br />கற்கண்டாய் இனிக்குமோ?<br />செந்தேனாய்ச் சுவைக்குமோ?<br />ஆண்டாள்தம் திருப்பாவை<br />குமரனின் தமிழ் வழியே<br />நெஞ்சகத்தை நிறைக்குமோ?!<br /><br />April 30, 2008 9:51 AM <br />குமரன் (Kumaran) said... <br />நன்றி கவிநயா அக்கா.<br />குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-68680342920524545902013-06-04T21:32:37.740-05:002013-06-04T21:32:37.740-05:00Comments from original post:
15 comments: G.Raga...Comments from original post: <br /><br />15 comments: G.Ragavan said... <br />இறைவனை அடைவதற்கும் எதுவும் தடையாக இருக்க முடியாது. அப்படித்தான் கடலில் கிடந்த சங்கிற்கும் வாழ்வு. அந்த வாழ்வு இறைவன் பெயரையே சொல்லிச் சொல்லி உருகும் தமக்குத் தகாதா என்று கோதை கேட்பது நியாயமே! அற்புதமான விளக்கம் குமரன். மிகச் சிறப்பு.<br /><br />December 14, 2005 6:22 AM <br />பத்மா அர்விந்த் said... <br />விளக்கத்துடன் பாடல் வரிகளையும் தந்தமைக்கு நன்றி குமரன்.<br /><br />December 14, 2005 6:47 AM <br />மதுமிதா said... <br />நன்று<br />நற்பேறு பெற்ற குமரா<br />ரசித்து ரசித்து தமிழ்க்கடலில் மூழ்கி,பக்திரசம் ஊற<br />சாறாய் பொழிந்து தரும் குமரா<br />நன்றி<br /><br />December 14, 2005 7:30 AM <br />ஜயராமன் said... <br />thanks for this wonderful essay.<br /><br />Jayaraman<br /><br />December 14, 2005 8:55 AM <br />குமரன் (Kumaran) said... <br />நன்றி இராகவன். உங்கள் அடுத்தப் பதிவு திருப்பாவை தான் என்று நினைக்கிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.<br /><br />December 14, 2005 1:00 PM <br />குமரன் (Kumaran) said... <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேன் துளி. பாடல்கள் தான் அருமை. விளக்கம் ஒன்றுமில்லை.<br /><br />December 14, 2005 1:02 PM <br />குமரன் (Kumaran) said... <br />தமிழிலும் சமஸ்கிருதத்திலும் (இன்னும் பல மொழிகளிலும்?) ஆழ்ந்த புலமை கொண்ட கவிதாயினி மதுமிதா அக்கா. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்.<br /><br />December 14, 2005 1:05 PM <br />குமரன் (Kumaran) said... <br />நன்றி ஜெயராமன் சார். உங்கள் வலைப்பதிவில் அடுத்த பதிவு எப்போது வரும்? விதியா மதியா தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />December 14, 2005 1:07 PM <br />குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com