tag:blogger.com,1999:blog-17517026.post1612800818112602823..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-17517026.post-40079677443369011182009-02-14T08:41:00.000-06:002009-02-14T08:41:00.000-06:00நன்றி தேவ் ஐயா. இந்த கூடுதல் விளக்கங்களையும் அடுத்...நன்றி தேவ் ஐயா. இந்த கூடுதல் விளக்கங்களையும் அடுத்த இடுகைக்கு எடுத்துக் கொள்கிறேன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1758107708368865152009-02-10T13:56:00.000-06:002009-02-10T13:56:00.000-06:00தாயார் பேற்றுக்கு உபாயமாகவும் ஆகிறார்; பெறத்தக்க உ...தாயார் பேற்றுக்கு உபாயமாகவும் ஆகிறார்; பெறத்தக்க <BR/>உபேயமாகவும் ஆகிறார்; பெருமாளின் சினத்தை மாற்றி <BR/>நாம் அதைப் பெறுவதற்குப் புருஷகாரமும் செய்கிறார்.<BR/><BR/>‘வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே’ <BR/>எனும் ஆழ்வார் ஸ்ரீஸூக்தியும், <BR/>‘அலமேஷா பரித்ராதும் மைதிலீ ஜநகாத்மஜா’(நம்மைக் காக்க ஜநகநந்தினி ஒருத்தி மட்டுமே போதும்)எனும் ராமாயண வசனமும் பிராட்டியின் உபாயத்வத்துக்கான சான்றுகள்.<BR/><BR/>‘ச்ரீணாதி’ - கேட்கச் செய்கிறாள் என்பதால் ‘ஸ்ரீ’ என்று பெயர்.<BR/>இதனால் புருஷகாரத்வம் உறுதியாகிறது.<BR/><BR/>பேற்றுக்கான இலக்கு திவ்ய மைதுநம் மட்டுமேஎன்பதை உடையவர் கத்யத்தில் விளக்கியுள்ளார்.<BR/>இதனால் பிராட்டியாரின் உபேயத்வம் புரிகிறது.<BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-90139332386410055782009-02-10T07:51:00.000-06:002009-02-10T07:51:00.000-06:00ஆம்;மன்னிக்க வேண்டும் குமரன்.தவறாக எழுதி விட்டேன்....ஆம்;மன்னிக்க வேண்டும் குமரன்.<BR/>தவறாக எழுதி விட்டேன்.ஆயினும் வைகாநஸ ஆகமங்கள்<BR/>சிவ குமாரரான கணபதிக்கு ஸ்தாநம் அளிப்பதாகப் பரனூர்ப் பெரியவர் கூறக்கேட்டுள்ளேன். <BR/>மூல நூலைப் பார்த்ததில்லை.<BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45562236004316284302009-02-07T16:27:00.000-06:002009-02-07T16:27:00.000-06:00தும்பிக்கை ஆழ்வாரைப் பற்றி சொன்னதற்கும் நன்றி தேவ்...தும்பிக்கை ஆழ்வாரைப் பற்றி சொன்னதற்கும் நன்றி தேவ் ஐயா. தும்பிக்கை ஆழ்வார் என்பது கஜாநநரை, ஸிம்ஹாநநரை இல்லை என்று நினைக்கிறேன். சரி தானே ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-38443480325779804922009-02-07T16:24:00.000-06:002009-02-07T16:24:00.000-06:00மிக அழகாக அன்னையின் பரத்வத்தைச் சொன்னீர்கள் தேவ் ஐ...மிக அழகாக அன்னையின் பரத்வத்தைச் சொன்னீர்கள் தேவ் ஐயா. முன்பொரு முறை 'திருமகளும் நம்மையுடையவள்' என்று ஒரு இடுகை இந்தக் கூடல் பதிவில் எழுதினேன். இப்போது நீங்கள் சொல்லியிருப்பதை இன்னும் விரிவாக்கி எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த இடுகையாக எழுத முயலுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-8185995628272202492009-02-07T16:23:00.000-06:002009-02-07T16:23:00.000-06:00ஸ்ரீ:sri என்று அடித்தால் என்னுடைய ஒருங்குறி (யூனிக...ஸ்ரீ:<BR/><BR/>sri என்று அடித்தால் என்னுடைய ஒருங்குறி (யூனிகோடு) எழுத்தர் ச்ரி என்று தான் காண்பிக்கிறது தேவ் ஐயா. அதனால் எழுதும் போது அப்படி எழுதிவிட்டுப் பின்னர் பதிவில் திருத்திவிடுவேன். இந்த முறை மறந்துவிட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி. இப்போது திருத்திவிட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-89926558897836971632009-02-05T09:46:00.000-06:002009-02-05T09:46:00.000-06:00விஷ்வக்ஸேனர், விக்நேச்வரர்------------------------...விஷ்வக்ஸேனர், விக்நேச்வரர்<BR/>-------------------------------<BR/><BR/>விஷ்வக்ஸேனர் – சேனை முதலியார்<BR/>இவருக்கு கஜாநநர், ஸிம்ஹாநநர் என்னும் இரு பார்ஷதர்கள்.<BR/><BR/>கஜாநநர் – வேழமுகம் கொண்டவர்<BR/>ஸிம்ஹாநநர் – சிங்கமுகம் கொண்டவர் <BR/> <BR/>தும்பிக்கை ஆழ்வார் என்பது இந்த ஸிம்ஹாநநரையே.<BR/><BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-13341582517567259282009-02-05T07:42:00.000-06:002009-02-05T07:42:00.000-06:00ஸ்ரீ, ஸ்ரீ வைஷ்ணவம் என்று எழுதலாமே !திருமகளாரின் ப...ஸ்ரீ, ஸ்ரீ வைஷ்ணவம் என்று எழுதலாமே !<BR/><BR/>திருமகளாரின் பரத்வம்<BR/>--------------------------<BR/><BR/>’ஈச்வரீம் ஸர்வபூதாநாம்’ என மறை மொழிவதால் திருமகளை ஈச்வரியாக,<BR/>பரத்வம் மிக்கவளாக முடிவு செய்யலாம்;<BR/>இவள் ஸ்ருஷ்டி தொடங்கி அனைத்திலும் பரமனுடன் பங்கு கொள்கிறாள்.<BR/>பரம வ்யோமத்தில் லக்ஷ்மீ நாராயணர்கள் இருவருக்கும் சேர்த்தே முக்த ஜீவன் கைங்கர்யம் செய்கிறான்.<BR/><BR/>‘அநந்யா ராகவேணாஹம்’ என்பதால் இந்த திவ்ய மைதுநம்<BR/>பிரிக்கவொண்ணாதது; இவர்கள் பிரிவது போலவும்,சேர்வது போலவும் தோன்றுவது வெறும் அபிநயம்.<BR/><BR/>ஆயினும் தன் பரத்வத்தை மறைத்துக்கொண்டு சாமானிய ஜீவன் போல் வர்த்திப்பது பிராட்டியாரின் இயல்பு;<BR/>‘பஸ்ம பஸ்மார்ஹ ராவண’-’உன்னைப் பொசுக்கி விடுவேன்’<BR/>என அரக்கனிடம் மொழிவது வெறும் மிரட்டல் அன்று.<BR/>ஐயனின் வரவை நோக்கியவராக அத்யந்த பாரதந்த்ர்யம் மிக்கவராக அவர் சிறை இருந்ததே ஓர் அழகு.<BR/>அக்காண்டமும் ’ஸுந்தர காண்டம்’ எனும் பெயர் பெற்றது.<BR/>‘ஸீதாயா: சரிதம் மஹத்’ என வால்மீகி முனிவரும் அன்னையைக் கொண்டடுவார்.<BR/><BR/>வடமொழியின் துணை கொண்டல்லது இதை விளக்குவது கடினம்.ஆகவே சில வார்த்தைகள் கூறினேன். <BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-87586151674637713482009-01-30T05:59:00.000-06:002009-01-30T05:59:00.000-06:00ஆமாம் ஷைலஜா அக்கா. திருவரங்கத்தில் சேனை முதலியார் ...ஆமாம் ஷைலஜா அக்கா. திருவரங்கத்தில் சேனை முதலியார் திருமுன் எங்கே இருக்கிறது என்று நினைவிருக்கிறது. திருவரங்கநாத பாதுகைகளும் அந்தத் திருமுன்னிற்கு அருகில் இருக்கும். <BR/><BR/>சுவாமி தேசிகனின் பாசுரத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-35685414364294146152009-01-29T20:09:00.000-06:002009-01-29T20:09:00.000-06:00// இரண்டு இடத்திலும் இடலாம் என்று நினைக்கிறேன். இங...// இரண்டு இடத்திலும் இடலாம் என்று நினைக்கிறேன். இங்கே படிப்பவர்கள் எல்லாம் அங்கே படிப்பதில்லை. அங்கே படிப்பவர்கள் எல்லாம் இங்கே படிப்பதில்லை. அதனால் சுந்தர் அண்ணா எழுதி முடித்த பின்னர் இங்கிருக்கும் தொடரை அங்கேயும் இடலாம். சரியா?//<BR/><BR/>மிக்க நன்றி குமரன். என் ஆதங்கத்தை சரியான முறையில் புரிந்து கொண்டமைக்கு நன்றி. அங்கும் ஒரு முறை படிக்க காத்திருக்கிறேன். :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-14686345694608517542009-01-28T18:33:00.001-06:002009-01-28T18:33:00.001-06:00இந்தத் தொடரை எழுதுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்தே...இந்தத் தொடரை எழுதுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்தேன் மௌலி. இங்கே இடுவதா அங்கே இடுவதா என்று. இரண்டு இடத்திலும் இடலாம் என்று நினைக்கிறேன். இங்கே படிப்பவர்கள் எல்லாம் அங்கே படிப்பதில்லை. அங்கே படிப்பவர்கள் எல்லாம் இங்கே படிப்பதில்லை. அதனால் சுந்தர் அண்ணா எழுதி முடித்த பின்னர் இங்கிருக்கும் தொடரை அங்கேயும் இடலாம். சரியா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42355320691957858272009-01-28T18:33:00.000-06:002009-01-28T18:33:00.000-06:00ஷைலஜா அக்கா. குமரனின் வெறும்கரங்களால் தன்னைத்தானே ...ஷைலஜா அக்கா. குமரனின் வெறும்கரங்களால் தன்னைத்தானே பாடிக் கொள்கிறார் கூரேசர். :-) <BR/> <BR/>பணி முடித்து வந்ததற்கு நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76850592115609503852009-01-28T06:42:00.000-06:002009-01-28T06:42:00.000-06:00இந்தக் கொண்டாட்டத்தை வலைப்பதிவுகளில் தொடங்கி வைத்த...இந்தக் கொண்டாட்டத்தை வலைப்பதிவுகளில் தொடங்கி வைத்தவர் ஷைலஜா அக்கா.\\\<BR/><BR/>நன்றிகுமரன்..இதனை எனது பேறாகக்கருதுகிறேன்!<BR/><BR/>]] அதனைத் தொடர்ந்து இரவிசங்கரும் ஒரு இடுகை இட்டிருக்கிறார்]]<BR/><BR/>இது கலக்கலான பதிவு!<BR/><BR/>\\\. அதனைத் தொடர்ந்து 'ஆச்சாரிய ஹ்ருதயம்' பதிவில் தொடராக கூரத்தாழ்வாரது திவ்ய சரிதம் பரவஸ்து சுந்தரால் சொல்லப்படுகிறது.\\<BR/><BR/><BR/>அதனைப்படித்து அங்கே பின்னூடமிடவேண்டும்.<BR/><BR/>\\\ அதே நேரத்தில் அடியேன் வாழித் திருநாமங்களைத் தொடராக இடுகிறேன். >>>///<BR/><BR/><BR/>நல்ல முயற்சிகுமரன் ....ஆசார்யபக்தி மிகவும் அவசியம் என்பார்கள் உங்களின் இந்தப்பதிவு அதனாலேயே சிறப்பாக இருக்கிறது<BR/><BR/>/// இரண்டாவது ஆசாரியர். எந்த வித தடைகளும் இன்றி எடுத்தக் காரியம் யாவினும் வெற்றி பெற வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை...]]] <BR/><BR/><BR/>சேனைமுதலியார் சந்நிதி அரங்கன் கோயிலில் அவருடைய திருப்பாதம் படும் இடத்தின் அருகே இருக்கும்! இதிலிருந்தே தெரிகிறதே அவருடைய மக்கத்துவம்!<BR/>ஆசார்யார்கள் என்னும் குருபரம்பரையினர்தான் நம்மை பகவானிடம் சேர்க்கும் நல்வழிகளை உபதேசித்து பண்டை வல்வினைமாற்றியருளி நம்மை அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.<BR/>அதிகாரஸ்ங்ரஹத்தில் சுவாமிதேசிகன் கூறுவதாவது.....<BR/><BR/>என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு<BR/>யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கி<BR/>பின்னருளால் பெரும்புதூர்வந்த வள்ளல்<BR/>பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி<BR/>நன்னெறியை யவர்க்குறைத்த உய்யக்கொண்டார்<BR/>நாதமுனி சடகோபன் சேனைநாதன்<BR/>இன்னமுதத் திருமகளென்றிவரைமுன்னிட்டு<BR/>எம் பெருமான் திருவடிகள் அடைகின்றேனே!”<BR/><BR/>இந்தப்பாசுரத்தில் ஆசார்யபரம்பரையை முன்னிட்டு<BR/>எம்பெருமான் திருவடியை அடையப்பிரார்த்திக்கிறார் சுவாமிதேசிகன்.<BR/><BR/>இதை இங்கு எனக்கு எழுத வாய்ப்பளித்த குமரனுக்கு நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19024801348592892462009-01-27T12:01:00.000-06:002009-01-27T12:01:00.000-06:00மிக அருமை குமரன். அங்கு இல்லாவிடினும் ஸ்ரீவைஷ்ணவ ஆ...மிக அருமை குமரன். அங்கு இல்லாவிடினும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரைத் தொடரை இங்காவது ஆரம்பித்தமைக்கு நன்றி. :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18502429181946336622009-01-27T02:18:00.000-06:002009-01-27T02:18:00.000-06:00குமரனின் திருக்கரங்களால் கூரேசரின் குருபரம்பரை இங...குமரனின் திருக்கரங்களால் கூரேசரின் குருபரம்பரை இங்கு குதூகலமாய் தொடங்கிஉள்ளதா !மகிழ்ச்சி!இதோ பணிமுடித்து <BR/>வந்து வாசித்து பின்னூட்டமிடறேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2029871889658866182009-01-25T23:46:00.000-06:002009-01-25T23:46:00.000-06:00//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இ...//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இரவிசங்கர்//<BR/>//நீங்கள் அறிந்தவற்றிலிருந்து மேலும் சொல்லுங்கள்//<BR/><BR/>வேணாம்! அழுதுருவேன்! :)<BR/>நீங்களாச்சும் அடியேன் சிறிய ஞானத்தன்!<BR/>நான் வெறும் அப்பாவிச் சிறுவன் தான்! <BR/><BR/>//பாலாஜி, <BR/>எந்த இடங்களில் புரியவில்லை என்று சொன்னால் புரியும் படி சொல்லத் தான் நமக்கு கண்ணபிரான் இரவிசங்கர் இருக்கிறாரே. :-) சொல்லுங்கள்//<BR/><BR/>என் தம்பியோடு கூட்டு சேர்ந்து என்னைய அடிக்கப் பாக்குறீங்களா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-58936723894595487942009-01-25T05:46:00.000-06:002009-01-25T05:46:00.000-06:00பாலாஜி, வடமொழிச்சொற்கள் மிகவும் குறைவாகத் தான் இரு...பாலாஜி, <BR/><BR/>வடமொழிச்சொற்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன். வடமொழி போல் தென்படும் தமிழ்ச்சொற்கள் மிகுதியாக இருக்கலாம்; பழந்தமிழ்ச் சொற்கள் என்பதால் புரியவில்லை என்பதால் அவை வடமொழிச் சொற்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். எந்த இடங்களில் புரியவில்லை என்று சொன்னால் புரியும் படி சொல்லத் தான் நமக்கு கண்ணபிரான் இரவிசங்கர் இருக்கிறாரே. :-) சொல்லுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65061907241218319242009-01-25T05:44:00.000-06:002009-01-25T05:44:00.000-06:00பாலாஜி, என்ன சொல்றீங்கன்னே புரியலை. புரியற மொழியில...பாலாஜி, <BR/><BR/>என்ன சொல்றீங்கன்னே புரியலை. புரியற மொழியில எழுதுங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-62411276209243467342009-01-25T05:43:00.000-06:002009-01-25T05:43:00.000-06:00முன்பே ஒரு முறை விக்னேசரைப் பற்றி சொன்னதாக நினைவு....முன்பே ஒரு முறை விக்னேசரைப் பற்றி சொன்னதாக நினைவு. ஒற்றைக்கொம்பனான விக்னேஸ்வரர் வேறு; இரட்டைக்கொம்பனான இந்த விக்னேசர் சேனை முதலியாரின் படைத்தலைவர்களில் ஒருவர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-23063819659826086182009-01-25T05:42:00.000-06:002009-01-25T05:42:00.000-06:00இரவி, இருபத்தி ஐந்து தத்துவங்கள்:ஐந்து பூதங்கள்: ந...இரவி, <BR/><BR/>இருபத்தி ஐந்து தத்துவங்கள்:<BR/><BR/>ஐந்து பூதங்கள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் - 5<BR/>ஐந்து தன்மாத்திரைகள்: நாற்றம், சுவை, ஒளி, ஓசை, ஊறு - 5<BR/>ஐந்து அறிவுப்புலன்கள் (ஞானேந்திரியங்கள்): மூக்கு, வாய், கண், காது, மூக்கு, உடல் - 5<BR/>ஐந்து செயற்புலன்கள் (கர்மேந்திரியங்கள்): கைகள், கால்கள், வாய், மலம் கழியும் வாயில், நீர் கழியும் வாயில் - 5<BR/>மனம் (உட்புலன் - அந்தக்கரணம்) - 1<BR/>நான் என்னும் உணர்வு (அஹங்காரம்) - 1<BR/>இயற்கையின் வெளிப்பட்ட நிலை (மஹத்) - 1<BR/>இயற்கையின் வெளிப்படா நிலை (பிரகிருதி) - 1<BR/><BR/>இவ்விருபத்திநான்கு தத்துவங்களுடன் ஆதன் (ஆத்மா) என்ற தத்துவம் சேர மொத்தம் இருபத்தி ஐந்து தத்துவங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52484495615882314912009-01-25T05:29:00.000-06:002009-01-25T05:29:00.000-06:00நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இரவ...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இரவிசங்கர். வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆசாரியர் லக்ஷ்மியா லக்ஷ்மிநாதனா? இந்த சுலோகம் ஏன் லக்ஷ்மியிலிருந்து தொடங்க வேண்டும்? விஷ்ணு என்றோ நாராயணன் என்றோ வாஸுதேவன் என்றோ சொல்லியிருக்கலாமே? விஷ்ணு காயத்ரியும் இம்மூன்று பெயர்களைத் தானே சொல்கின்றது? அப்படியிருக்க இந்தச் சுலோகம் மட்டும் ஏன் அப்பெயர்களைச் சொல்லாமல் லக்ஷ்மீநாத என்று சொல்கிறது? விளக்குங்கள். <BR/><BR/>:-) <BR/><BR/>அன்னை ஜீவனுமாகிறாள்; பரத்துவமும் ஆகிறாள் என்று தான் ஆசாரியர்கள் சொல்கிறார்கள். மிதுனமே ப்ரதானம் என்பது வேதாந்த தேசிகரின் வாக்கு. இரட்டையே (லக்ஷ்மியும் நாதனும்) சேர்ந்தே பரத்துவம்; அவர்களே முக்தி அளிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் அவள் ஜீவன் என்றும் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் அறிந்தவற்றிலிருந்து மேலும் சொல்லுங்கள். அடியேன் அறிந்தது மிகவும் குறைவே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-53268440123503702712009-01-23T16:44:00.001-06:002009-01-23T16:44:00.001-06:00நன்றி கவிநயா அக்கா.நன்றி கவிநயா அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-28297129620727941752009-01-23T16:44:00.000-06:002009-01-23T16:44:00.000-06:00//கோவில்களிலும் பிரம்மோத்ஸவ தொடக்கமான கொடியேற்றத்த...//கோவில்களிலும் பிரம்மோத்ஸவ தொடக்கமான கொடியேற்றத்திற்கு முதல் நாள் விஷ்வக்சேன ஆராதன்ம் செய்தே தொடங்குவர்.//<BR/><BR/>உண்மை தான் இராகவ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-82688538358254578472009-01-23T16:43:00.000-06:002009-01-23T16:43:00.000-06:00எனக்கும் அப்படியே ஒரு ஆசை உண்டு இராகவ். இப்போது கூ...எனக்கும் அப்படியே ஒரு ஆசை உண்டு இராகவ். இப்போது கூரத்தாழ்வாரின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு எழுதுவதால் பூர்வாசாரியர்களின் வாழி திருநாமங்களை மட்டும் பார்ப்போம். இன்னொரு தருணத்தில் தேசிகன், மாமுனிகள் வாழி திருநாமங்களைப் பார்க்கலாம். <BR/> <BR/>மாமுனிகள் வாழி திருநாமத்தை முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74345948872735239092009-01-23T16:42:00.000-06:002009-01-23T16:42:00.000-06:00நன்றி இராகவ். அடுத்த பகுதியில் நம்மாழ்வார் வாழி தி...நன்றி இராகவ். அடுத்த பகுதியில் நம்மாழ்வார் வாழி திருநாமம் வந்துவிடும் இராகவ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com