tag:blogger.com,1999:blog-17517026.post2273361135437280556..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: வாழ்க இரவிசங்கரன் படி! பல்லாண்டு வாழ்க வாழ்க!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-17517026.post-73494065430752015612009-09-25T21:14:16.597-05:002009-09-25T21:14:16.597-05:00தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-25841149454944421432009-09-16T01:46:30.453-05:002009-09-16T01:46:30.453-05:00பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறா...பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு <br />பலகோடி நூறாயிரம் -மல்லாண்ட திண்தோள்<br />மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வித்<br />திருக் காப்பு.<br /><br />என்று திருவடியில் இருந்துதானே கடவுளைத் தொழ<br />ஆரம்பிக்கின்றோம்.<br />பெரிய திருவடி , சிறிய திருவடி கடந்துதானே<br />அவரைத் தரிசனம் செய்கின்றோம் <br />அடிகளுக்குக் கீழ் இருக்கும் அடியாரில் இருந்து <br />ஆரம்பிக்கலாம் என அவர் நினைத்தது சரிதான்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19248547141549529892009-08-17T00:35:56.004-05:002009-08-17T00:35:56.004-05:00குமரன் ஐயா தங்களுக்கு கவிநயா அவர்கள் நல்ல நண்பர் எ...குமரன் ஐயா தங்களுக்கு கவிநயா அவர்கள் நல்ல நண்பர் என்னும் விருதைக் கொடுத்தார்கள், ஆனால் சுவையான வலைப்பூ என்ற விருதையும் கொடுக்கவில்லை என்ற (சிறு)வருத்தத்தைப் போக்க அவர் விருது கொடுத்த அடியேன் தங்களுக்கு அவ்விருதை அளிக்கின்றேன். விவரம் அறிய <a href="http://narasimhar.blogspot.com/2009/08/blog-post_15.html" rel="nofollow"> அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! </a> பதிவில் சென்று காணுங்கள். வாழ்த்துக்கள் ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-44500502154234443162009-08-15T15:27:21.274-05:002009-08-15T15:27:21.274-05:00Thanks Srinivasan Sir.Thanks Srinivasan Sir.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48449316669459650072009-08-15T02:10:50.534-05:002009-08-15T02:10:50.534-05:00Vanakkam sir,
Perumal thirumozhi vilakk...Vanakkam sir,<br /> Perumal thirumozhi vilakkam excellent. kuvadu ullavarai kumaran vazhga.<br />ARANGAN ARULVANAGA.<br /> ANBUDAN,<br /> k.srinivasan.Unknownhttps://www.blogger.com/profile/00856670412237683791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33992703485906536652009-08-14T13:18:09.908-05:002009-08-14T13:18:09.908-05:00ஆமாம் கைலாஷி ஐயா. வருங்காலத்தில் 'குமரன் இயற்ற...ஆமாம் கைலாஷி ஐயா. வருங்காலத்தில் 'குமரன் இயற்றியது'ன்னு தலைப்புல போட்டு இந்த தனியன்களையும் பாடுவார்கள் எல்லோரும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-90854703467584054192009-08-14T13:16:59.694-05:002009-08-14T13:16:59.694-05:00வருத்தம் எல்லாம் தேவையில்லை இராதா. எல்லா நேரமும் ந...வருத்தம் எல்லாம் தேவையில்லை இராதா. எல்லா நேரமும் நல்ல நேரம் தான். ஒவ்வொன்றாக பின்னூட்டங்கள் வர வர படித்துக் கொண்டே தான் இருந்தேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-14243556091413292292009-08-13T12:23:28.301-05:002009-08-13T12:23:28.301-05:00KRSக்கு ஒரு தனியன், அசத்தி விட்டீர்கள் குமரன் ஐயா....KRSக்கு ஒரு தனியன், அசத்தி விட்டீர்கள் குமரன் ஐயா. <br /><br />பகவானை விட பாகவதனுக்கே ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஏற்றம் எனவே தாங்கள் இட்ட விதம் தவறில்லைதான் என்று தோன்றுகிறது.<br /><br />கலியுக நாரதருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். <br /><br />வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-78334892769702649562009-08-13T10:15:06.410-05:002009-08-13T10:15:06.410-05:00நண்பரே,
ஒரு அவசரமும் இல்லை. :-) நீங்கள் நன்றாக செ...நண்பரே, <br />ஒரு அவசரமும் இல்லை. :-) நீங்கள் நன்றாக செட்டில் ஆன பிறகு பேசலாம். <br />என் வருத்தம் நீங்கள் மறுமொழி தராதது குறித்து அல்ல. சமயமில்லா சமயமாக பார்த்து பின்னூட்டம் அளித்தேன் என்று தான் வருத்தம். கிரிதாரியின் சங்கல்பம் அவ்வாறு இருந்தது எனில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். <br />நிச்சயம் கோதைத் தமிழில் மீண்டும் எழுதத் தொடங்குவீர். அப்பொழுது நிச்சயமாக வந்து கோஷ்டியில் கலந்து கொள்வேன். :-)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50636950519883040842009-08-13T08:31:19.828-05:002009-08-13T08:31:19.828-05:00இராதா,
பேருந்தில் செல்லும் போது தான் பெரும்பாலும...இராதா, <br /><br />பேருந்தில் செல்லும் போது தான் பெரும்பாலும் சேமித்து வைத்துக் கொண்ட இடுகைகளைப் படிக்கிறேன். அப்போது தான் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதுகிறேன். கோதைத் தமிழில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களை அந்த இடுகைகளோடு சேர்த்துப் படித்துப் பார்த்துப் பதில் எழுத வேண்டும் என்று எண்ணுவதால் அதற்கான நேரம் இன்னும் கிடைக்கவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். அப்போது ஒவ்வொன்றாகப் படித்துப் பார்க்கிறேன். <br /><br />நீங்கள் 'புல்லாகிப் பூண்டாகி' தொடருக்கு விமரிசனம் எழுதி முடித்தாகிவிட்டால் உடனே அனுப்புங்கள். பின்னூட்டமாகவோ மின்னஞ்சலாகவோ உங்கள் பதிவில் இடுகையாகவோ. அதற்கும் உடனே பதில் எழுத முயல்கிறேன். <br /><br />நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-39479507679926685872009-08-13T01:47:16.861-05:002009-08-13T01:47:16.861-05:00குமரன்,
தாங்கள் இன்னும் கால அவகாசம் கிடைக்கப் பெறா...குமரன்,<br />தாங்கள் இன்னும் கால அவகாசம் கிடைக்கப் பெறாமல் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.<br />நேரம் காலம் தெரியாமல் கோதைத் தமிழில் இட்ட பின்னூட்டங்கள் போன்று இன்னொரு தமாஷ் காரியம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். விமர்சனத்தை இன்னும் சில காலம் கழித்து மின்னஞ்சல் செய்கிறேன். என் கிரிதாரி உங்களுக்கும் துணை புரியட்டும். <br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33843115414906215872009-08-11T23:06:26.428-05:002009-08-11T23:06:26.428-05:00//என்னுடைய பொறுமை ஊரறிந்த இரகசியம்; குறைந்த பட்சம்...//என்னுடைய பொறுமை ஊரறிந்த இரகசியம்; குறைந்த பட்சம் கோவி.கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். :-) கேட்டுப் பாருங்கள். :-) //<br />கோ.வி.கண்ணனுடன் இணையத்தில் <br />நீங்கள் நிறைய "உரையாடி" இருக்கிறீர்கள் என்று அறிவேன். :-)<br />நீங்கள் கேட்டுகொண்டபடியே "புல்லாகி பூண்டாகி" தொடருக்கு விமர்சனம் எழுத தொடங்கினேன். கோவி.கண்ணனுக்கு ஆதரவாக என்னுடைய விமர்சனமும் வருகிறது.<br />(அதாவது முடிந்தபொழுதெல்லாம் கண்ணனை நுழைத்து இருக்கிறீர்கள்.) <br />விமர்சனத்தை தந்தால் தங்கள் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70671882236611824222009-08-11T22:09:58.734-05:002009-08-11T22:09:58.734-05:00KRS said..
//கொடி மரம் என்னும் ஸ்தம்பத்தை தம்பம்/த...KRS said..<br />//கொடி மரம் என்னும் ஸ்தம்பத்தை தம்பம்/தம்பகம் என்று கொள்வாரும் உண்டு!//<br />இந்த விளக்கமும் கேள்விப்பட்டு இருக்கிறேன். தம்பகம் என்றால் முள்செடி என்று இங்கு தான் தெரிந்து கொண்டேன்.<br />"செண்பக மரமாக பிறந்து வேங்கடவனுக்கு சமர்பிக்கப் பெறும் புஷ்பங்களை பொழிய நிறைய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நான் அவ்வாறு செய்ய வில்லை எனில் ஒரு முள்செடியாகவாது பிறக்க வேண்டும்" என்ற விளக்கம் மிகவும் பிடித்திருந்தது. <br /><br />//திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.//<br />அருமையான விளக்கம் குமரன். அனுமன் சொடக்கு கைங்கர்யம் செய்த கதையை நினைவூட்டுகிறது.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48136435205948907512009-08-11T18:24:18.765-05:002009-08-11T18:24:18.765-05:00தட்டச்சுப் பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி இ...தட்டச்சுப் பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி இராதா. சரி செய்கிறேன். <br /> <br />என்னுடைய பொறுமை ஊரறிந்த இரகசியம்; குறைந்த பட்சம் கோவி.கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். :-) கேட்டுப் பாருங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83767600309275790072009-08-11T13:03:07.794-05:002009-08-11T13:03:07.794-05:00நன்றி திகழ்மிளிர்! :)
//"குடவாம்" என்பத...நன்றி திகழ்மிளிர்! :)<br /><br />//"குடவாம்" என்பது "குவடாம்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். <br />அல்லது இந்த பாசுரங்களில் பாட பேதம் இருக்கலாம்//<br /><br />குவடு - மலை முகடு என்பதே சரி!<br /><br />//தம்பகமாய் நிற்கும்" என்பதற்கு "தூணாய் நிற்கும்" என்று பொருள்படும்படி சில உரைகளில் விளக்கங்கள் காணப் பெறுகின்றன//<br /><br />கொடி மரம் என்னும் ஸ்தம்பத்தை தம்பம்/தம்பகம் என்று கொள்வாரும் உண்டு!<br /><br />//அடியார்கள் ப்ரசாதம் சாப்பிட்டுவிட்டு தூணில் கைகளை துடைத்துவிடுவர். :-) அப்படிப்பட்ட ஒரு தூணாய் நிற்க வேண்டும் என்று//<br /><br />அடப் பாவிங்களா? :))<br />தூணில் இருந்து ஆளரி வருவாரு! அதுக்குத் தான் அவருக்கும் திருவமுதுப் பருக்கைகள் கண்டருளப் பண்ணுகிறோம்-ன்னு சொல்லாம வுட்டீங்களே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10927937897737275802009-08-11T12:55:35.472-05:002009-08-11T12:55:35.472-05:00நன்றி ஷைல்ஸ்-க்கா! :)
நன்றி ஸ்ரீதர் அண்ணாச்சி!
/...நன்றி ஷைல்ஸ்-க்கா! :)<br /><br />நன்றி ஸ்ரீதர் அண்ணாச்சி! <br />//புதுஜெர்சிவாழ் வேந்தனா? இது எப்போலேந்து? :))//<br />அது புதுஜெர்சி வாள் வேந்தன்! :)<br /><br />//இந்த பச்சை கற்பூரத்திற்கு ஒரு கதை உண்டே. எங்கேனும் எழுதியிருக்கிறீர்களா?//<br /><br />:))<br /><a href="http://madhavipanthal.blogspot.com/2006/10/2_12.html" rel="nofollow">http://madhavipanthal.blogspot.com/2006/10/2_12.html</a><br /><br />//இங்கே அமெரிக்காவில் நிறைய கோவில்களில் தெர்மக்கோலில்தானே நாமமே ஒட்டி வைக்கிறார்கள். மோவாயிலும் அந்த தெர்மக்கோலையே ஒட்டி வைக்கிறார்கள்//<br /><br />குளிருக்கு இதமா இருக்கணும்-ல்ல? அதான் "தெர்மோ"க்கால் போல! :)<br />அலங்காரத்துக்குப் பலதும் பயன்படுத்தறது வழக்கம் தான் அண்ணாச்சி! ஆனால் பிரதிஷ்டையான மூலவர் திருமேனியில் இப்படிப் பண்ண மாட்டாங்க-ன்னே நினைக்கிறேன்!<br /><br />//சரி சரி டென்ஷன் ஆகி பகவத் அபசாரம்னு உணர்ச்சிவசப்படாதீங்க//<br /><br />ஹிஹி! நான் என்னிக்கி இதுக்கெல்லாம் உணர்ச்சி/வசம்/எல்லாம் பட்டிருக்கேன்! பாகவதா அபச்சாரம் (அடியார் பழித்தல்) தான் தப்பு! "பகவத்" எல்லாம் அவனை என் தோழி ஸ்டைல்-ல கலாய்ச்சிக்கலாம்! மானமிலாப் பன்றி-ன்னு! ப்ரீயா வுடுங்க! :)<br /><br />//பிறந்தநாள் கொண்டாட்டத்தைப்பற்றி அப்புறமா விரிவா பதிவு போடுஙக் :)//<br /><br />ரொம்பபபபப முக்கியம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3950079933688989942009-08-11T10:37:24.855-05:002009-08-11T10:37:24.855-05:00ராகவ்,
நீங்க பொத்தாம் பொதுவா 'எனது ”ஞான ஆசார...ராகவ், <br />நீங்க பொத்தாம் பொதுவா 'எனது ”ஞான ஆசார்யருக்கு” என் நமஸ்காரம்' என்று சொல்லிட்டு போனீங்க. நீங்க குமரனை குறிப்பிட்டீர்களா அல்லது ரவியை குறிப்பிட்டீர்களா அல்லது "அருமை குமரனையும் ரவி அண்ணாவையும்" பற்றி எழுதும்பொழுது, இவர்கள் இருவரும் அல்லாத ஒருவர், உங்கள் ஞான ஆசார்யர், ஞாபகத்திற்கு வந்து அவரை நமஸ்காரம் செய்தீர்களா என்று விளங்கவில்லை. (நாராயண ! நாராயண !) எப்படி வைத்துக் கொண்டாலும் ஏனோ ரவி உங்களை உதைபட போறேன்னு மிரட்டி இருக்கார். (நாராயண ! நாராயண !)<br />அதற்கு எல்லாம் சற்றும் கோபம் கொள்ளாமல் ஒரு வெண்தாடி வேந்தரின் பின்னூட்டத்திற்கு பொறுமையாக இன்னொரு பின்னூட்டம் அளித்த உங்கள் பொறுமை உண்மையிலே மெச்சத் தகுந்தது தானே ! நாராயண ! நாராயண ! :-)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-46500660181349647632009-08-11T08:18:54.490-05:002009-08-11T08:18:54.490-05:00//உங்களுக்கு,ராகவிற்கு எல்லாம் பொறுமை ஜாஸ்தி !! :-...//உங்களுக்கு,ராகவிற்கு எல்லாம் பொறுமை ஜாஸ்தி !! :-)//<br /><br />ஹா ஹா.. ராதா, குமரன் பற்றி சொன்னது மட்டும் சரி.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-41247967430376007172009-08-11T05:39:15.776-05:002009-08-11T05:39:15.776-05:00//குமரன் (Kumaran) said...
சொல்றதை முழுசா சொல...//குமரன் (Kumaran) said...<br /><br /> சொல்றதை முழுசா சொல்லிட்டுப் போனா என்ன கோவி.கண்ணன்? அப்பத் தானே பதில் சொல்ல வசதியாக இருக்கும்? :-)<br />//<br /><br />இப்பதான் துயரங்களில் இருந்து மீண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுத தொடங்கி இருக்கிறீர்கள், அடுத்து அடுத்து பதிவு வருமே, அப்போது எனக்கு வேளை வாய்க்கும் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-16708704054814218242009-08-11T02:35:16.681-05:002009-08-11T02:35:16.681-05:00குமரன்,
சில பாசுரங்களில் தட்டச்சுப் பிழை உள்ளது ப...குமரன்,<br />சில பாசுரங்களில் தட்டச்சுப் பிழை உள்ளது போலத் தெரிகிறது.<br />"உமிலும்" என்பது "உமிழும்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.<br />"குடவாம்" என்பது "குவடாம்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். <br />அல்லது இந்த பாசுரங்களில் பாட பேதம் இருக்கலாம்.<br /><br />"தம்பகமாய் நிற்கும்" என்பதற்கு "தூணாய் நிற்கும்" என்று பொருள்படும்படி சில உரைகளில் விளக்கங்கள் காணப் பெறுகின்றன. அடியார்கள் ப்ரசாதம் சாப்பிட்டுவிட்டு தூணில் கைகளை துடைத்துவிடுவர். :-)<br />அப்படிப்பட்ட ஒரு தூணாய் நிற்க வேண்டும் என்று லேசான ஒரு ஹாஸ்யரசம் தொனிக்கும் வகையில் சொற்பொழிவுகளில் கேட்டு இருக்கிறேன்.<br /><br />தங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது. :-)<br /><br />நிற்க, உங்களுக்கு,ராகவிற்கு எல்லாம் பொறுமை ஜாஸ்தி !! :-)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-5026758349692460212009-08-10T21:12:01.894-05:002009-08-10T21:12:01.894-05:00இன்னும் சில எடுத்துக்காட்டுகள் தந்ததற்கு நன்றி இரா...இன்னும் சில எடுத்துக்காட்டுகள் தந்ததற்கு நன்றி இராகவ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-14767039424400201362009-08-10T21:11:44.320-05:002009-08-10T21:11:44.320-05:00நலமாக இருக்கிறேன் திகழ்மிளிர்.
பிறந்த நாள் வாழ்...நலமாக இருக்கிறேன் திகழ்மிளிர். <br /> <br />பிறந்த நாள் வாழ்த்துகளை இரவிசங்கருக்கு அனுப்பிவிட்டேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70979885270097118702009-08-10T15:47:35.729-05:002009-08-10T15:47:35.729-05:00சொல்றதை முழுசா சொல்லிட்டுப் போனா என்ன கோவி.கண்ணன்?...சொல்றதை முழுசா சொல்லிட்டுப் போனா என்ன கோவி.கண்ணன்? அப்பத் தானே பதில் சொல்ல வசதியாக இருக்கும்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-79153409851351870452009-08-10T15:47:17.781-05:002009-08-10T15:47:17.781-05:00திருப்பதி சென்று வீட்டிற்கு வந்தவுடன் கூடலுக்கு வந...திருப்பதி சென்று வீட்டிற்கு வந்தவுடன் கூடலுக்கு வந்துவிட்டீர்களா? அருமை மௌலி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18148336955414339442009-08-10T15:46:58.202-05:002009-08-10T15:46:58.202-05:00நன்றி இராதா. :-)
KRS = ‘K’ing of ‘R’esearch in ‘S...நன்றி இராதா. :-)<br /><br />KRS = ‘K’ing of ‘R’esearch in ‘S’pirituality. அருமை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com