tag:blogger.com,1999:blog-17517026.post113841663827095842..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: 134: *நட்சத்திரம்* - தமிழ் இறைவனுக்கும் முன்னால்...குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-17517026.post-67486247338720395372010-09-24T14:50:22.313-05:002010-09-24T14:50:22.313-05:00LAST BUT NOT THE LEAST
G.Ragavan said...
//நான் ...LAST BUT NOT THE LEAST<br /><br />G.Ragavan said... <br />//நான் பேசுவது தமிழ்க்கடவுள் என்ற அடைமொழியையும் <br />இன்றைக்குத் திருக்கோயில்களில் தமிழ் எங்கிருக்கிறது என்பது பற்றியும் தான்//<br /><br />* இன்றைக்குத் திருக்கோயில் கருவறையில் தமிழ் இல்லை! = தில்லை முதலான, வடபழனி ஈறான பல தலங்களில்! ஓதுவார் ஒரு ஓரமாக ஓதி விட்டு ஓடுவார், அதுவும் அரசாணையால்!<br /><br />* இன்றைக்குத் திருக்கோயில் கருவறையில் தமிழ் உண்டு! = அரங்கம், வேங்கடம், பெங்களூர் முதலான பல தலங்களில்! கருவறையில் அர்ச்சகரே ஓதுவார்! அரசாணைகள் ஏதும் இல்லாமல்! <br /><br />காட்டு: <br />* நாரணா நீ-ராட வாராய் (திருமஞ்சன காலங்களில்), <br />* பல்லாண்டு பல்லாண்டு (பூசை வேளையில்),<br />* அடியார்கள் வாழ, அரங்க நகர்வாழ, சடகோபன் தன் <b>தமிழ் நூல் வாழ</b> (ஆசி கூறும் போது, சாற்று மறையின் போது) <br /><br />**********************************<br /><br />//நான் பேசுவது தமிழ்க்கடவுள் என்ற அடைமொழியையும்//<br /><br />அதற்குத் தான் என்றுமுளச் சுட்டியாக (நிரந்தரச் சுட்டியாக), இதோ...<br /><a href="http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html" rel="nofollow">சங்க இலக்கியத் தமிழ்க் கடவுள்! </a><br /><br /><b>முத்தாய்ப்பாக...<br />தமிழ்க் கடவுள் என்றால் = சங்க காலத் தமிழ்க் குடிகள் வணங்கிய கடவுள்! <br /><br />பண்டைத் தமிழ்ச் சமூகம் இறையியலில் எப்படிப் போற்றியது என்ற தமிழ்த் தொன்மம் தான் தமிழ்க் கடவுள்!</b> <br /><br /><a href="http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html" rel="nofollow">அதற்கான ஒவ்வொரு தமிழ்த் தொன்மமும் இங்கே தொகுத்து வைக்கப்படும் - இந்த இணையக் கல்வெட்டில்!</a><br /><br />திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே!<br />யாம் ஓதிய பதிவும், எம் எழுத்தும் தாமே பெற வேலவர் தந்ததினால்!<br /><br />கதியாய் (என்)விதியாய், வருவாய் குகனே!<br /><br />முருகாஆஆஆ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-91755437327364617952010-09-24T14:30:48.191-05:002010-09-24T14:30:48.191-05:00//குமரன் (Kumaran) said...
நாலரை வருஷமா இதையே பேச...//குமரன் (Kumaran) said... <br />நாலரை வருஷமா இதையே பேசிக்கிட்ட்ட்ட்டேஏஏஏ இருக்கோமே! ஏன் இரவி?//<br /><br />:)<br />நாப்பது வருசமா தமிழ்க்கடவுள் முருகவேள்-ன்னு சொல்லி அது மட்டு"மே"-ன்னு நைசா நின்னுடலையா? அது போலத் தான் குமரன்! நமக்கு இன்னும் 36 வருசம் பாக்கி இருக்கு! :))))<br /> <br /><b>//முழுமையா இங்கே இருக்கட்டும் வாதங்கள்ன்னு நினைச்சு எழுதுறீங்கன்னா சரி//<br /><br />அதற்காக மட்டுமே!</b><br /><br />வரும் தலைமுறை விருப்பு வெறுப்பின்றி, தமிழைத் தமிழாய்ப் பார்க்க, இது ஓரளவேனும் உதவி செய்யும்! கூகுளார் துணை இருக்கக் கடவது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-47842077535047076522010-09-24T14:26:27.214-05:002010-09-24T14:26:27.214-05:00//இராகவன். உங்கள் சௌகரியத்திற்காக பரிபாடலை ஐம்பெரு...//இராகவன். உங்கள் சௌகரியத்திற்காக பரிபாடலை ஐம்பெருங்காப்பியங்களுக்குப் பின்னாலே தள்ளிவிட்டீர்கள் பார்த்தீர்களா?//<br /><br />ஹிஹி! அதான் "எலக்கியச் சான்றாண்மை" :)<br /><br />ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் என்று<br />இத்திறத்த எட்டுத் தொகை!<br /><br />எட்டுத் தொகை நூல்கள், <br />அப்பறம் தான் திருமுருகாற்றுப்படை முதலான பத்துப்பாட்டு!<br />அப்பறம் கீழ்க் கணக்கு, அப்பாலிக்கா சிலம்பு/மணிமேகலை!<br /><br />எட்டுத் தொகையில், பழந்தமிழர் இறைத் தொன்மத்தில் அருக தேவர்/பெளத்த தேவர் இல்லை! <br /><br />அதுனால பரிபாடலை மட்டும் சீவக சிந்தாமணிக்குப் பின்னாடி தள்ளிட்டாங்க போல! "தள்ளறது" எல்லாம் இவாளுக்கு ரொம்ப பிடிக்குமே! :)))<br /><br />அட, கபிலர், பரணர் போன்ற நற்றமிழ் அறிஞர்களைக் கூட, <br />கபில தேவ நாயனார், பரண தேவ நாயனார்-ன்னு மாத்தி பன்னிரு திருமுறைகளில் கொண்டாந்து வைக்கலியா என்ன? :)))<br /><br />"ஒத்தைத் தோள்-ல அலட்சியமாத் திருமால் மாலை போட்டுக் கொண்டான் செங்குட்டுவன்"! - இப்படியாக இந்தத் "தள்ளறது" பேஷா நடக்கின்றது! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56238679118048028562010-09-24T14:17:55.746-05:002010-09-24T14:17:55.746-05:00//மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்ற...//மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்றி விட்டும் அந்தக் கடவுள்களைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் முருகன் விஷயத்தில் அப்படியில்லை//<br /><br />வட இந்தியாவிலும், கோல்கத்தாவிலும் "தமிழை முழுவதுமாக அகற்றி" முருகனைப் பற்றிச் சொல்றாங்களே? எப்பிடி? :))<br /><br />"தமிழ்"-ன்னு ஒரு சொல் கூட வராம, "முருகன்/Murga/Morga" என்றெல்லாம் அங்கிட்டு சொல்றாங்களே! புத்தகமும் போடறாங்களே! இணையத்தில் கூட இருக்கே - அமர் சித்ர கதா உட்பட - அது எப்படி? டுபுக்கடிக்கறத்துக்கு ஒரு அளவே இல்லீயா? :)))<br /><br />//அரும் பெரும் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர்//<br /><br />மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்<br />தாவா விழுப் புகழ்<br />என்கிறாரே தொல்காப்பியர்! <br /><br />நக்கீரராச்சும் முருக பக்தர்! இப்படிச் சொல்லீட்டாரு!<br />தொல்காப்பியர் ஒரு பக்தரும் இல்லையே! ஆனா இப்படிச் சொல்றாரே? ஏமி ராகவா? அர்த்தம்வாயிந்தா? செப்பு ராகவா செப்பு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-58707259705964212722010-09-24T14:01:57.776-05:002010-09-24T14:01:57.776-05:00//தொடக்கத்தில் முருகன் இறையனாருக்கு அடுத்து தமிழ்ச...//தொடக்கத்தில் முருகன் இறையனாருக்கு அடுத்து தமிழ்ச்சங்கத் தலைவனாய் இருந்து தமிழை வளர்த்தான் என்ற செய்தியை// <br /><br />துவரைக் கோமான் தமிழ்ச் சங்கத்துக்கு வந்து வீற்றிருந்த பான்மையை நச்சினார்க்கினியர் சொல்கிறாரே! வாசித்தீர்களா?<br /><br />//முருகன் மட்டுமல்ல. வள்ளியும் கூட பழந்தமிழ்க் கடவுள்தான். முதலில் இருவரும் வெவ்வேறு கடவுளாக இருந்து பிறகு கலப்பால் கணவனும் மனைவியுமார்கள் என்று கூட படித்திருக்கிறேன்//<br /><br />அடிங்கொய்யால!<br />முருகனும் வள்ளியும் வேற வேறவா இருந்து, நாகரீகக் கலப்பால் ஒன்னா ஆனங்களா? பிச்சிருவேன் பிச்சி! உளறுவதற்கு ஒரு அளவே இல்லையா? <br /><br />எப்படித் திருமகள் நீங்காத் திருமால் - அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா-வோ...அதே போல் வள்ளி-முருகன் அகலகில்லேன்! அகலகில்லேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-72570409459138074452010-09-24T13:53:53.102-05:002010-09-24T13:53:53.102-05:00//அதெப்படி திருமுருகாற்றுப்படைதான் தமிழில் வந்த மு...//அதெப்படி திருமுருகாற்றுப்படைதான் தமிழில் வந்த முதல் சமய நூலுன்னு கேட்டீங்களே. அதுக்கு நிறைய ஆதாரங்கள் காட்ட முடியும்.<br />ஒரு எடுத்துக்காட்டு, ஸ்ரீசந்திரனார் என்ற தமிழ்ப் பேராசியர் சங்க நூல்களுக்கு உரையெழுதியுள்ளார்//<br /><br />ஸ்ரீயாவது, இந்திரன்-சந்திரனாவது? :)))<br /><br />திருமுருகாற்றுப்படை என்னும் நூலே ஒன்பதாம் நூற்றாண்டு! நக்கீரர் = ஒன்பதாம் நூற்றாண்டு! இதான் சங்க காலமா? :))<br /><a href="http://en.wikipedia.org/wiki/Nakkeerar" rel="nofollow">http://en.wikipedia.org/wiki/Nakkeerar</a><br /><br />பன்னிரு சைவத் திருமுறைகளுள், திருமுருகாற்றுப்படை 11ஆம் திருமுறையில் இருக்கு! சங்க கால நூல் எப்படிய்யா பின்னாளைய திருமுறையில் இருக்கும்? :))<br /><br />போதாக் குறைக்கு, அதே திருமுறையில், அதே நக்கீரர் எழுதிய இன்னும் சில நூல்களை வச்சிருக்காங்க சைவ ஆன்றோர்கள்!<br />1. கோபப் பிரசாதம், <br />2. திருமுருகாற்றுப்படை<br />3. கண்ணப்ப நாயனார் வரலாறு,<br />4. கயிலை பாதி காளத்தி பாதி <br /><br />கோபப் பிரசாதம், கயிலை பாதி, காளத்தி பாதி எல்லாம் சங்க காலமா? :))<br /><br />ஆனா, நான் சொல்லுறேன், நக்கீரர் சங்க காலம் தான், திருமுருகாற்றுப்படை மட்டும் சங்க காலம் தான்-ன்னு! எப்படி? <a href="http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html" rel="nofollow">இங்கே </a> போய், திருமுருகாற்றுப்படை-ன்னு தேடவும்! வெவரம் புரியும்! :)<br /><br /><b>தமிழ் இலக்கியம் பயிலும் போது, சமய விருப்பு வெறுப்புகளைக் கடந்து, உள்ளது உள்ளவாறு, தக்க தரவுகளோடு நோக்க வேண்டும்!<br /><br />அந்த "இலக்கிய நேர்மை" அனைவருக்கும் வந்தால் தமிழ் தழைக்கும்!</b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-28745296423340045842010-09-24T13:49:05.811-05:002010-09-24T13:49:05.811-05:00நாலரை வருஷமா இதையே பேசிக்கிட்ட்ட்ட்டேஏஏஏ இருக்கோமே...நாலரை வருஷமா இதையே பேசிக்கிட்ட்ட்ட்டேஏஏஏ இருக்கோமே! ஏன் இரவி? <br /><br />முழுமையா இங்கே இருக்கட்டும் வாதங்கள்ன்னு நினைச்சு எழுதுறீங்கன்னா சரி. இருந்துட்டு போகட்டும். <br /><br />இன்னொரு இடத்துல தரவுகளை எல்லாம் தொகுத்து வைக்கிறீங்களா. வைங்க. நல்லது. <br /><br />ஆனா அவரவர் கருத்து அவரவர்களுக்கு. காலத்தால் தானாக மாறினால் பரவாயில்லை. பேசி மாற்ற முடியாது. நான் இந்த இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னவற்றில் பெரும்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை; என்னைப் பேசி மாற்ற முடியாது என்றும் தோன்றுகிறது. அப்படித் தான் மற்றவர்களுக்கும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-39220688916381848932010-09-24T13:38:00.186-05:002010-09-24T13:38:00.186-05:00//நெருப்போடு கலந்ததெல்லாம் நெருப்பு என்பது போல தன்...//நெருப்போடு கலந்ததெல்லாம் நெருப்பு என்பது போல தன்னோடு கலந்ததெல்லாம் தானே என்று//<br /><br />இந்த எகனை மொகனை எகத்தாளத்துக்கு எல்லாம் ஒரு கொறைச்சலும் இல்ல ராகவா! :)<br /><br />நெருப்போடு கலந்தது எல்லாம் நெருப்பாகாது! சாம்பலாத் தான் ஆகும், சிலரது வாதங்களைப் போல! :)))<br /><br />நெருப்போடு கலந்த நீர் நெருப்பாகுமா? <br />நெருப்பும் அணைஞ்சி, அதுவும் நீராகவே (நீராவி) ஆகும்! :)<br /><br />= நீர் இன்றி அமையாது உலகு!!<br /><br />//முருகன் முருகனாகவே இருப்பதால்தான் அவனுக்குத் தமிழ்க் கடவுள் என்ற அடைமொழி//<br /><br />முருகன் முருகனாகவே இல்ல!<br />* தொல்காப்பியர் காலத்தில் = சேயோன்<br />* அப்பறமா = முருகன்<br />* இப்போ அறுபடை வீட்டிலும் = "சுப்ரமணிய சுவாமி" :))<br /><br />அன்னியில் இருந்து இன்னிக்கி வரைக்கும் ஒரே பேரோடு இருந்தால் மட்டுமே தமிழ்க் கடவுள்-ன்னா...<br />அப்போ தமிழ் = தமிழ்க் கடவுள்!<br /><br />காலம், பெயர்களையும் மாற்றிக் கொண்டே தான் வந்துள்ளது! மாற்றம் என்பதோர் மானிடத் தத்துவம்! <br /><br />அப்படிப் பார்த்தா சேயோன் தான் முருகனா? அந்த மாயோனும் திருமாலும் ஒன்னா? அந்தச் சேயோனும் இந்த முருகனும் ஒன்னா?-ன்னு எல்லாம் நிரூபிக்க வேண்டி இருக்கும்! தரவுகளோடு நிரூபிக்க முடியும்!<br /><br />ஆனா, அந்தச் சேயோனும் இந்த முருகனும் ஒன்னா?-ன்னு, முதலில், நீங்க தான் நிரூபிக்கத் தொடங்கணும்! என்ன தொடங்கறீங்களா? :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-80375099156160103492010-09-24T13:20:15.326-05:002010-09-24T13:20:15.326-05:00இன்னொரு சேதி:
தமிழ்க் கடவுள் = முருகன் என்ற "...இன்னொரு சேதி:<br /><br />தமிழ்க் கடவுள் = முருகன் என்ற "அடைமொழிக்கு" ஆதாரம், எந்த இலக்கியத்தைத் தேடினாலும் கிடைக்காது! ஏபி நாகராஜன் சினிமா வசனங்களில் வேண்டுமானால் கிடைக்கலாம்! :) அல்லது இப்படிப் பல முறை சொல்லிச் சொல்லி ஏற்றி விட்டவர்களிடம் கேட்டு "அறிந்து" கொள்ளலாம்!! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-641207713153660842010-09-24T13:15:33.888-05:002010-09-24T13:15:33.888-05:00பண்டைத் தமிழ்த் தொன்மத்துக்கு இறை என்பதால் திருமால...பண்டைத் தமிழ்த் தொன்மத்துக்கு இறை என்பதால் திருமாலும் முருகனும் "தமிழ்க் கடவுளே" தவிர....<br /><br />இயேசுநாதர்-இறைவன்(பிதாசுதன்), அல்லாவும், எம் ஈசனாகிய தென்னாடுடைய சிவனும், அன்னையும், அருகரும், பெளத்தரும் என்று இன்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட அனைவரும் "தமிழர் கடவுளே"!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22393999158001157622010-09-24T13:06:37.843-05:002010-09-24T13:06:37.843-05:00தமிழ்க் கடவுள் என்றால் = சங்க காலத் தமிழ்க் குடிகள...<b>தமிழ்க் கடவுள் என்றால் = சங்க காலத் தமிழ்க் குடிகள் வணங்கிய கடவுள்! பண்டைத் தமிழ்ச் சமூகம் இறையியலில் எப்படிப் போற்றியது என்ற தமிழ்த் தொன்மம் தான் தமிழ்க் கடவுள்!</b><br /><br />Going back to the earliest available history of tamizh civilization, what is that civilization's iRai? = That is the basis of tamizh kadavuL!<br /><br />அப்படிப் பார்த்தால் <br />* முதலில் இருக்கும் தொல்காப்பியம் முதற்கொண்டு, <br />* பதிற்றுப்பத்து/நற்றிணை முதலான எட்டுத் தொகை நூல்களும்<br />* பின்னர் வந்த திருமுருகாற்றுப்படை முதலான பத்துப் பாட்டு நூல்களும் (பதினெண் மேல் கணக்கு)<br />* பின்னர் வந்த பதினெண் கீழ்க் கணக்கு நூல்களும்<br />* பின்னர் வந்த சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களும்<br />என்று...அத்தனை பண்டைய இலக்கியங்களிலும் திருமாலும் மாயோனும் பேசப்படுகின்றார்கள்!<br /><br /><b>வெறும் பேச மட்டுமா படுகின்றான்? இல்லை மக்களின் அன்றாட வாழ்வியலில் இறைவனாக இடம் பெறுகின்றான்! <br />* குரவைக் கூத்து போன்ற ஆட்டம் பாட்டங்களிலும்<br />* காதலன் தன் காதலை மெய்ப்பிக்க, திருமால் மேல் சத்தியம்(சூள்) செய்வதும் - கலித் தொகை: 108<br />* வீரத்தில் மன்னர்கள் திருமாலைப் போல் என்றும், போர் மறவர்கள் திருமாலைப் போல் கறுத்து, வெற்றியுடன் விளங்குகிறார்கள் என்றும்...<br /><br />இப்படிக் காதல், வீரம், கலை, அகம்/புறம் என்று நீக்கமற நிறைந்து இருப்பதால் தான் = தமிழ்க் கடவுள்!!!</b><br /><br />ஏன் மாயோன்/சேயோன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுபவர்கள், வேந்தன்/வருணன் என்ற மற்ற இருவரைத் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை?<br />= ஏனென்றால் அவர்கள் மக்கள் வாழ்வியலில் கலக்கவில்லை! வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்! இது போல் காதல், வீரம், கலை என்று ஒன்றிலும் அவர்கள் இல்லை! வேங்கடம், அரங்கம், செந்தூர், ஏரகம் என்று தலங்களைக் காட்டும் சங்க நூல்கள், வேந்தன்/வருணனுக்கு அப்படி ஒன்றுமே இல்லை! வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்!!<br /><br />இப்போது தெரிகிறது அல்லவா = மாயோனும் சேயோனும் தமிழ்த் தொன்மம், தமிழ்க் கடவுள் என்று....!!<br /><br />"தமிழறிஞர்கள்" தீர்மானிக்கட்டுமாம்! அடிங்க! தமிழ் இலக்கியங்கள் தீர்மானித்து விட்டன! தமிழறிஞர்கள் தீர்மானித்து விட்டனர்! தொல்காப்பியர் தீர்மானித்து விட்டார்! <br /><br />சமயச் சட்டை போட்டுக் கொண்டு, அதற்கு மேல் ஒப்புக்குத் தமிழ்ப் போர்வை போர்த்தி இருக்கும் "தமிழ்வறிஞர்கள்" தான் இன்னும் தீர்மானிக்கவில்லை போலும்! <br /><br /><b>* மாயோனும் சேயோனும் தமிழ்க் கடவுளே! <br />* திருமாலும் முருகனும் தமிழ்க் கடவுளே!<br />* இது தாய்த் தமிழ் மேல் ஆணை! சங்கத் தமிழ் மேல் ஆணை!!</b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-69832013144905335912010-09-24T12:42:29.126-05:002010-09-24T12:42:29.126-05:00//வேதம் தமிழ் செய்தது எல்லாம் உண்மைதான்.//
வேதம் ...//வேதம் தமிழ் செய்தது எல்லாம் உண்மைதான்.//<br /><br />வேதம் தமிழ் செய்தது தென்பாண்டி நாட்டு வேளாளன் = மாறன் என்னும் நம்மாழ்வார்! <br />அவர் மூல வேதத்தைப் பார்த்துப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்யவில்லை! வேதங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே என்று இருந்ததால், அது எல்லாரையும் சென்று அடைய வேண்டுமே என்ற நோக்கத்தில், வேதம் தமிழ் செய்தார்! அதுக்கு முன்னாடி அப்படி யாரும் செய்யலீங்க!<br /><br />மாறன் திருவாய்மொழியைப் படிச்சிப் பார்த்து, அது தமிழ் வேதம்-ன்னு சொன்னதே சிறந்த சிவபக்தரான இடைக்காட்டுச் சித்தர்! அன்றிலிருந்து தான் அது தமிழ்வேதம் என்று அடைமொழி வழங்கலாயிற்று! <br /><br /><b>திருவாய்மொழியின் காலம் கிபி 5-6 நூற்றாண்டு! So, வேதம் தமிழ் செஞ்சதுக்காக எல்லாம், திருமால் தமிழ்க் கடவுள்-ன்னு யாரும் சொல்லலை! <br /><br />அதுக்கும் முன்னாடியே, கி.பி-யிலேயே, பண்டைத் தமிழ்ச் சமூகம், தன் அன்றாட வாழ்வியலில் போற்றிய இறையியல் = மாயோன்-திருமால் என்பதால் தான் தமிழ்க் கடவுள்!</b><br /><br />//அதே போல் விவிலியமும் தமிழ் செய்திருக்கிறார்களே. திருக்குரான் கூடத் தமிழில் கிடைக்கிறதே அதனால் ஏசுபிரானைத் தமிழ்க்கடவுள் என்று கூற முடியுமா?//<br /><br />மேலே விளக்கியாச்சு! இனி மேலாச்சும் இது போல மொக்கை வாதங்களை ரொம்ப இட்லிசட்னியா (இன்டலிசென்ட்டா) வைப்பீர்களா என்ன? :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-56004638472203750352010-09-24T12:27:30.713-05:002010-09-24T12:27:30.713-05:00//குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்...//குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது. மருதத் தலைவன் மாயனும் இன்றைய மாலும் ஒருவரா என்ற ஆய்வும் ஏற்கப்பட வேண்டியதே//<br /><br />சறுக்குவது யார்?<br />மருதத் தலைவன் = மாயன் என்று சொல்கிறீர்களே!<br />முல்லை நில மாயோன் என்று கூடவா அறிந்திலீர்?<br /><br />//அந்த மாயந்தான் இந்த மாயனா என்று என்னால் உறுதியிட்டுக் கூற முடியாது//<br /><br />அந்தச் சேயோன் தான் இந்த முருகன் என்பதற்கு மட்டும் என்ன ஆதாரம்?<br /><br />அந்த மாயோன் தான் இந்த மாலா? மாயோன் = மால் என்பதை எத்தனை எத்தனை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!<br /><br />மாயோன் மேய ஓண நன்னாள் = மதுரைக் காஞ்சி = மாயோனுக்குரிய திருவோணம் என்பது என்னவாம்?<br /><br />ஞாலம் மூன்று அடித் தாய முதல்வன் மாயோன் = கலித்தொகை காட்டுவது என்னவாம்? <br /><br />//விஷ்ணுவைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில் தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு என்றுதான் இப்பொழுது கேட்க வேண்டும்//<br /><br />விஷ்ணு = தமிழ்க் கடவுளா? எவன் சொன்னது?<br />சுப்ரமணியன், ஸ்கந்தன் = தமிழ்க் கடவுளா? சொல்லுங்க பார்ப்போம்!<br /><br />"முருகன்" தமிழ்க் கடவுள் என்று சொல்லுங்கள்!<br />"திருமால்" தமிழ்க் கடவுள் என்று சொல்லுங்கள்!<br /><br />ஒன்றுக்கு மட்டும் "விஷ்ணு" என்று சொல்லி, இன்னொன்றுக்கு "ஸ்கந்தனை" மறைத்துப் பேசும் மோடி மஸ்தான் ஜிகினா வேலை இங்கு செல்லாது! செல்லாது!<br /><br />//தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு//<br /><br />தொல்காப்பியர் உங்களைப் பொறுத்த வரை தமிழ் அறிஞர் தானே?<br />இல்லை, அவர் முருகாற்றுப்படை போல் ஒரு நூல் எழுதவில்லை! அதனால் தொல்காப்பியர் தமிழறிஞர் அல்ல என்று சொல்லப் போகிறீர்களா?<br /><br />இன்றைக்கு கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்! அதில்...<br /> <br />மாயோன் மேய காடு உறை உலகமும்<br />சேயோன் மேய மை வரை உலகமும்<br /><br />என்று மாயோனைச் சொல்லி விட்டு, அப்புறம் தான் சேயோனைச் சொல்கிறார்! "சிறப்புடை பொருளை முற்படக் கிளத்தல்" என்று சிறப்பான பொருளை முதலிற் சொல்லுதலும் இலக்கிய/இலக்கணம் அல்லவா?<br /><br />அதே தொல்காப்பியர் இன்னொரு முறை...<br />"மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்<br />தாவா விழுப் புகழ்" என்கிறாரே!<br />"அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக" என்று நக்கீரர் சொல்வது போலவே இல்லை? :))<br /><br />நக்கீரராவது முருக பக்தர்! ஏதோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லி இருக்கலாம்!<br />தொல்காப்பியர் எந்த பக்தரும் அல்லவே! தமிழ் இலக்கணத் தந்தை அல்லவா அவர்?<br /><br /><b>இப்போது சொல்லுங்கள்...<br />திருமால் "தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு" என்பதை எவ்வளவு நாள் உடான்ஸ் உட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்? தொல்காப்பியர் தமிழ் அறிஞர் தானே?</b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73823209013184235592010-09-24T12:10:12.717-05:002010-09-24T12:10:12.717-05:00ராகவா, சிலப்பதிகாரம் இன்னொன்றும் காட்டுகிறது!
மாத...ராகவா, சிலப்பதிகாரம் இன்னொன்றும் காட்டுகிறது!<br /><br />மாதவி நாட்டியத்தைத் துவங்கு முன், அனைத்து நடனங்களுக்கும் (பதினோரு ஆடல்) முதல் நடனமாக = மாயோன் பாணி என்று ஆடினாளாம்! திருமாலைப் பணிந்து நடனம் துவங்குகிறாள், தமிழ் மரபுப் படி!<br /><br />மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்<br />மாயோன் பாணியும் வருணப் பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை<br />வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்<br />சீர்இயல் பொலிய நீர்அல நீங்க<br /><br />உரை: பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணியாவது "காத்தற் கடவுளாகிய மாயோன் பாணி" யென்ப.<br /><br />இது போல, சிலம்பில் கொட்டிக் கிடக்கிறது!<br />ஆனால் நாம் தான், நமக்கு எது தோதாக அமைகிறதோ, அதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், முழுக் காப்பியத்தையும் சுவைக்காமல்! ஆனையை ஆறு விழியற்றோர் அளந்த கதையாக!<br /><br /><b>சேரன் செங்குட்டுவன், திருமால் கோயில் மாலையை, ஒரு தோளில் மட்டும் போட்டு அலட்சியப்படுத்தினான்; ஆனால் ஈசன் மாலையைப் பயபக்தியுடன் தலைமேல் சூடிக் கொண்டான் என்று எத்தனை முறை "திரித்துத் திரித்து" எழுதப்பட்டுள்ளது? அதையே திரும்பத் திரும்பப் பல இடங்களில், பின்னூட்டங்களில் சொல்லப்பட்டது?</b> <br /><br />தமிழ்க் கடவுள் முருகன் என்று பல முறை பரக்க பரக்கச் சொல்லப்பட்டது போல், இதுவும் சொன்னால் இதுவும் நின்று விடும் என்ற நினைப்பில் அல்லவா இந்தச் செய்கை? <br /><br /><b>இதுவா "இலக்கிய நேர்மை"?<br />அப்பாவிப் பொதுமக்கள் யாரும் போய், சிலம்பின் பாடலைப் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே இதெல்லாம்??</b><br /><br />ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் <br />சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த, <br />தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள் <br />வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின், <br />ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத் <br />தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி...<br /><br />ஈசன் மாலையை ஏற்கனவே மணிமுடியில் சூடிக் கொண்டதால், அங்கு இடமில்லை ஆதலால், இப்போது தரப்படும் இந்த மாலையைத் தோள்களில் "தாங்கிக் கொண்டான்" என்றல்லவா வருகிறது! மாலையைத் திமிராகச் "சூடிக்" கொள்ளவில்லை! இறைவன் மாலை ஆதலாலே, "தாங்கிக்" கொண்டான் என்றல்லவா வருகிறது? "ஒரு தோளில் மட்டும் வாங்கினான்" என்ற பேச்சுக்கு ஏது ஆதாரம்?<br /><br />இன்னொரு ஈசன் மாலையைத் தோளில் சூடிக் கொண்டதாகவும் வருகிறதே! அதைப் படிக்கவில்லையா? இல்லை "மனம் போல் படிப்பா"?<br /><br />நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி, <br />உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி <br />மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து!<br /><br />வஞ்சி மாலையைச் சூடும் பழக்கம் கொண்ட சேரன், இதையும் வஞ்சி மாலையோடு புனைந்து கொண்டான் என்றல்லவா சிலம்பு காட்டுகிறது!<br /><br />குமரன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி!<br />//சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதால் ஒரு விஷயம் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகிறது. அப்படி தான் முருகனை மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்லுவதும் என்று எண்ணுகிறேன்//<br /><br />ஆனால் முருக"னும்" தமிழ்க் கடவுள் என்று சொன்னது உண்மை! அதனால் அது நிற்கும்!<br />ஆனால் மாலையை "ஒற்றைத் தோளில் வாங்கினான்" என்று எத்தனை முறை சொன்னாலும் அது கறை! தமிழ் வெள்ளம் பொங்கும் போது, அடித்துக் கொண்டு ஓடி விடும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74571459367071326932010-09-24T11:11:31.335-05:002010-09-24T11:11:31.335-05:00100!
குமரனுக்கு அரோகரா!
ராகவனுக்கு ? :))))100!<br /><br />குமரனுக்கு அரோகரா!<br />ராகவனுக்கு ? :))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83190953643177677172010-09-24T11:10:21.036-05:002010-09-24T11:10:21.036-05:00//சிலப்பதிகாரம் சமயச்சார்பற்ற நூல் என்று சொல்ல முட...//சிலப்பதிகாரம் சமயச்சார்பற்ற நூல் என்று சொல்ல முடியாது. எடுத்த எடுப்பிலேயே மாப்பிள்ளை ஊர்வலம் போகின்ற கோவலனைப் பார்த்து...ஆகா இவனைப் பார்த்தான் முருகன் போல இருக்கிறானடி...என்று பெண்கள் பேசினார்களாம்.//<br /><br />அருமை! முருகனை மாப்பிள்ளையா நினைச்சிப் பார்க்கத் தான் எம்புட்டு இனிப்பா இருக்கு! அந்த ஸ்டைலும், சிரிப்பும், பழகும் கனிவும், மனத்தால் அன்பும்! என் முருகன் முருகன் தான்!<br /><br />ஆனா இன்னொன்னும் கவனிச்சீங்களா ராகவன்?<br /><br />கோவலனை முருகன் போல் இருக்கிறான்-ன்னு பொண்ணுங்க சொல்லுறத்துக்கு முன்னாடியே..."எடுத்த எடுப்பிலேயே"...<br /><br />கண்ணகியைத் "திருமகள் போல் இருக்கிறாள்"-ன்னு பசங்க சொல்றாங்களாம்! இளங்கோவடிகள் சொல்றாரு! அதையும் சொல்லுங்க! :))<br /><br />போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும் <br />காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ!<br /><br />கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால் <br />கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ!!<br /><br />என்ன, சரி தானே ராகவா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1250618700659609522010-09-24T10:19:43.245-05:002010-09-24T10:19:43.245-05:00வணக்கம் ராகவன் அவர்களே! நல்லா இருக்கீயளா? அடியேன் ...வணக்கம் ராகவன் அவர்களே! நல்லா இருக்கீயளா? அடியேன் இப்போ தான் பதிவுலகத்தில் சேர்ந்துள்ளேன்! புதிய பதிவர்! எனக்கு உங்க மகரந்தச் சுவை-ன்னா அவ்வளவு சுவை! இனியது கேட்க மாட்டேனா என்று ஏங்கிய காலங்களும் உண்டு! :)<br /><br />உங்களுடன் கொஞ்சம் கலந்து கொள்ள வேணுமே, இந்தக் கலந்துரையாடல் - கலந் துறை ஆடலில்! கலந்து கொள்ளலாம் அல்லவா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-91431572821096942812010-09-24T10:16:47.512-05:002010-09-24T10:16:47.512-05:00வணக்கம் நட்சத்திரப் பதிவர் குமரன் அவர்களே! நல்லா இ...வணக்கம் நட்சத்திரப் பதிவர் குமரன் அவர்களே! நல்லா இருக்கீயளா? அடியேன் இப்போ தான் பதிவுலகத்தில் சேர்ந்துள்ளேன்! புதிய பதிவர்! <br /><br />"கூடல்"-ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்! :) நானும் இங்கு கலந்து கொள்ளலாமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10355067199923425772009-09-26T19:44:07.328-05:002009-09-26T19:44:07.328-05:00உண்மை தான் ஐயா. நன்றிகள்.உண்மை தான் ஐயா. நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-20491901770281276562009-09-26T02:00:22.660-05:002009-09-26T02:00:22.660-05:00இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் ஏற்கெனெவே படித்தது...இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் ஏற்கெனெவே படித்தது தான், இருப்பினும் நினைவு படுத்திச் சொன்னதற்கு நன்றி, திரு.குமரன்!<br /><br />பதிவின் உள்ளடக்கத்திற்கும், பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்க் கொண்டிருந்ததை அப்போதே கவனித்ததால், விவாதத்தில் இன்னுமொரு எண்ணிக்கை என்ற அளவிலேயே கருத்துச் சொல்ல வேண்டாமே என்று இருந்து விட்டேன்.<br /><br />உண்மையில், பக்தி இலக்கியம் வைணவம் தமிழுக்குக் கொடுத்திருக்கும் பெரும் கொடை என்பதும், மற்றவை வைணவத்தைப் பின்பற்ற முனைந்தன என்பது தான் வரலாறு. பின்பற்ற முனைந்த அளவுக்குப் புரிந்துகொள்ள இயலாத நிலையில், அவை குறுகிப்போய் நின்றதும், அப்படி முனைந்த முயற்சிகளில் காண முடியும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1167659708376562992007-01-01T07:55:00.000-06:002007-01-01T07:55:00.000-06:00பதிவைப் படித்துப் படித்ததைச் சொன்னதற்கும் நன்றி தி...பதிவைப் படித்துப் படித்ததைச் சொன்னதற்கும் நன்றி திரு.மௌலி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1167659670927984962007-01-01T07:54:00.000-06:002007-01-01T07:54:00.000-06:00ஆமாம் பாலாஜி. இந்த விவாதமெல்லாம் முன்னாலேயே நடந்து...ஆமாம் பாலாஜி. இந்த விவாதமெல்லாம் முன்னாலேயே நடந்துருச்சு. இன்னும் முடியலை. :-) <BR/><BR/>இராகவனோட விவாதம் பண்ணலாம். தவறில்லை. ஆனால் அந்த விவாதம் முடிவிற்கு வராது. ஏனென்றால் அவரின் நிறைய கருத்துகள் மாற்ற இயலாதவை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1167372584408913652006-12-29T00:09:00.000-06:002006-12-29T00:09:00.000-06:00எனக்கும் படிக்க வாய்பளித்தமைக்கு நன்றி....எனக்கும் படிக்க வாய்பளித்தமைக்கு நன்றி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1167343835629331792006-12-28T16:10:00.000-06:002006-12-28T16:10:00.000-06:00இந்த பிரச்சனையெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ...இந்த பிரச்சனையெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நடந்துடுச்சா :-)<BR/><BR/>இப்ப புரியுது நீங்க ஏன் ஜி.ராக்கிட்ட விவாதம் பண்ண வேண்டாம்னு சொல்றீங்கனு ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1153886747432335302006-07-25T23:05:00.000-05:002006-07-25T23:05:00.000-05:00எஸ்.கே. மீண்டும் பின்னூட்டங்களை எல்லாம் படித்துப் ...எஸ்.கே. மீண்டும் பின்னூட்டங்களை எல்லாம் படித்துப் பார்த்தேன். நீங்கள் எந்தப் பின்னூட்டத்திற்காக காலக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று அறிந்தேன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com