tag:blogger.com,1999:blog-17517026.post2104291114962623945..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: தீர்ந்தது திருமுக வாட்டம்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-17517026.post-31279878956755218702013-07-02T05:41:18.484-05:002013-07-02T05:41:18.484-05:00குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். எடுத்ததற்கெல்...குமரன் (Kumaran) said...<br />இரவிசங்கர். எடுத்ததற்கெல்லாம் வலைப்பூ துவங்கி நான் படுவது போதும். நீங்களும் எல்லாவற்றிற்கும் வலைப்பூ புதிது புதிதாகத் துவங்காதீர்கள். :-)<br />January 25, 2007 8:41 PM <br />குமரன் (Kumaran) said...<br />சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாமெல்லாம் தமிழ் வலைப்பூ தம்பிகள் தானே இரவிசங்கர். :-)<br />January 25, 2007 8:42 PM <br />குமரன் (Kumaran) said...<br />ஆமாம் இரவி. மூலவர் சுதைச் சிற்பம். திருமுழுக்காட்டு உற்சவருக்கு. திருமாலைகள் இருவருக்கும். <br /><br />நீங்கள் சொன்னதை நானும் திருவரங்கத்தில் கண்டிருக்கிறேன். திருப்பாதங்களில் திருத்துழாயை அணிவித்துவிட்டே துழாய் மாலையை களைவதை. <br /><br />மலர் மாலை சூட்டும் முறையை இதுவரை அறிந்திலேன். இன்று அறிந்தேன். மிக்க நன்றி.<br />January 25, 2007 8:44 PM <br />Radha said...<br />குமரன்,<br />"அரங்கத் தமலன் முகத்து கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய கண்கள்" என்பதற்கு ஏற்றார் போல இந்த இடுகையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கனின் கண் உள்ளது. நான் இந்த படத்தை சுட்டு விட்டேன். :-) தங்கள் அனுமதிக்கு நன்றி. :-)<br />~<br />ராதா<br />July 11, 2009 7:46 AM <br />குமரன் (Kumaran) said...<br />சுட்டு விட்டு அதன் பின்னர் அனுமதி பெற்றதற்கு நன்றி இராதா. நான் சுட மட்டும் செய்தேன்; அனுமதி யாரிடமும் பெறவில்லை. அதனால் என்னை விட நீங்கள் மேல். :-)<br />August 14, 2009 1:10 PM குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19573468843539582772013-07-02T05:41:03.999-05:002013-07-02T05:41:03.999-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வடபெருங்கோவ...kannabiran, RAVI SHANKAR (KRS) said...<br />வடபெருங்கோவிலுடையான் சுதைச் சிற்பம் அல்லவா குமரன்? புனுகும் சாந்தமும் சார்த்துவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்!<br /><br />திருமுழுக்காட்டு = திருமஞ்சனம் என்பதையும் அகராதியில் சேர்த்து விடுங்கள்!<br /><br />எம்பெருமான் திருமுக வாட்டம் காணும் பட்டர்களும் பட்டர் பிரானும் எவ்வளவு அன்புடையவர்கள்! இன்று அப்படி எல்லாரும் இருந்தால் ஆலயங்களில் அருட் கொடி அல்லவா பட்டொளி வீசி பறக்கும்! <br /><br />ஆனாலும் நல்லன்பர் நாலு பேர் உள்ளதால் தான் அருள் மழை பொழிகிறது போலும்!<br /><br />//திருத்துழாய் மாலையை அணிவித்துத் தானே திருமுழுக்காட்டுவோம்//<br /><br />அருமையான தகவலையும் சொல்லி உள்ளீர்கள்! திருமஞ்சனம் முடிந்த பின்னும் புதிய துழாய்த் தளங்களை அவன் திருவடியில் சமர்பித்து பின்னர் தான் பழைய மாலையைக் களைவார்கள்! அகலகில்லேன் என்று துழாயும் அவன் உடனுறையும்!<br /><br />அலங்காரம் முடிந்த பின்னர், முதலில் துழாய் சார்த்தி, பின்னர் திருமறு மார்புக்கும், அவன் திருப்படைகளுக்கு மலர்கள் சார்த்தி, அதன் பின்னரே அவனுக்கு சார்த்துவது வழக்கம்!<br />January 02, 2007 12:58 AM <br />குமரன் (Kumaran) said...<br />உண்மை தான் ஞானவெட்டியான் ஐயா. எங்கள் இல்லத்தில் மாயவன் மருகனும் வந்துவிட்டான். இனிக் கவலையில்லை. மாயவனும் அவன் மருகனும் என்றென்றும் நம்மைக் காப்பர்.<br />January 25, 2007 8:38 PM <br />குமரன் (Kumaran) said...<br />தங்களின் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி எஸ்.கே. எழுதும் போது அடியேனுக்கும் அப்படியே ஒரு உணர்வு தோன்றியது.<br />January 25, 2007 8:39 PM <br />குமரன் (Kumaran) said...<br />கண்ணுக்கினியன காண்பதில் தானே இன்பம் தி.ரா.ச. மிக்க நன்றி.<br />January 25, 2007 8:39 PM <br />குமரன் (Kumaran) said...<br />பதி ஐயா. நீங்கள் சொன்ன பிழை திருத்தத்தைச் செய்து விட்டேன். மிக்க நன்றி.<br />January 25, 2007 8:40 PM குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-78094250741298731062013-07-02T05:40:46.132-05:002013-07-02T05:40:46.132-05:00Comments from original post:
16 comments:
ஞானவெட...Comments from original post:<br /><br />16 comments:<br /><br />ஞானவெட்டியான் said...<br />2007 வருட ஆரம்பமே மாயவன் வந்துவிட்டான். இனிக் கவலையில்லை.<br />அருமை குமரன்.<br />December 31, 2006 8:12 PM <br />SK said...<br />அப்படியே ஒரு நிமிடம் வில்லிபுத்தூரில் இருந்த உணர்வைக் கொடுத்தது இப்பதிவு.<br /><br />சொற்களுக்கான விளக்கமும் நன்று!<br /><br />புத்தாண்டு புனிதமாய்ப் பிறந்தது!<br />January 01, 2007 12:32 AM <br />தி. ரா. ச.(T.R.C.) said...<br />நல்ல ஆரம்பம் நல்லதற்கு அறிகுறி.புது வருடத்தன்று கண்ணனின் நேத்ர தரிசனத்தை காட்டியதற்கு நன்றி.<br />January 01, 2007 6:39 AM <br />K.V.Pathy said...<br />adyEn 'nUrAyiram' enbaDu 'nURAyiram' enRu irukkavENDum ena ninaikkiREn.<br />Pathy.<br />January 01, 2007 10:38 PM <br />kannabiran, RAVI SHANKAR (KRS) said...<br />வைணவ அகராதிக்கு நன்றி குமரன்!<br />பேசாமல், இதற்கு ஒரு வலைப்பூ தொடங்கி விடலாம் போல் உள்ளதே!<br />January 02, 2007 12:45 AM <br />kannabiran, RAVI SHANKAR (KRS) said...<br />தங்கள் மடல் கண்டு உடனே வடபெருங்கோவிலான் திருக்கண்ணழகு கண்டேன்! ஆனால் உடனே பின்னூட்ட முடியவில்லை! <br /><br />புதுவருட நண்பர்கள் அழைப்பு, பல இடங்களுக்கு ஓட்டம்! இல்லை என்றால் நம்மை தமிழ்மணத் தம்பி என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்! :-)<br />January 02, 2007 12:48 AM குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com