tag:blogger.com,1999:blog-17517026.post1778416495645453563..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: தனித்துவமானவன்...உங்களைப் போலவே!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-17517026.post-22201929301118704962007-03-29T19:46:00.000-05:002007-03-29T19:46:00.000-05:00நன்றி குமார். :-)நன்றி குமார். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18368363784404746612007-03-28T19:42:00.000-05:002007-03-28T19:42:00.000-05:00நான் வர கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது.அதுகுள்ளே மக...நான் வர கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது.அதுகுள்ளே மக்களே பிரிச்சு ஆராந்துவிட்டார்கள்.<BR/>எங்கள் வியர்ட் தனத்தை உங்கள் பெயரில் காட்டிவிட்டீர்கள்.<BR/>நன்றாக இருந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-35986341391016099172007-03-28T17:31:00.000-05:002007-03-28T17:31:00.000-05:00கொத்ஸ். நேத்து சொன்னதே எனக்கு மறந்து போகுது. இராமன...கொத்ஸ். நேத்து சொன்னதே எனக்கு மறந்து போகுது. இராமனைப் பற்றி பேசுவதால் நானும் இராமனைப் போல் சொன்ன சொல் தவறாதவன் என்று நினைத்துவிட்டீர்களா? :-) படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில் என்று கேள்விபட்டதில்லையா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33029501049833089332007-03-28T17:27:00.000-05:002007-03-28T17:27:00.000-05:00போன வருடம் உங்கள் பதிவிலிருந்து //கà¯�மரனà...போன வருடம் உங்கள் பதிவிலிருந்து <BR/><BR/>//கà¯�மரனà¯� (Kumaran) said...<BR/><BR/> அப்படியே ஆகட்டும் கொத்ஸ். ஒரு வாரம் முன்னாடியே தகவல் சொல்றேன். தவறாம ஒவ்வொரு பிறந்த நாளும் கவிதை அனுப்பிடுங்க. :-)<BR/>//<BR/><BR/>ஞாபகப் படுத்த மட்டுமே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3627451258022698652007-03-28T16:05:00.000-05:002007-03-28T16:05:00.000-05:00வாக்கு கொடுத்தேனா? நினைவே இல்லையே கொத்ஸ். எப்படியோ...வாக்கு கொடுத்தேனா? நினைவே இல்லையே கொத்ஸ். எப்படியோ இராகவன் புண்ணியத்தால் உங்கள் வாழ்த்தும் கிடைத்ததே. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-82607280035377350562007-03-28T15:57:00.000-05:002007-03-28T15:57:00.000-05:00வீட்டுல சரியாத் தான் சொல்லியிருக்காங்க இராகவன். :-...வீட்டுல சரியாத் தான் சொல்லியிருக்காங்க இராகவன். :-) <BR/><BR/>'எங்க' மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் என்னை நினைப்பதற்கு நன்றி இராகவன். வாரியார் சுவாமிகளின் ஆசிகளை என் பிறந்த நாளன்று நினைவு கூர்ந்ததற்கு நன்றி. பெரியவர்கள் ஆசிர்வாதமே ஒருவருக்கு மேனிலையைத் தருகின்றது என்று இராமன் தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டது நினைவிற்கு வருகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56223967090551484482007-03-28T14:31:00.000-05:002007-03-28T14:31:00.000-05:00இளவஞ்சி, இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே. அதுவரைக்...இளவஞ்சி, <BR/><BR/>இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே. அதுவரைக்கும் மகிழ்ச்சி. :-) <BR/><BR/>நாம எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய ஆனா தனித்துவமிக்க மட்டைகள். ;-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-9866712364392395032007-03-28T13:38:00.000-05:002007-03-28T13:38:00.000-05:00குமரன், சொன்ன வாக்கை மறந்துட்டீங்களே. ஒரு வாரம் மு...குமரன், சொன்ன வாக்கை மறந்துட்டீங்களே. ஒரு வாரம் முன்னாடியே சொல்லறேன்னு சொன்னீங்களே!! <BR/><BR/>பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-67318177975727348292007-03-28T13:13:00.000-05:002007-03-28T13:13:00.000-05:00இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குமரன். நீடு வாழ்க. பீ...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குமரன். நீடு வாழ்க. பீடு வாழ்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-25995795278573135932007-03-28T13:11:00.000-05:002007-03-28T13:11:00.000-05:00குமரன், உங்களையும் இதுல இழுத்தாச்சு. ம்ம்ம்...நல்ல...குமரன், உங்களையும் இதுல இழுத்தாச்சு. ம்ம்ம்...நல்லாத்தான் இருக்குது உங்க தனித்துவங்கள். வீட்டுல சரியாத்தான் சொல்லியிருப்பாங்க.<BR/><BR/>உங்ககிட்ட ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சது. இன்னைக்குச் சொல்லீர்ரேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல இருக்குற திருப்புகழ் மண்டபத்தைப் பாக்கும் போதெல்லாம் ஒங்க நெனைவுதான் வரும். அங்கதான வாரியார் கிட்ட நீங்க பரிசு வாங்குனீங்க. :-) பல முறை அந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன். அந்த நினைவு தவிர்க்க முடியாதது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-26365290042632589032007-03-28T11:23:00.000-05:002007-03-28T11:23:00.000-05:00ஹிஹி...எனக்கு இன்னைக்குத்தான் என் தலைப்புக்கே அர்த...ஹிஹி...<BR/><BR/>எனக்கு இன்னைக்குத்தான் என் தலைப்புக்கே அர்த்தம் புரிஞ்சதுங்க குமரன்! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45641710109018040912007-03-28T11:05:00.000-05:002007-03-28T11:05:00.000-05:00இராம்ஸ், தப்பைத் தப்பில்லாம செய்றது மாதிரி 'தெளிவா...இராம்ஸ், தப்பைத் தப்பில்லாம செய்றது மாதிரி 'தெளிவா' 'கிறுக்கு'த்தனத்தைப் பத்தி எழுதியிருக்கேனா? :-) நல்லா ஆளாத் தான் பிடிச்சீங்க போங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-11326638317273345882007-03-28T11:04:00.000-05:002007-03-28T11:04:00.000-05:00நன்றி வல்லியம்மா. துக்கம் உடனே தாக்காது என்பது அண்...நன்றி வல்லியம்மா. துக்கம் உடனே தாக்காது என்பது அண்மையில் கற்றுக் கொண்டது. அது உண்மை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24020958597850108842007-03-28T07:57:00.000-05:002007-03-28T07:57:00.000-05:00கொத்ஸ். நல்ல வேளை நான் உங்களை மாதிரி இல்லை. :-) ரொ...கொத்ஸ். நல்ல வேளை நான் உங்களை மாதிரி இல்லை. :-) ரொம்ப மகிழ்ச்சி. :-) <BR/><BR/>கால்கரி அண்ணா ஒரு மகாவியர்டு என்ற நம்பிக்கை இருந்தா நீங்க கூப்பிடுங்க. என்னை ஏன் மாட்டி விடறீங்க? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-80742937170774689932007-03-28T07:55:00.000-05:002007-03-28T07:55:00.000-05:00உஷா. இது தானே வேணாங்கறது. அவ்வளவு நம்பிக்கையா நான்...உஷா. இது தானே வேணாங்கறது. அவ்வளவு நம்பிக்கையா நான் வினோதப் பேர்வழின்னு? :-) எப்படியோ தனிப்பெரும் எழுத்தாளினிக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் என் தனித்துவத்தை (பேக்குத் தனத்தை, வியர்டுத் தனத்தை - எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) காட்டிவிட்டேனே. அது வரை மகிழ்ச்சி. :-)<BR/><BR/>யோகன் விரைவில் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். எழுதியவுடன் உங்களுக்குச் சொல்லச் சொல்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-54985216600523283482007-03-28T07:53:00.000-05:002007-03-28T07:53:00.000-05:00கீதாம்மா. அந்த வயசுல வேதாந்தம் பேசிக்கிட்டுத் திரி...கீதாம்மா. அந்த வயசுல வேதாந்தம் பேசிக்கிட்டுத் திரிஞ்சேங்கறது நல்லா நினைவிருக்கு. அதனால மனசுல வச்சு மூடிக்கிட்டேனான்னு தெரியலை. <BR/><BR/>எனக்கும் இந்தக் கெட்ட பேர் சொந்தக்காரங்க மத்தியில இருக்கு. நல்லதுக்குத் தான் பேசமாட்டேங்கற; கெட்டதுக்காவது தொலைபேசலாம்ல என்கிறார்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22658693468013709752007-03-28T07:50:00.000-05:002007-03-28T07:50:00.000-05:00அழகு, நீங்க இப்படி மிரட்டுறீங்க. உங்க தல என்னடான்ன...அழகு, <BR/><BR/>நீங்க இப்படி மிரட்டுறீங்க. உங்க தல என்னடான்னா ஆளையே காணோம். சரியான வியர்டுப்பா உங்க தல. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-8994535321112858142007-03-28T07:49:00.000-05:002007-03-28T07:49:00.000-05:00வெற்றி, நேரம் கிடைக்கும் போது நீங்களும் எந்த வகையி...வெற்றி, <BR/><BR/>நேரம் கிடைக்கும் போது நீங்களும் எந்த வகையில் தனித்துவமானவர் என்பதைப் பற்றி எழுதுங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10639216628733740202007-03-26T23:44:00.000-05:002007-03-26T23:44:00.000-05:00அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி கும்ஸு!தெள...அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி கும்ஸு!<BR/><BR/>தெளிவா கிறுக்குத்தனங்களப் பத்தி எழுதிருக்கீங்க. <BR/><BR/>//அவங்க weirdஆ நான் weirdஆ?//<BR/>The One Question???<BR/><BR/>//தங்கமணி அலட்டிக்காம நின்னாங்களாம்.//<BR/>சரி எப்படியாவது இந்த கிறுக்க கோயில்ல தொலச்சிரலாம்னு ப்ளான் பண்ணிகிட்டிருந்திருப்பாங்க... ஜஸ்ட் மிஸ்னு அப்புறம் பீல் ஆகிருப்பாங்க. :)))<BR/><BR/>//யாரைப்பத்தியும் உங்களுக்குக் கவலையில்லை என்பார்கள் வீட்டில்//<BR/><BR/>எனக்கு அப்படியே எக்கோல கேட்குது. ஏன்னா நான் அடிக்கடி கேக்குறது இது.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10311456655125430992007-03-26T19:58:00.000-05:002007-03-26T19:58:00.000-05:00இவ்வளவு சொல்லியும் 'நம்புகிறேன்' தானா சிபி? :-)இவ்வளவு சொல்லியும் 'நம்புகிறேன்' தானா சிபி? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-15517715717482520102007-03-26T19:57:00.000-05:002007-03-26T19:57:00.000-05:00உண்மை தருமி ஐயா. தங்கமணி கூட இதைப் பத்தி இந்த இடுக...உண்மை தருமி ஐயா. தங்கமணி கூட இதைப் பத்தி இந்த இடுகையைப் படிச்சு தான் தெரிஞ்சுக்கிட்டாங்க. அவங்களும் கவனிக்காம எழுந்து வந்திருக்கேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2865451811592979832007-03-26T19:49:00.000-05:002007-03-26T19:49:00.000-05:00யாருக்குமே துக்கம் உடனே பாதிக்காது குமரன்.நாட்க...யாருக்குமே துக்கம் உடனே பாதிக்காது குமரன்.<BR/>நாட்கள் கழித்து தான் உரைக்கும்.<BR/>அதுவும் நீங்க சொல்கிற மாதிரி சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது அம்மாவை நினைத்து அழுவது வழக்கமே.<BR/>நாங்கள் எல்லோரும் இருக்கோமே உங்களுக்கு.<BR/> வாழ்க வியர்டு கூட்டம்.:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-29842029187163216372007-03-26T13:38:00.000-05:002007-03-26T13:38:00.000-05:00அப்பாடா! நானும்தான் நானும்தான் அப்படின்னு சொல்ல மு...அப்பாடா! நானும்தான் நானும்தான் அப்படின்னு சொல்ல முடியாத ஒரு வியர்டு பதிவு வந்திருச்சுப்பா!! அதுக்கே ஒரு தனி நன்றி. முன்ன எல்லாம் நானும் பையன் கிட்ட புத்தகம் வெச்சுக்கிட்டு சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவேன். இப்போ எல்லாம் ரெண்டு வேலையும் செய்யணும் வெறும் புத்தகம் மட்டும் படிக்கக்கூடாதுன்னு ஆகிப் போச்சு. :))<BR/><BR/>நீங்க கால்கரி அண்ணாவைக் கூப்பிடுவீங்கன்னு சொல்லி வெச்சேன். இப்படி ஏமாத்திட்டீங்களே!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-4534995829776131052007-03-26T13:24:00.000-05:002007-03-26T13:24:00.000-05:00சிவமுருகன், கூடலில் எழுதுவது குறைந்தாலும் மற்ற பதி...சிவமுருகன், கூடலில் எழுதுவது குறைந்தாலும் மற்ற பதிவுகளில் எழுதிக் கொண்டு தானே இருக்கிறேன். கோதை தமிழும் கண்ணன் பாட்டும் முருகனருளும் பார்க்கிறீர்களா? அபிராமி அந்தாதியில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். இப்போதைக்கு கோதை தமிழிலும் அபிராமி அந்தாதியிலும் பாடல்கள் குழுப்பதிவுகளிலும் கவனம் செலுத்துகிறேன். அதனால் கூடலில் இடுகைகள் குறைவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62237675956864004102007-03-26T08:27:00.000-05:002007-03-26T08:27:00.000-05:00குமரன், இரண்டொருவர் எழுதப்போவதை ஆவலுடன் எதிர்ப்பார...குமரன், இரண்டொருவர் எழுதப்போவதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன். அதில் நீங்களும் ஒருவர். ஏமாற்றவில்லை பதிவு :-) <BR/>பி.கு யோகன் எழுதிட்டாரா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com