tag:blogger.com,1999:blog-17517026.post114064829355716295..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: 150: இரண்டுவித இந்தியா...குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-17517026.post-1141882973853539352006-03-08T23:42:00.000-06:002006-03-08T23:42:00.000-06:00உபயோகிப்பாளர் கோணத்தில் நீங்கள் சொல்வது சரி குமரன்...உபயோகிப்பாளர் கோணத்தில் நீங்கள் சொல்வது சரி குமரன்.ஆனால் விற்பனையாளர் கோணத்தில் பார்த்தால் உபயோகிப்பாளர் சிக்கனமாக இருக்க கூடாது அல்லவா?இந்த விவாதம் துவங்கியதே அமெரிக்கா அதிகமாக பொருள் வாங்கினால் உலகத்துக்கு நல்லதா கெட்டதா என்பதைப்பற்றி தானே?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141881504014884932006-03-08T23:18:00.000-06:002006-03-08T23:18:00.000-06:00Selvan,நீங்கள் சொன்ன அரிசியின் விலையைப் பற்றி இன்ன...Selvan,<BR/><BR/>நீங்கள் சொன்ன அரிசியின் விலையைப் பற்றி இன்னொரு விதமாகவும் சொல்லலாம். Inflation பற்றி உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். உள் நாட்டிற்குத் தேவையான அரிசியை அதிக விலை கிடைக்கிறது என்பதால் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் மற்ற பொருள்களின் விலையும் ஏறுகிறதல்லவா? அரிசியின் விலை குறையும் போது மற்ற பொருள்களின் விலையும் குறைந்து ஒரு சீராக இருந்தால் அதனால் விவசாயிக்கு நஷ்டமில்லை - ஏனெனில் Inflation theoryபடி எல்லாம் தம்மை சீர் செய்து கொள்கிறது. Inflation அதிகமாய் இருந்தால் அல்லது விலைகள் ஒரு பொருளுக்கும் மற்ற பொருளுக்கு ஏற்றத் தாழ்வாய் இருந்தால் அது அடிமட்ட மனிதனை அதிகம் பாதிக்கிறதல்லவா? நம் நாட்டில் வாழும் இந்தியாவிற்கும் தாழும் இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி இதனால் அதிகம் ஆகிறது அல்லவா? Globalisation நம் நாட்டையும் மற்ற நாட்டின் பொருளாதாரத்தையும் இணைத்து வைத்திருப்பதாலும் அமெரிக்க பொருளாதாரம் தற்பொழுது உலக பொருளாதாரத்தை நடத்திச் செல்வதாலும் இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் அமெரிக்கா பற்றிப் பேச நேர்ந்தது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141881419384713272006-03-08T23:16:00.000-06:002006-03-08T23:16:00.000-06:00செல்வன். எனக்குப் பொருளாதாரம் புரியாததால் நான் சொல...செல்வன். எனக்குப் பொருளாதாரம் புரியாததால் நான் சொல்வது சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வலியுறுத்த நினைப்பது ரிசோர்ஸசை விரயம் செய்யக் கூடாது என்பது தான். அண்மையில் எங்கள் நகராட்சியிலிருந்து ஒரு சர்க்குலர் வந்தது. அதில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்; ஏன் சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லியிருந்தது. பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அமெரிக்காவில் நீரின் அளவு எப்படி என்பதையும் நீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் எங்கள் நகராட்சி நீரைச் சேமிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது வருமுன் காப்போம் என்பதனைச் சொல்கிறது என்று புரிந்தது. அதனைப் போல் மற்ற விஷயங்களிலும் விரயம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இவர்களுக்கு அதிகம் வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141880430656149322006-03-08T23:00:00.000-06:002006-03-08T23:00:00.000-06:00இப்போதுதான் நீங்கள் தந்த இந்த பதிலை பார்க்கிறேன்.க...இப்போதுதான் நீங்கள் தந்த இந்த பதிலை பார்க்கிறேன்.<BR/><BR/>குமரன் நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் பொருளாதார கோட்பாடுகளுக்கு எதிரானது.சோவியத் யூனியன் அழிந்தது இதுபோன்ற பொருளாதார கொள்கைகளால் தான்.நீங்கள் சொன்ன அரிசி கதையையே எடுத்துக்கொள்வோம்.அரிசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தால் அரிசி விலை குறையும்,வாஸ்தவம் தான்.ஆனால் அரிசி பயிரிடும் விவசாயி நஷ்டம் அல்லவா அடைவான்?அவனுக்கு வரும் லாபம் பறிபோகிறது அல்லவா?<BR/><BR/>இது தொடர்ந்து நடந்தால் கடைசியில் அவன் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு போய் விடுவான்.பிறகு அரிசியை நாம் அமெரிக்காவில் இருந்து தான் வாங்க வேண்டும்.<BR/><BR/>பேப்பரை இவர்கள் அலட்சியப்படுத்துவது உண்மைதான்.ஆனால் மரத்துக்கு தேவை அதிகமாக அதிகமாக அதிக அளவில் மரங்களும் நடப்படும்.பொருளாதாரம் சொல்லும் Law of Demand and supply அதை கவனித்துக்கொள்ளும்.குறுகிய கால அளவில் Demand, supplyயை தாண்டினாலும்(Demand >supply) நீண்ட கால அளவில் (Demand=supply) என ஆகிவிடும் என பொருளாதாரம் சொல்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141878860362289712006-03-08T22:34:00.000-06:002006-03-08T22:34:00.000-06:00நன்றி கைப்புள்ள. நீங்கள் சொன்ன புத்தகத்தைத் தேடிப்...நன்றி கைப்புள்ள. நீங்கள் சொன்ன புத்தகத்தைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் படிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141878461755094102006-03-08T22:27:00.000-06:002006-03-08T22:27:00.000-06:00மிகவும் நல்ல கட்டுரை குமரன். நல்ல ஆய்வு செய்திருக்...மிகவும் நல்ல கட்டுரை குமரன். நல்ல ஆய்வு செய்திருக்கிறீர்கள். ஆனால் நம்மால் ஆகாது என்ற Cynical feelingஇனால் கட்டுண்டு கிடப்பதால் தான் நம்முடைய பல சறுக்கல்களுக்கு மூலக்காரணம். தமிழன் என்றொரு குலம் உண்டு தனியே அவர்க்கு ஓர் குணமுண்டுன்னு நாமக்கல் கவிஞர் பாடுனதப் போல இந்தியர் என்றவருக்குள்ள தனித்துவமான குணம் என்னன்னு IIM-A பேராசிரியர்கள் ஆய்வு செய்து "Crossroads of Culture" என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள். நம்முடைய வரலாறு, வர்ணாசிரம முறை, ஆங்கிலேயர் ஆட்சி, Industrial revolution இன் தாக்கம் முதலிய அனைத்தையும் ஆய்வு செய்து இந்தியன் என்பவனுடைய 'social fabric' எதனால் நெய்யப் பட்டிருக்கிறது என்றும், இந்தியனுடைய ethos(நம்பிக்கைகள்) குறித்தும் அழகாக அலசியிருக்கிறது இந்நூல்.<BR/><BR/>இப்புத்தகம் குறித்து கூகிளில் கிடைத்த சுட்டி.<BR/>www.sagepub.com/book.aspx?pid=7516கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141461364308715042006-03-04T02:36:00.000-06:002006-03-04T02:36:00.000-06:00வாங்க செம்பரிதி. உங்கள் வரவு நல்வரவாகுக. கோவையில் ...வாங்க செம்பரிதி. உங்கள் வரவு நல்வரவாகுக. கோவையில் இருந்து நாமக்கல் சிபி என்று ஒரு வலைப்பதிவர் நண்பர் இருக்கிறாரே. தெரியுமா? உங்களின் முதல் (கன்னிப்) பின்னூட்டத்தை எனக்கு அளித்து என்னை மிகவும் கௌரவித்துவிட்டீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து என் மற்ற வலைப்பூக்களையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141461220419612492006-03-04T02:33:00.000-06:002006-03-04T02:33:00.000-06:00செல்வன். நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொ...செல்வன். நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் சொல்லவந்தது வேறு. இருக்கும் ரிசோர்ஸை உலக மக்கள் எல்லோரும் அனுபவிக்க வேண்டி இருக்க, பணம் அதிகம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அளவுக்கு அதிகமாகப் பெற்று விரயம் செய்கிறார்கள் அமெரிக்க மக்கள்; அதனால் மற்றவர்களிடம் இவர்கள் கொடுக்கும் பணம் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான அளவுக்கு பொருள் கிடைப்பதில்லை. <BR/><BR/>நம் நாட்டில் அரிசியை விளைவித்து அதிக பணம் தருகிறார்கள் என்று நம் மக்களைப் பட்டினி போட்டுவிட்டு அந்த அரிசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? முதலாளித்துவம் அதனை நியாயப் படுத்தும் அல்லவா? பொருளுக்கு எங்கே எனக்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு நான் கொண்டு போகிறேன். மற்றவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற விளக்கம் எத்தனை முறை நேராகவும் மறைமுகமாகவும் கேட்டிருக்கிறோம்? <BR/><BR/>இன்னொரு உதாரணம். நீங்களும் அமெரிக்காவில் இப்போது இருப்பதால் இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் பேப்பரை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. எத்தனை முறை தேவையில்லாமல் டாக்குமெண்டுகளை பிரதியெடுத்தும் ஹார்ட் காஃபி எடுத்தும் பின்னர் எவ்வளவு அலட்சியமாக அதனைத் தூக்கியெறிகிறார்கள்? ரீசைக்கிள் செய்கிறார்கள் தான். ஆனால் முதலிலேயே தேவையான அளவுக்கு பயன்படுத்தினால் ரீசைக்கிளின் அளவு குறையுமே. அப்படி பேப்பரை விரயம் செய்து விட்டு பின்னர் தென்னமெரிக்காவில் மரங்களை அறுக்கிறார்கள் என்று புகார் சொல்லுவார்கள். அதற்கும் இதற்கும் உள்ள தொடர்பை புரிந்தும் புரியாதவர்களைப் போல.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141460669743148462006-03-04T02:24:00.000-06:002006-03-04T02:24:00.000-06:00உண்மை தான் சமுத்ரா. எந்த மாறுபட்ட தத்துவமும் consu...உண்மை தான் சமுத்ரா. எந்த மாறுபட்ட தத்துவமும் consumption based market economic model அளவு வெற்றி பெறவில்லை தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141460570495740902006-03-04T02:22:00.000-06:002006-03-04T02:22:00.000-06:0060வது பின்னூட்டம் போட்டு கலக்கியதற்கு மிக்க நன்றி ...60வது பின்னூட்டம் போட்டு கலக்கியதற்கு மிக்க நன்றி தேவ். 150 பதிவுகள் தான் நான் போட்டிருக்கிறேன். ஞானவெட்டியான் ஐயா 275க்கும் மேல போட்டுட்டார். பார்த்தீங்களா? அதனால பதிவுலக கலைமாமணி பட்டம் அவருக்கே உரியது. :-) <BR/><BR/>வாழ்த்துகளுக்கு நன்றி தேவ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141234564179539522006-03-01T11:36:00.000-06:002006-03-01T11:36:00.000-06:00Sir.I am a new face namely semparithi 32 years od ...Sir.<BR/><BR/>I am a new face namely semparithi 32 years od frm Coimbatore.<BR/><BR/>Your "இரண்டுவித இந்தியா..." is simply truth.<BR/><BR/>This is my first welcome- comment.<BR/><BR/>best regards,<BR/><BR/>K(uppusamy).semparithiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141189897201580972006-02-28T23:11:00.000-06:002006-02-28T23:11:00.000-06:00பணம் கொடுக்கிறார்கள் என்பதால் உலக் ரிசோர்ஸ் எல்லாம...பணம் கொடுக்கிறார்கள் என்பதால் உலக் ரிசோர்ஸ் எல்லாம் அமெரிக்காவுக்கு வந்துவிட்டால் மற்ற நாடுகளில் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வியும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் திருப்பூரைப் பற்றியும் நினைக்கத் தான் வேண்டியுள்ளது. //<BR/><BR/>அன்பு குமரன்,<BR/><BR/>உலக பொருளெல்லாம் அமெரிக்காவுக்கு வரவேண்டுமென்றால்,அமெரிக்க பணம் முழுக்க முழுவதும் உலகத்துக்கு போக வேண்டும்.<BR/>அந்த பணத்தை வைத்து அவர்கள் வேண்டியதை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.<BR/><BR/>உதாரணத்துக்கு அமெரிகாவுக்கு டீஷர்ட் விற்பதால் கிடைக்கும் டாலரை இந்தியா குவைத்தில் பெட்ரோல் வாங்க பயன்படுத்திக் கொள்கிறது.டீஷர்ட்டை விற்று பெட்ரோல் வாங்குவது போல் தான் இது.<BR/><BR/>விற்பவனுக்கு பணம் கிடைக்கிறது.வாங்குபவனுக்கு பொருள் கிடைக்கிறது.இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இப்படி இருந்தால் தான் உலக பொருளாதாரம் ஓடும்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141142593997579022006-02-28T10:03:00.000-06:002006-02-28T10:03:00.000-06:00//Consumption based economy பற்றி எனக்கு ஒரு தெளிவ...//Consumption based economy பற்றி எனக்கு ஒரு தெளிவான கருத்து கிடையாது. எந்த விஷயத்திலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. //<BR/><BR/>குமரன் சார்,<BR/><BR/>எதில் நன்மை அதிகமாக இருக்கிறதோ அதை எடுத்துகொள்ள வேண்டியது தான். :)<BR/><BR/>இல்லாவிட்டால் நாம் வேறு ஒரு proven alternative to consumption based market economic modelஐ தேர்ந்து எடுக்க வேண்டும்.<BR/><BR/>பிரச்சனை என்னவென்றால் எந்த alternativeவும் இதுவரை இந்த அளவுக்கு வெற்றி அடையவில்லை என்பது தான். :))Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141127841563047552006-02-28T05:57:00.000-06:002006-02-28T05:57:00.000-06:00உங்க 150வது பதிவுக்கு 60வது பின்னூட்டம் என்னுது தா...உங்க 150வது பதிவுக்கு 60வது பின்னூட்டம் என்னுது தானுங்கோ ....<BR/>சொன்ன மாதிரி வந்து வாழ்த்து மடலை பிரிச்சு ஒட்டிக் கலக்கிட்டோம் இல்ல...<BR/>என்ன கொஞ்சம் லேட்டாயிடுச்சு.....<BR/><BR/>150 பதிஞ்சுப் பட்டயக் கிளப்பும் பதிவுலக கலைமாமணி அண்ணன் குமரன் அவர்களுக்கு<BR/>மனமார்ந்த வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141090288161373182006-02-27T19:31:00.000-06:002006-02-27T19:31:00.000-06:00வாழ்த்துக்களுக்கு நன்றி குமரேஷ்.வாழ்த்துக்களுக்கு நன்றி குமரேஷ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141090157894380192006-02-27T19:29:00.000-06:002006-02-27T19:29:00.000-06:00செல்வன். நீங்கள் படிக்கும் படிப்பு புள்ளிவிவரத்துட...செல்வன். நீங்கள் படிக்கும் படிப்பு புள்ளிவிவரத்துடன் விஷயங்களைப் பற்றிச் சொல்ல உதவுகிறது என்று எண்ணுகிறேன். :-) நான் சொன்ன மாதிரி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் நல்லதும் உண்டு; தீமையும் உண்டு. பணம் கொடுக்கிறார்கள் என்பதால் உலக் ரிசோர்ஸ் எல்லாம் அமெரிக்காவுக்கு வந்துவிட்டால் மற்ற நாடுகளில் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வியும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் திருப்பூரைப் பற்றியும் நினைக்கத் தான் வேண்டியுள்ளது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1141072377101120972006-02-27T14:32:00.000-06:002006-02-27T14:32:00.000-06:00150-vathu pathivu vazhthukkal Kumaran.Kumaresh150-vathu pathivu vazhthukkal Kumaran.<BR/><BR/>KumareshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140992687371896052006-02-26T16:24:00.000-06:002006-02-26T16:24:00.000-06:00அன்பு குமரன்,அமெரிக்காவில் food security இருப்பது ...அன்பு குமரன்,<BR/><BR/>அமெரிக்காவில் food security இருப்பது 89% பேருக்கு.மற்ற 11% பேர் கூட எப்போதாவது தான் புட் இன்செக்யூரிடியில் தவிக்கிறார்கள் தவிர எப்போதும் அல்ல.<BR/><BR/>வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்போர் என சொல்லப்படுவோரின் சராசரி குடும்ப வருமானம் $17,020.<BR/><BR/>அமெரிக்கா அதிக பொருட்களை பயன்படுத்துவது உண்மைதான்.காசு கொடுத்து தானே வாங்குகிறார்கள்?:-))<BR/><BR/>அமெரிக்கர்கள் திருப்பூர் டீஷர்ட்டை வாங்குவதை நிறுத்தினால் திருப்பூருக்கு நன்மையா கெடுதலா??<BR/><BR/>அமெரிக்கா பொருட்களை பயன்படுத்துவதால் தான் உலக பொருளாதாரம் செழிக்கிறது.உலக பொருளாதாரத்தின் முதல்வன் அமெரிக்கா தான்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140972514156229832006-02-26T10:48:00.000-06:002006-02-26T10:48:00.000-06:00துபாய் வாசி. இந்தியக் கனவு 2020 இயக்கத்தின் இளைஞர்...துபாய் வாசி. இந்தியக் கனவு 2020 இயக்கத்தின் இளைஞர்கள் இந்தக் கதையை ஒருவருக்கொருவர் அடிக்கடி சொல்லிக் கொள்வோம். இது அருமையான கதை. நம் சமூகக் கடமையை (தொண்டை என்று சொல்லவில்லை) நாம் நன்கு உணர்ந்து தேவையான ஊக்கத்தைப் பெற இந்தக் கதையை விட அருமையான ஒன்றை இதுவரை நான் பார்த்ததும் கேட்டதும் இல்லை. இந்தக் கதையை இங்கு சொன்னதற்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140972357608339632006-02-26T10:45:00.000-06:002006-02-26T10:45:00.000-06:00அமெரிக்காவில் தானே வசிக்கிறீர்கள் செல்வன். அப்படி ...அமெரிக்காவில் தானே வசிக்கிறீர்கள் செல்வன். அப்படி இருக்க அமெரிக்க அரசு அடித்தட்டு மக்களை அன்போடு அரவணைத்துச் செல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? :-) இன்னும் நன்றாய் உங்களைச் சுற்றிப் பாருங்கள் செல்வன். வீடில்லாதவர்களும் நோய் நொடியால் அவதிப்படும் ஏழைகளும் இந்த சொர்க்க பூமியில் படும் அவதிகள் தெளிவாய்த் தெரியும். அவை நம் நாட்டு அடித்தட்டு மக்கள் படும் துயரங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. நம் நாட்டில் இருக்கும் எல்லாத் துயரங்களும் துன்பங்களும் இங்கும் இருக்கின்றன. <BR/><BR/>Consumption based economy பற்றி எனக்கு ஒரு தெளிவான கருத்து கிடையாது. எந்த விஷயத்திலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. அது போல் இதிலும் தீமைகள் இருப்பதாய் எண்ணுகிறேன். உலகத்தில் உற்பத்தியாகும் பொருட்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தான் பயன்கொள்ளப் படுகிறது. அது மற்ற நாட்டு மக்களைப் படுத்தும் பாடு உங்களுக்குத் தெரியாதா? குறை சொல்லத் தொடங்கினால் எதனைப் பற்றியும் சொல்லலாம் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :-) <BR/><BR/>இரண்டு இந்தியாவை இணைப்பதற்கு பொருளாதார சீர்திருத்தம் உதவலாம். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நடக்கும் சீர்திருத்தங்கள் தாழும் இந்தியாவுக்கு அதிக உதவி செய்ததாகத் தெரியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140971884581415022006-02-26T10:38:00.000-06:002006-02-26T10:38:00.000-06:0050வது பின்னூட்டத்தைப் போட்டதற்கு நன்றி இலவசக் கொத்...50வது பின்னூட்டத்தைப் போட்டதற்கு நன்றி இலவசக் கொத்தனார். 150வது பதிவு போட்டிருக்கோம்; இதுக்கு 50 பின்னூட்டங்களாவது வருமா என்று பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது திருப்தியாய் இருக்கிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140937950015965292006-02-26T01:12:00.000-06:002006-02-26T01:12:00.000-06:00There once was an old man who was walking along a ...There once was an old man who was walking along a seashore filled with starfish which had been washed ashore. Thousands and thousands of them lined the shore, struggling to make it back to the water. A small boy was throwing the starfish one by one back into the water. <BR/><BR/>In amazement the old man approached the boy and said to him: "My dear boy, there are thousands and thousands of starfish on this seashore! Do you think that you could possibly make a difference? It seems rather hopeless and most of them will surely die!" <BR/><BR/>The boy looked up as he threw another one back into the sea and said to the man, "I made a difference to this one."<BR/><BR/>I just remembered this story! <BR/><BR/>Well written.Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140928308028239342006-02-25T22:31:00.000-06:002006-02-25T22:31:00.000-06:00நல்ல பதிவு குமரன்,சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒரு...நல்ல பதிவு குமரன்,<BR/><BR/>சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒரு அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்பதை வைத்துத்தான் அது எப்படிப்பட்ட நாடு என்பதை சொல்ல முடியும்.அமெரிக்காவில் அரசு அடித்தட்டு மக்களையும் அன்போடு அரவணைக்கிறது.1000$ மாத வருமானம் இருந்தால் கூட இங்கு ஒருவர் வாழ முடியும்.<BR/><BR/>Consumption based economyயாக இருப்பதன் அனுகூலம் இது.அமெரிக்க சந்தைப்பொருளாதாரத்தின் வெற்றியாகத் தான் இதை கருத வேண்டும்.<BR/><BR/>பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவில் மேலும் வலுப்பெற்றால் இந்தியாவும் வளமை மிகுந்த நாடாகும்.மன்மோகன்,சிதம்பரம் ஆகியோர் இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கின்றனர்.பழமை ஒழித்து புதுமை படைத்து இந்தியா வல்லரசாய் நிமிரும் நாள் வெகு தொலைவில் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140927912637808842006-02-25T22:25:00.000-06:002006-02-25T22:25:00.000-06:00நீங்க 150 பதிவு போட்டு இருக்கீங்க. நான், என்னால மு...நீங்க 150 பதிவு போட்டு இருக்கீங்க. நான், என்னால முடிஞ்சது 50-வது பின்னூட்டத்தையாவது போடறேனே. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1140871637778420142006-02-25T06:47:00.000-06:002006-02-25T06:47:00.000-06:00பாராட்டுகளுக்கு நன்றி மணியன் சார். நீங்கள் சொன்னதை...பாராட்டுகளுக்கு நன்றி மணியன் சார். நீங்கள் சொன்னதைத் தான் தலைப்பாய் வைத்து இந்தியக் கனவு 2020 பற்றி என் நட்சத்திர வாரத்தில் எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது தேவையில்லாத சர்ச்சையை உண்டு பண்ணலாம் என்பதால் 'நாடென்ன செய்தது உனக்கு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை பதிக்கவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com