tag:blogger.com,1999:blog-17517026.post1534177526038686315..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: ஜிரா கோரா இராகவன் வழங்கும் 'செரு'குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17517026.post-40462230360378461632008-06-21T18:27:00.001-05:002008-06-21T18:27:00.001-05:00இப்படி மாணவர்கள் அமைவது கொடுப்பினை தானே கவிநயா அக்...இப்படி மாணவர்கள் அமைவது கொடுப்பினை தானே கவிநயா அக்கா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-32087411552780699422008-06-21T18:27:00.000-05:002008-06-21T18:27:00.000-05:00மகிழ்ச்சி மங்களூர் சிவா. :)மகிழ்ச்சி மங்களூர் சிவா. :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18195846508813041082008-06-10T10:22:00.000-05:002008-06-10T10:22:00.000-05:00ஆஹா, மாணவர்கள்னா இப்படில்ல இருக்கணும்! நல்ல பதிவுக...ஆஹா, மாணவர்கள்னா இப்படில்ல இருக்கணும்! நல்ல பதிவுக்கு நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50022889511216769242008-06-10T09:05:00.000-05:002008-06-10T09:05:00.000-05:00நன்று ஒரு புதிய தமிழ் சொல் அறிந்துகொண்டேன்.நன்று ஒரு புதிய தமிழ் சொல் அறிந்துகொண்டேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73351350863035218902008-06-10T07:11:00.000-05:002008-06-10T07:11:00.000-05:00இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் பேரன்பிற்கும் ப...இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நம் அருமை அண்ணன் திரு. கோ. இராகவன் அவர்களால் 21 மார்ச் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்: <BR/><BR/>20 கருத்துக்கள்: <BR/><BR/>SP.VR. சுப்பையா said... <BR/>செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்<BR/>வெருவந்து வெய்து கெடும்<BR/>- குறள் எண் 569<BR/><BR/>போர் வருவதற்கு முன்பே தனக்குப் பாதுகாப்பாக <BR/>ஒரு அரண் செய்து கொள்ளாத அரசன்,<BR/>போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பு <BR/>இல்லாமையால் அஞ்சி விரந்து கெடுவான்<BR/><BR/>March 21, 2007 7:58 AM <BR/>--<BR/><BR/>யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>ராகவா!<BR/>நகைச்சுவையுடன் புரியவைத்துள்ளீர்கள்; இனிமேல் வரும் பின்னூட்டங்களில் மேலும் உதாரணங்களை எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>March 21, 2007 8:36 AM <BR/>--<BR/><BR/>Anonymous said... <BR/>Anna ..........Arumai....<BR/><BR/>Arumaiyilum Arumai..<BR/><BR/>March 21, 2007 8:52 AM <BR/>--<BR/><BR/>Kovai Mani - கோவை மணி said... <BR/>அழகான, அருமையான பதிவு.<BR/>மெல்லிய நகைச்சுவை கலந்து சிறப்பாக உள்ளது.<BR/><BR/>March 21, 2007 10:55 AM <BR/>--<BR/><BR/>Anonymous said... <BR/>Thalayanangalathu "seru" vendra pandian nedunchezhian - Title of a Pandian King<BR/><BR/>Sorry for not in Tamil.<BR/><BR/>Thanks<BR/>Sathya<BR/><BR/>March 21, 2007 11:01 AM <BR/>---<BR/><BR/>கோவி.கண்ணன் said... <BR/>ஜிரா<BR/><BR/>செருப்பில் தொடங்கி விளக்கமாறு என்று சுவைபட எழுதிய காளமேகப் புலவர் நாகையைச் சேர்ந்தவர். அவர்பற்றி பல சுவையான கதைகளை கேள்விப் பட்டு இருக்கிறேன்.<BR/><BR/>செந்தில் - கவுண்டர் வழி செருவை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளீர்கள்.<BR/><BR/>பாராட்டுக்கள்<BR/><BR/>March 21, 2007 11:02 AM <BR/>--<BR/><BR/>வெற்றி said... <BR/>இராகவன்,<BR/>சில சங்கதிகளைக் சொல்லிற மாதிரிச் சொன்னால் தான் அனைவரையும் சென்றடையும். அந்த வகையில் மிகவும் நகைச்சுவை ததும்ப பழங்கால இலக்கியச் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் இரசித்துப் படித்தேன்.<BR/><BR/>செரு , இச் சொல் நான் இதுவரை அறிந்திராத சொல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.<BR/><BR/>ஒரு சின்னக் கேள்வி. செருக்கு எனும் சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இச் செருக்கு எனும் சொல் இறுமாப்பு, தலைக்கனம் என்ற பொருட்களில் நம்மூரில் புழங்கப்படும் சொல். இந்தச் செருக்கு எனும் சொல்லுக்கும் செருவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அல்லது இவையிரண்டும் எத் தொடர்பும் இல்லாத இரு வேறு சொற்களா?<BR/>மிக்க நன்றி<BR/><BR/>March 21, 2007 11:43 AM <BR/>---<BR/><BR/>G.Ragavan said... <BR/>// SP.VR. சுப்பையா said... <BR/>செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்<BR/>வெருவந்து வெய்து கெடும்<BR/>- குறள் எண் 569<BR/><BR/>போர் வருவதற்கு முன்பே தனக்குப் பாதுகாப்பாக <BR/>ஒரு அரண் செய்து கொள்ளாத அரசன்,<BR/>போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பு <BR/>இல்லாமையால் அஞ்சி விரந்து கெடுவான் //<BR/><BR/>மிகச்சரியாக ஒரு பாடலைச் சொன்னீர்கள் ஐயா. மிக அழகான குறள். அதற்குப் பொருத்தமாக ஒரு அழகான விளக்கமும் கூட. மிக அருமை.<BR/><BR/>March 21, 2007 11:44 AM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>ராகவா!<BR/>நகைச்சுவையுடன் புரியவைத்துள்ளீர்கள்; இனிமேல் வரும் பின்னூட்டங்களில் மேலும் உதாரணங்களை எதிர்பார்க்கிறேன். //<BR/><BR/>நானும் எதிர்பார்க்கிறேன் ஐயா. மக்கள் பழைய பாடல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்வது நமக்கும் புதிய தகவல்களைக் கொடுக்கிறது.<BR/><BR/>March 21, 2007 11:46 AM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>// Anonymous said... <BR/>Anna ..........Arumai....<BR/><BR/>Arumaiyilum Arumai.. //<BR/><BR/>என்னை அண்ணா என்றழைத்த உடன்பிறப்பே! பாராட்டுக்கு நன்றி. தம்பி என்றழைப்பேனா? தங்கை என்றழைப்பேனா?<BR/><BR/>// Kovai Mani - கோவை மணி said... <BR/>அழகான, அருமையான பதிவு.<BR/>மெல்லிய நகைச்சுவை கலந்து சிறப்பாக உள்ளது. //<BR/><BR/>நன்றி கோவை மணி. இப்பொழுது செரு என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் அல்லவா. அதற்காகத்தான் இப்படி எழுதுவது.<BR/><BR/>March 21, 2007 11:47 AM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>// Anonymous said... <BR/>Thalayanangalathu "seru" vendra pandian nedunchezhian - Title of a Pandian King<BR/><BR/>Sorry for not in Tamil.<BR/><BR/>Thanks<BR/>Sathya //<BR/><BR/>ரொம்பச் சரி சத்யா. தலையாணங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். ஆகா! எப்படி மறந்தேன் இந்தப் பெயரை. அன்னைக்குச் செரு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து விட்டது.<BR/><BR/>// கோவி.கண்ணன் said... <BR/>ஜிரா<BR/><BR/>செருப்பில் தொடங்கி விளக்கமாறு என்று சுவைபட எழுதிய காளமேகப் புலவர் நாகையைச் சேர்ந்தவர். அவர்பற்றி பல சுவையான கதைகளை கேள்விப் பட்டு இருக்கிறேன். //<BR/><BR/>இல்லை கோவி. காவி நாகையைச் சேர்ந்தவர் இல்லை. திருவரங்கத்தில் பிறந்த வைணவர். அவர் சைவராக மதம் மாறியவர். அதை வைத்து நகைச்சுவையாக நான் எழுதிய கதை இங்கே. http://gragavan.blogspot.com/2005/07/blog-post.html<BR/><BR/>// செந்தில் - கவுண்டர் வழி செருவை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளீர்கள்.<BR/><BR/>பாராட்டுக்கள் //<BR/><BR/>நன்றி கோவி. நீங்களும் குமரனும் மாற்றுச் சொல் அறிமுகம் கொடுக்கின்றீர்கள். அந்தத் தொண்டுக்கு நடுவில் சில பழைய சொற்களை மீண்டும் அறிமுகப்படுத்துகிறேன்.<BR/><BR/>March 21, 2007 11:52 AM <BR/>--<BR/><BR/>SK said... <BR/>... பொரு தவரைச் *செரு* வென்றும். இலங் கருவிய வரை நீந்திச். ...--- “மதுரைக்காஞ்சி”... <BR/><BR/>*செரு* மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30. இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! தெருள நின்... --- “பரிபாடல்”<BR/><BR/>. ... துணை வேண்டாச் *செரு* வென்றிப், புலவு வாள் புலர் சாந்தின். முருகன்...—“ புறநானூறு ”<BR/><BR/>, ... சிந்தச் *செரு* வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால். கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் ... --- “பெரிய புராணம்”<BR/><BR/>... சான்ற அரதன மணியும் வேந்தன் செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் *செரு* மகட்கு அன்பன் ஆவ...----- “திருவிளையாடல் புராணம்”<BR/><BR/>March 21, 2007 12:12 PM <BR/>--<BR/><BR/>வெற்றி said... <BR/>SK ஐயா,<BR/>பல பழங்காலப் பாடல்களை எடுத்துரைத்திருக்கிறீர்கள். அதற்கான விளக்கங்களையும் தந்தால் என் போன்ற தமிழ்ப் பாமரர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>March 21, 2007 1:55 PM <BR/>--<BR/><BR/>Anonymous said... <BR/>Pathu pattu:<BR/>செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ - தம்முடன் வந்து<BR/><BR/>March 21, 2007 2:49 PM <BR/>--<BR/><BR/>ரவிசங்கர் said... <BR/>கவுண்டமணி - செந்தில் வழித் தமிழ் சொல்லித் தரும் பிடித்திருக்கிறது. தொடர வாழ்த்துக்கள். 12ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கவனித்துப் படித்து இருந்தாலே இந்த செரு என்று சொல் நினைவுக்கு வந்துவிடும் :) !!<BR/><BR/>March 21, 2007 3:06 PM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>// வெற்றி said... <BR/>இராகவன்,<BR/>சில சங்கதிகளைக் சொல்லிற மாதிரிச் சொன்னால் தான் அனைவரையும் சென்றடையும். அந்த வகையில் மிகவும் நகைச்சுவை ததும்ப பழங்கால இலக்கியச் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் இரசித்துப் படித்தேன். //<BR/><BR/>நன்றி வெற்றி.<BR/><BR/>// செரு , இச் சொல் நான் இதுவரை அறிந்திராத சொல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.<BR/><BR/>ஒரு சின்னக் கேள்வி. செருக்கு எனும் சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இச் செருக்கு எனும் சொல் இறுமாப்பு, தலைக்கனம் என்ற பொருட்களில் நம்மூரில் புழங்கப்படும் சொல். இந்தச் செருக்கு எனும் சொல்லுக்கும் செருவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அல்லது இவையிரண்டும் எத் தொடர்பும் இல்லாத இரு வேறு சொற்களா?<BR/>மிக்க நன்றி //<BR/><BR/>நல்ல கேள்வி வெற்றி. ஆனால் விடை எனக்குத் தெரியாது. ஆனால் செரு என்பது போர்க்களம் என்றால் செருக்கு என்பது போர்க்குணம். அப்படி ஒற்றுமை இருக்கலாம். இராம.கி ஐயாவிடம் கேட்டால் தெரியும்.<BR/><BR/>March 22, 2007 2:04 PM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>// SK said... <BR/>... பொரு தவரைச் *செரு* வென்றும். இலங் கருவிய வரை நீந்திச். ...--- “மதுரைக்காஞ்சி”... <BR/><BR/>*செரு* மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30. இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! தெருள நின்... --- “பரிபாடல்”<BR/><BR/>. ... துணை வேண்டாச் *செரு* வென்றிப், புலவு வாள் புலர் சாந்தின். முருகன்...—“ புறநானூறு ”<BR/><BR/>, ... சிந்தச் *செரு* வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால். கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் ... --- “பெரிய புராணம்”<BR/><BR/>... சான்ற அரதன மணியும் வேந்தன் செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் *செரு* மகட்கு அன்பன் ஆவ...----- “திருவிளையாடல் புராணம்” //<BR/><BR/>SK, அஞ்சு முகந்தோன்றின் ஆறுமுகம் தோன்றும் என்று சொல்வதுதானே. அது போல ஒரு செரு கேட்டதற்கு இத்தனை செருக்களைக் கொடுத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி. வெற்றியின் கோரிக்கைதான் என்னுடையதும். அந்த செருக்களைச் சுவைபட விளக்குங்களேன். காத்திருக்கிறோம்.<BR/><BR/>March 22, 2007 2:06 PM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>// Anonymous said... <BR/>Pathu pattu:<BR/>செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ - தம்முடன் வந்து //<BR/><BR/>அனானி, இவ்வளவு அருமையான செய்யுளைச் சொல்லியிருக்கின்றீர்கள். விளக்கும் சொன்னால் இன்னும் மகிழ்வோம்.<BR/><BR/><BR/>// ரவிசங்கர் said... <BR/>கவுண்டமணி - செந்தில் வழித் தமிழ் சொல்லித் தரும் பிடித்திருக்கிறது. தொடர வாழ்த்துக்கள். 12ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கவனித்துப் படித்து இருந்தாலே இந்த செரு என்று சொல் நினைவுக்கு வந்துவிடும் :) !! //<BR/><BR/>மிகச்சரியாகச் சொன்னீர்கள் ரவிசங்கர். கொஞ்சம் ஒழுங்காகப் படித்திருந்தாலே செரு போன்ற சொற்கள் நினைவில் இருக்கும். உண்மைதான்.<BR/><BR/>March 22, 2007 2:08 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>செருக்கு² (p. 1606) [ cerukku² ] n cerukku . < செருக்கு¹-. [K. sok ku.] 1. [K. seḍaku.] Haughtiness, pride, arrogance, self-conceit; அகந்தை. செருநர் செருக் கறுக்கு மெஃகு (குறள், 759). 2. Exultation, elation; மகிழ்ச்சி. செருக்கொடு நின்ற காலை (பொருந. 89). 3. Daring, intrepidity, courage, as of an army; ஆண்மை. படைச்செருக்கு (குறள், 78, அதி.). 4. Infatuation; intoxication; மயக் கம். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). 5. Wealth; செல்வம். விறலீனும் . . . வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 18). 6. Luxury, indulgence, as in bringing up a child; செல்லம். செருக்காய் வளர்ந்த பிள்ளை. Loc.<BR/><BR/>March 22, 2007 2:18 PM <BR/>--<BR/><BR/>cheena (சீனா) said... <BR/>kumaran ,<BR/><BR/>I need urgently the tcontact details such as email / cell number / land lien number etc of Mr.Gnanavettiyan. If possible mail me . cheenakay@gmail.com<BR/><BR/><BR/>anbuLLa Ayya ( Mr.Gnanavettiyan ) <BR/><BR/>Our Friend Mr.Bhuhari ( from Oraththanadu - Now in Canada ) wants to contact you urgently. Would you mind giving your address / cell number / land line number etc<BR/><BR/>Regards<BR/>cheena<BR/><BR/>June 09, 2008 6:45 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com