tag:blogger.com,1999:blog-17517026.post116463056435556809..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: அனைத்துலகிற்கும் தாயே!!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-17517026.post-1164922430268771472006-11-30T15:33:00.000-06:002006-11-30T15:33:00.000-06:00எல்லாம் பெரியவர்களின் ஆசிகள் தி.ரா.ச. அடியேன் சிறி...எல்லாம் பெரியவர்களின் ஆசிகள் தி.ரா.ச. அடியேன் சிறிய ஞானத்தன். தானே தன்னைப் பாடிக் கொண்டான் என்றாற்போல் அன்னை தானே தன்னைப் பேசிக் கொண்டாள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164922311562970002006-11-30T15:31:00.000-06:002006-11-30T15:31:00.000-06:00நல்ல கருத்தைச் சொன்னீர்கள் யோகன் ஐயா. அடியேனுக்கும...நல்ல கருத்தைச் சொன்னீர்கள் யோகன் ஐயா. அடியேனுக்கும் அந்தக் கொடுப்பினை இல்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164809255201257322006-11-29T08:07:00.000-06:002006-11-29T08:07:00.000-06:00azhnthu manathil nirkum pathivu.arumaiyana vilakka...azhnthu manathil nirkum pathivu.arumaiyana vilakkam.sorry for thanklish problem with laptop,தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164803100089563672006-11-29T06:25:00.000-06:002006-11-29T06:25:00.000-06:00அண்ணா,100 வேதங்களை கற்றவன் என்று சிவ புராணம் சொல்க...அண்ணா,<BR/>100 வேதங்களை கற்றவன் என்று சிவ புராணம் சொல்கிறது. என்ன என்ன என்று தெரியவில்லை.<BR/><BR/>//அது துளசிதாசரின் இராமசரித மானஸில் வருகிறதா? (சங்கீத இராமாயணம் வேறு யாரோ இயற்றியது என்று நினைக்கிறேன்). //<BR/><BR/>ஆம் இராம சரித மானஸ் தான். சங்கீத ராமாயணம் பல மொழிகளில் பலர் இயற்றியுள்ளனர்.<BR/><BR/>//விரைவில் சௌராஷ்ட்ர இராமாயணத்தைப் பற்றிய பதிவினை இடுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.//<BR/><BR/>புதிய வலைபூவில் விரைவில் பதிக்கிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802637198309072006-11-29T06:17:00.000-06:002006-11-29T06:17:00.000-06:00நன்றி சிவமுருகன். 100 வேதங்கள் கற்றவனா இலங்கை வேந்...நன்றி சிவமுருகன். <BR/><BR/>100 வேதங்கள் கற்றவனா இலங்கை வேந்தன்? அவை என்ன என்ன என்று சொல்லுங்கள். <BR/><BR/>வானரத்தைப் பிடிக்கப் பிரம்மாஸ்திரம் என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டது போலவே இருக்கிறது. அது துளசிதாசரின் இராமசரித மானஸில் வருகிறதா? (சங்கீத இராமாயணம் வேறு யாரோ இயற்றியது என்று நினைக்கிறேன்). <BR/><BR/>விரைவில் சௌராஷ்ட்ர இராமாயணத்தைப் பற்றிய பதிவினை இடுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802504469734002006-11-29T06:15:00.000-06:002006-11-29T06:15:00.000-06:00நன்றி கொத்ஸ்.நன்றி கொத்ஸ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802491505166702006-11-29T06:14:00.000-06:002006-11-29T06:14:00.000-06:00மிக்க நன்றி பாலாஜி. கொஞ்சம் மெனக்கிட்டுப் படிக்க வ...மிக்க நன்றி பாலாஜி. கொஞ்சம் மெனக்கிட்டுப் படிக்க வேண்டியிருந்ததா இல்லை எளிதாக இயற்கையான நடையாக இருந்ததா? இங்கேயோ தனி மடலிலோ சொல்லுங்கள். <BR/><BR/>தாய் தந்தையரை மதிக்காதவர்கள் மறுமை வரை காத்திருக்கத் தேவையில்லை. பிற்பகலே எல்லாம் விளைகிறது இப்போதெல்லாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802405519797432006-11-29T06:13:00.000-06:002006-11-29T06:13:00.000-06:00நன்றி எஸ்.கே. ஏற்கனவே தெரிந்திருந்த குறிப்புகளின் ...நன்றி எஸ்.கே. <BR/><BR/>ஏற்கனவே தெரிந்திருந்த குறிப்புகளின் படி தென் திசைக்குச் சென்ற அனுமனிடம் கணையாழி கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். <BR/><BR/>மதுவனத்தில் வானரங்கள் அட்டகாசம் செய்ததைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் ததிமுகன் வந்து ஐயனிடம் முறையிட்டதைப் படித்ததில்லை. அதனால் நீங்கள் சொல்வதை சரியா இல்லையா என்று அடியேனால் சொல்ல முடியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802256192030712006-11-29T06:10:00.001-06:002006-11-29T06:10:00.001-06:00மிக்க நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. உங்கள் ப...மிக்க நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. உங்கள் பெயரை இட்டே பின்னூட்டம் எழுதியிருக்கலாமே. அடுத்த முறை அப்படி செய்யுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802222593279702006-11-29T06:10:00.000-06:002006-11-29T06:10:00.000-06:00உண்மை இரவிசங்கர். அனைத்துமே அனைவருமே நம் அன்னையின்...உண்மை இரவிசங்கர். அனைத்துமே அனைவருமே நம் அன்னையின் குழந்தைகள் தான். நம் சொந்தங்கள் தான். <BR/><BR/>ஜகத் ஜனனி அவள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164802144148018722006-11-29T06:09:00.000-06:002006-11-29T06:09:00.000-06:00தங்கள் கட்டளைப்படியே ஞானவெட்டியான் ஐயா.தங்கள் கட்டளைப்படியே ஞானவெட்டியான் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164800242899386332006-11-29T05:37:00.000-06:002006-11-29T05:37:00.000-06:00அன்புக் குமரா!"பால் நினைந்தூட்டும் தாயிலும் சால".....அன்புக் குமரா!<BR/>"பால் நினைந்தூட்டும் தாயிலும் சால".....பெற்ற தாயோ;உலக மாதாவோ.....போற்றப்பட வேண்டியவர்கள்.<BR/>மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.<BR/>எவர் தாய் இப்போ வாழ்தாலும் போற்றுங்கள்!!!எனக்கு அக் கொடுப்பனவு இல்லை.<BR/>கண்டேன்.....!!!!; அருமையான விளக்கம்;<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164786486243766712006-11-29T01:48:00.000-06:002006-11-29T01:48:00.000-06:00அண்ணா,அருமையான பதிவு.அடுத்த பதிவுகளுக்காக காத்திரு...அண்ணா,<BR/><BR/>அருமையான பதிவு.<BR/><BR/>அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.<BR/><BR/>100 வேதங்களை கற்ற இராவணனை அசர செய்தவனல்லவா அந்த சூரிய சிஷ்யன் அனுமன்?<BR/><BR/>எதை சொல்ல வேண்டும், அதை எப்படி சொல்ல வேண்டும் என்ற வித்தையை நாரதரிடமிருந்து கற்றவனும் அந்த அனுமன்.<BR/><BR/>"வானரத்தை பிடிக்க பிரம்மாஸ்த்திரம்" என்ற சொற்றொடர் துளசிதாசரின் சங்கீத இராமயணத்தில் ஒரு பெரிய சொற்றொடர். அதை சொற்பொழிவில் பயன்படுத்தும் சமயம் அதை கேட்க்கும் அவையோர் சற்றே நகைப்பர்.<BR/><BR/>இதையும் தம் சௌராஷ்ட்ரா ராமாயணுவில் தா.டா. சுப்ரமண்யம் அவர்கள் அருமையாக சொல்லி இருப்பார். விரைவில் பதிவில் இடுகிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164772154385518322006-11-28T21:49:00.000-06:002006-11-28T21:49:00.000-06:00நல்ல விளக்கங்கள் குமரன்.நல்ல விளக்கங்கள் குமரன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164724924978275162006-11-28T08:42:00.000-06:002006-11-28T08:42:00.000-06:00அருமையான விளக்கம் குமரன்...நல்லா புரியுது. அதுவும்...அருமையான விளக்கம் குமரன்...<BR/><BR/>நல்லா புரியுது. அதுவும் சொல்லின் செல்வர் விளக்கம் மிக அருமை!!!<BR/><BR/>//அம்மா அப்பா இருவரும் கண்கண்ட தெய்வங்கள் என்பது நம் ஆன்றோர் வாக்கு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறாள் ஒளவைப்பிராட்டி. அம்மா அப்பாவை தெய்வமாக நினைப்பவர்கள் அதே நேரத்தில் தெய்வ தம்பதியரான திரு மாலையும் பார்வதி பரமேஸ்வரரையும் அம்மையப்பராக நினைப்பதும் உண்டு.//<BR/>இது உண்மையிலும் உண்மை!!!<BR/><BR/>அதை போல் தாய் தந்தையரை மதியாதவர்கள் மறுமையில் அடையும் துன்பங்களும் சொல்லி மாளாது!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164722624736425342006-11-28T08:03:00.000-06:002006-11-28T08:03:00.000-06:00மிக நல்ல பதிவு, குமரன்.சில கருத்துகள்.எட்டுத் திக்...மிக நல்ல பதிவு, குமரன்.<BR/><BR/>சில கருத்துகள்.<BR/><BR/>எட்டுத் திக்கிலும் தேடச் சென்றவர்களிடம் ஒரு அடையாளமும் தராமல், அனுமனிடம் மட்டும் கணையாழி கொடுத்தனுப்பியது ஏன்?<BR/><BR/>எல்லாம் அறிந்த இராமனது தெய்வத்தன்மையைக் காட்டும் செயலா இது?<BR/><BR/>இரண்டாவதாக, மதுவனத்தை அழித்து தென்திசை சென்ற வானரங்கள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதாக ததிமுகன் வந்து முறையிடும் போதே, நல்ல செய்தியுடன் தான் வருகிறார்கள் என இராமனுக்குத் தெரிந்து விட்டது என்றுதான் படித்திருக்கிறேன்.<BR/>சரிதானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164707982976280232006-11-28T03:59:00.000-06:002006-11-28T03:59:00.000-06:00ஆகா!, ஆகா....அருமை....மேன்மேலும் எழுதுங்கள் குமரரே...ஆகா!, ஆகா....அருமை....மேன்மேலும் எழுதுங்கள் குமரரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164648018689375492006-11-27T11:20:00.000-06:002006-11-27T11:20:00.000-06:00//மாத: ஸமஸ்த//எல்லா நேரத்திலும், எல்லாப் பிறவியிலு...//மாத: ஸமஸ்த//<BR/>எல்லா நேரத்திலும், எல்லாப் பிறவியிலும் அவள் தானே அன்னை!<BR/><BR/>பிறவிக்குப் பிறவி நம்மைப் பெற்றெடுக்கும் அன்னை கூட மாறலாம்!<BR/><BR/>ஆனால் எல்லாப் பிறவியிலும் உடன் வருபவர் யார்? வந்து ஞானப்பால் ஊட்டி வழி காட்டுவது யார்? தீயன திருத்தி நல்லன் விருத்தி செய்வது யார்?<BR/><BR/>"என் அன்னையவள் நீ இருக்க இன்னொருவரிடம் கெஞ்சிடுதல் முறையோ அம்மா? மண்ணளுக்கும் தாயே...." என்ற பாடல் தான் காதில் ஒலிக்கிறது!<BR/><BR/><B>ஒவ்வொரு ஜனனத்திலும் நம்மைப் பரிந்தெடுப்பதால் தானோ அவள் ஜனனி என்று அழைக்கப்படுகிறாள்?</B>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164647648202196342006-11-27T11:14:00.000-06:002006-11-27T11:14:00.000-06:00குமரன்!பதிவில் அன்னையின் கருணை அப்படியே பரிமளிக்கி...குமரன்!<BR/>பதிவில் அன்னையின் கருணை அப்படியே பரிமளிக்கிறது!<BR/><BR/>அனைவருக்கும்<BR/>அனைத்து உலகங்களிலும் (தேவ,அசுர, பாதாள, கந்தர்வ...)<BR/>அனைத்து நாடுகளிலும்<BR/>அனைத்து மொழிகளிலும்<BR/>அனைத்து பிரிவு/குலம்/உட்பிரிவு...<BR/>(எதுவாயி்னும்)<BR/>எல்லாருக்கும் அவளே அன்னை!<BR/>அனைவரும் அவள் குழந்தைகள்!<BR/>அப்படியானால் நாம் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சொந்தங்கள் தான்!<BR/><BR/>அப்படியிருக்க ஏன் வேற்றுமை!<BR/>வேற்றுமையிலும், அன்னையின் முன் ஒற்றுமை தானே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1164632565738316672006-11-27T07:02:00.000-06:002006-11-27T07:02:00.000-06:00அன்பு குமரா,"தமிழ்மணத்தில்" - "இறைமணம்" கமழச் செய்...அன்பு குமரா,<BR/>"தமிழ்மணத்தில்" - "இறைமணம்" கமழச் செய்வது நம் பொருப்பே!<BR/><BR/>"தமிழ்மணம் பஜனைமடமாகிவிட்டது என இடுகைகள் வந்தாலும் கவலையில்லை!ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/09624441695596801734noreply@blogger.com