tag:blogger.com,1999:blog-17517026.post113823934330547663..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: 130: *நட்சத்திரம்* - ஜன கன மனகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-17517026.post-1156214028843034542006-08-21T21:33:00.000-05:002006-08-21T21:33:00.000-05:00சமுத்ரா, வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்! அந்தமேல...சமுத்ரா, <BR/><BR/>வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்! அந்த<BR/>மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!<BR/>பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்! எங்கள்<BR/>பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!<BR/><BR/>பாரதியின் வரிகளை இட்டதற்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1156213927793489972006-08-21T21:32:00.000-05:002006-08-21T21:32:00.000-05:00ரங்கா அண்ணா. பிலாவால்தாட் என்பது ஹிந்துஸ்தானி இராக...ரங்கா அண்ணா. பிலாவால்தாட் என்பது ஹிந்துஸ்தானி இராகமா? கர்நாடக இசை இராகம் மாதிரி தெரியவில்லையே?!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1156213873617552822006-08-21T21:31:00.000-05:002006-08-21T21:31:00.000-05:00தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி யோகன் ஐயா. இலங்...தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி யோகன் ஐயா. இலங்கையில் தேசிய கீதத்தைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும் நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155649561575758402006-08-15T08:46:00.000-05:002006-08-15T08:46:00.000-05:00ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்...ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் <BR/><BR/>ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் <BR/><BR/>ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம் <BR/><BR/>உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்<BR/><BR/>நமது பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155595044735306722006-08-14T17:37:00.000-05:002006-08-14T17:37:00.000-05:00குமரன்,முன்னமேயே படித்திருந்தாலும், சமயம் பார்த்து...குமரன்,<BR/><BR/>முன்னமேயே படித்திருந்தாலும், சமயம் பார்த்து மறுமுறை நினைவு படுத்தியதற்கு நன்றி. ஒரு சிறு தகவல்: இந்தப் பாடலின் ராகம் பிலாவால்தாட்.<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155555619892248802006-08-14T06:40:00.000-05:002006-08-14T06:40:00.000-05:00வந்தே மாதரம்வந்தே மாதரம்சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155554536749225982006-08-14T06:22:00.000-05:002006-08-14T06:22:00.000-05:00குமரா!இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! ஈழத்தவருக்க...குமரா!<BR/>இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! ஈழத்தவருக்கு பாரத மாதா "பாட்டி" தானே! ; யாரும் மறுக்கலாம் . என் எண்ணத்தை மாற்றும் நோக்கம் எனக்கில்லை. அந்தச் சுதந்திரம் தான் எங்களுக்கும் சுதந்திரமானது. ரவீந்திரநாத் தாகூர் அழகாகத்தானே சொல்லியுள்ளார்.தங்கள் மொழிபெயர்ப்பு இலகுவாக அமைந்துள்ளது. <BR/>மேலதிக தகவல் எங்கள் இலங்கையின் தேசிய கீதம் எழுதி,இசையமைத்த ஆனந்த சமரக்கோன் ;ரவீந்திரநாத் தாகூரின் மாணாக்கர்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155553544353931092006-08-14T06:05:00.000-05:002006-08-14T06:05:00.000-05:00கொத்ஸ். எனக்குத் தெரிந்தவரை மங்கலம் என்பது வடமொழிச...கொத்ஸ். எனக்குத் தெரிந்தவரை மங்கலம் என்பது வடமொழிச் சொல். சுபம் என்பதை மங்கலம் என்று மொழிபெயர்த்துள்ளேன். தமிழில் மங்களம் என்று எழுதுகிறோம். வடமொழியில் ல, ள என்று இரு எழுத்துகள் இல்லை. அதனால் வடமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும் போது மங்கலம் என்றோ மங்களம் என்றோ எழுதலாம். இரண்டுமே சரி தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155553415141025012006-08-14T06:03:00.000-05:002006-08-14T06:03:00.000-05:00நன்றி கிஷோர்.நன்றி கிஷோர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155525967991916482006-08-13T22:26:00.000-05:002006-08-13T22:26:00.000-05:00குமரன்,ஒரு கேள்வி - நீங்கள் மங்கலகரமான என்ற சொல்லை...குமரன்,<BR/><BR/>ஒரு கேள்வி - நீங்கள் மங்கலகரமான என்ற சொல்லை உபயோகித்துள்ளீர்கள். அது சரியா? அல்லது மங்களகரமான என்பது சரியா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155522030482308322006-08-13T21:20:00.000-05:002006-08-13T21:20:00.000-05:00சுதந்திர தின நல்வாழ்த்துகள் குமரன். கிஷோர்.சுதந்திர தின நல்வாழ்த்துகள் குமரன். <BR/><BR/>கிஷோர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1155440438294788402006-08-12T22:40:00.000-05:002006-08-12T22:40:00.000-05:00வாழிய பாரத மணித்திருநாடு. எல்லோருக்கும் சுதந்திர ந...வாழிய பாரத மணித்திருநாடு. எல்லோருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138724970931627362006-01-31T10:29:00.000-06:002006-01-31T10:29:00.000-06:00குமரேஷ். மெய் சிலிர்க்க வைத்தது வீடியோவா விளக்கமா?...குமரேஷ். மெய் சிலிர்க்க வைத்தது வீடியோவா விளக்கமா? விளக்கம் என்றால் நன்றி. வீடியோ என்றால் ரஹ்மான் தான் நன்றி சொல்லவேண்டும். <BR/><BR/>இது CD வடிவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை குமரேஷ். நிச்சயம் கிடைக்கும் என்று தான் தோன்றுகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138724396552937192006-01-31T10:19:00.000-06:002006-01-31T10:19:00.000-06:00Mei silirkkira vaikkirathu Kumaran. Nanri, Nanri. ...Mei silirkkira vaikkirathu Kumaran. Nanri, Nanri. Arumaiyana vilakkam.<BR/><BR/>Intha padalai download seyya mudiyuma. Cassette/CD kidaithalum okay.<BR/><BR/>Anbudan,<BR/>KumareshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138393447812592342006-01-27T14:24:00.000-06:002006-01-27T14:24:00.000-06:00கைப்புள்ள. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலே சம...கைப்புள்ள. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலே சமுத்திரா தாகூர் தன் நண்பருக்கு எழுதிய கடிதம் என்று ஒன்று கொடுத்திருக்கிறாரே. அதில் என்ன சொல்லியிருக்கிறது? வேல்ஸ் அரச குடும்பத்தினரை வரவேற்க இந்தப் பாடலை எழுதியதாகவா சொல்லியிருக்கிறது? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? <BR/><BR/>சரி. நீங்கள் ஆய்வு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். அதனால் விட்டுவிடுவோம். அதனை ஆய்வதால் எந்தப் பயனும் இல்லை. தேசிய கீதமாய் ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்தப் பாடலை மறு பரிசீலனை செய்யாமல் தொடர்ந்து அதற்குரிய மரியாதையைக் கொடுத்து வருவோம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138339429628234462006-01-26T23:23:00.000-06:002006-01-26T23:23:00.000-06:00முதற்கண் நட்சத்திரமாக இவ்வாரம் நீங்கள் மின்னி கொண்...முதற்கண் நட்சத்திரமாக இவ்வாரம் நீங்கள் மின்னி கொண்டு இருப்பதற்கு என் வாழ்த்துகள். வேல்ஸ் அரச குடும்பத்தினரை வரவேற்க எழுதப்பட்ட கீதம் என்பது உண்மை. எனினும் இம்மாதிரி விஷயங்களை திரும்பவும் ஆய்வு செய்வதில் பயன் ஏதும் இல்லை என்பது என் கருத்து. எல்லோரும் ஏற்றுக் கொண்டபின் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதும் தேவையில்லாதது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138324054933714042006-01-26T19:07:00.000-06:002006-01-26T19:07:00.000-06:00நன்றி சிவா, சிபி, கீதா, சுந்தர்.நன்றி சிவா, சிபி, கீதா, சுந்தர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138313512295629952006-01-26T16:11:00.000-06:002006-01-26T16:11:00.000-06:00தாகூரின் கடிதத்திற்கு மிக்க நன்றி சமுத்ரா.தாகூரின் கடிதத்திற்கு மிக்க நன்றி சமுத்ரா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138302120319900412006-01-26T13:02:00.000-06:002006-01-26T13:02:00.000-06:00வந்தே மாதரம்ஜெய்ஹிந்த்பதிவுக்கு நன்றி குமரன்.வந்தே மாதரம்<BR/><BR/>ஜெய்ஹிந்த்<BR/><BR/>பதிவுக்கு நன்றி குமரன்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138293699844348962006-01-26T10:41:00.000-06:002006-01-26T10:41:00.000-06:00குடியரசு தின வாழ்த்துக்கள் குமரன்அருமையான பாடலை கே...குடியரசு தின வாழ்த்துக்கள் குமரன்<BR/><BR/>அருமையான பாடலை கேட்கவும், பார்க்கவும் கொடுத்தமைக்கு நன்றி<BR/><BR/>அழகான பாடல்.. எல்லாரும் அவங்க அவங்க ஸ்டைல்ல பாடினாங்க.. எல்லாமும் மொத்தமா ஒரே பாட்டா கேட்க.. இங்கயும் "Unity in Diversity". கொஞ்சம் நெகிழ்வா இருந்தது.<BR/><BR/>நன்றி<BR/><BR/>அன்புடன்<BR/>கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138286926075458612006-01-26T08:48:00.000-06:002006-01-26T08:48:00.000-06:00அருமையாக விளக்கியுள்ளீர்கள் குமரன்.பாராட்டுக்கள்.அருமையாக விளக்கியுள்ளீர்கள் குமரன்.<BR/>பாராட்டுக்கள்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138280438048580872006-01-26T07:00:00.000-06:002006-01-26T07:00:00.000-06:00குடியரசு தின வாழ்த்துக்கள் குமரன். நல்ல நாளில் தேச...குடியரசு தின வாழ்த்துக்கள் குமரன். நல்ல நாளில் தேசிய கீதம் பொருள் கொடுத்தீர்கள் நன்றி. வீடியோ கொடுத்த சந்தோஷுக்கும் நன்றிசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138278266154257992006-01-26T06:24:00.000-06:002006-01-26T06:24:00.000-06:00//தாகூரைத் தான் கேட்கவேண்டும்.:-) //கெட்டுவிட்டேன்...//தாகூரைத் தான் கேட்கவேண்டும்.:-) //<BR/><BR/>கெட்டுவிட்டேன் மக்களே!<BR/><BR/>அவரை ஒரு நன்பர் Prince of Walesஐ பாராட்டி/புகழ்ந்து ஒரு கவிதை/பாடல் எழுத சொல்லி கெட்டுகொண்டாராம்.<BR/><BR/>டாகூர் விவரமாக இந்திய அன்னை,பாரத பாகயவிதாதா(Collective Consciouness of the Indian people) மீது பாடலை இயற்றிவிட்டார்!<BR/><BR/>இதை அவரே ஒரு கடிததில் சொல்லியுள்ளார்.<BR/><BR/>இதொ : <BR/><BR/>In a letter to Pulin Behari Sen, Tagore later wrote, "A certain high official in His Majesty's service, who was also my friend, had requested that I write a song of felicitation towards the Emperor. The request simply amazed me. It caused a great stir in my heart. In response to that great mental turmoil, <B>I pronounced the victory in Jana Gana Mana of that Bhagya Vidhata [ed. God of Destiny] of India who has from age after age held steadfast the reins of India's chariot through rise and fall, through the straight path and the curved. That Lord of Destiny, that Reader of the Collective Mind of India, that Perennial Guide, <I>could never be George V, George VI, or any other George.</I></B> Even my official friend understood this about the song. After all, even if his admiration for the crown was excessive, he was not lacking in simple common sense."<BR/><BR/>நன்றி.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138276758943808752006-01-26T05:59:00.000-06:002006-01-26T05:59:00.000-06:00மிக்க நன்றி பரஞ்சோதி. உங்களுக்கும் குடியரசுத் திரு...மிக்க நன்றி பரஞ்சோதி. உங்களுக்கும் குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1138276640428085782006-01-26T05:57:00.000-06:002006-01-26T05:57:00.000-06:00சிங். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் என்ன தகவல் கேட்டிரு...சிங். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் என்ன தகவல் கேட்டிருக்கிறீர்கள்? இது பாரத அன்னையின் மேல் பாடப்பட்டப் பாடல் இல்லையென்றா? அப்படி என்றால் மேலே இராகவனுக்குக் கொடுத்த பதிலைப் பாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com