tag:blogger.com,1999:blog-17517026.post2513154515488414966..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதிகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17517026.post-32517081929599528782010-01-31T08:50:36.943-06:002010-01-31T08:50:36.943-06:00நன்றி இரவி, கைலாஷி ஐயா, கவிநயா அக்கா.நன்றி இரவி, கைலாஷி ஐயா, கவிநயா அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43141565408247651022010-01-30T14:17:51.590-06:002010-01-30T14:17:51.590-06:00குழந்தை வீடியோ ச்சோ ச்வீட் :) நன்றி குமரா.குழந்தை வீடியோ ச்சோ ச்வீட் :) நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-35425043554453856052010-01-30T02:21:43.251-06:002010-01-30T02:21:43.251-06:00தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் குமரன் ஐயா. இன்று...தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் குமரன் ஐயா. இன்று வடலூரில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காண்பார்கள்.நாமும் அது போல நம் மாசுகளாகிய திரைகளை விலக்கினால் நம் உள்ளே ஒளிரும் அருட்பெருஞ்ஜோதியைக் கண்குளிரக்காணலாம். <br /><br />முத்துக்குமரன் தரிசனம் காண் வாருங்கள் http://natarajar.blogspot.com/2010/01/5.htmlS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-23363654481850244012010-01-29T18:56:52.802-06:002010-01-29T18:56:52.802-06:00வடலூர் வள்ளல் இராமலிங்கப் பெருமான் திருவடிகளே சரணம...வடலூர் வள்ளல் இராமலிங்கப் பெருமான் திருவடிகளே சரணம்!<br /><br />கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!<br />கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?<br /><br />குழந்தை கொஞ்சிக் கொஞ்சிப் பாடும் அருட்பெருஞ்சோதி கடைசி வீடியோ, சூப்பர்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-72329484219559457292010-01-29T18:54:06.942-06:002010-01-29T18:54:06.942-06:00இன்றோ தைப்பூசம்! இன்றோ பெருஞ்சோதி!
இன்றோ எம் வள்ளல...இன்றோ தைப்பூசம்! இன்றோ பெருஞ்சோதி!<br />இன்றோ எம் வள்ளல் இடர் களைந்தார்!<br />- இன்றோ தான் <br />தனிப் பெருங் கருணையினால் அருட் பெருஞ் சோதியினைக்<br />களிப்புற ஏற்றினார் காண்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com