tag:blogger.com,1999:blog-17517026.post112904849930505739..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: சகல கலா வல்லி ஸரஸ்வதிகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-17517026.post-1130530225557285592005-10-28T15:10:00.000-05:002005-10-28T15:10:00.000-05:00ரொம்ப நன்றி அனானிமஸ் நண்பரே...என்னை ஏன் முற்றும் த...ரொம்ப நன்றி அனானிமஸ் நண்பரே...என்னை ஏன் முற்றும் துறந்த முனிவராய் விரைவில் மாற வாழ்த்துகிறீர்கள் என்று தயவு செய்து சொல்கிறீர்களா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1130448863635642752005-10-27T16:34:00.000-05:002005-10-27T16:34:00.000-05:00Ungal Panni Siraka Vaazthukal. Virravil Muttrum th...Ungal Panni Siraka Vaazthukal. Virravil Muttrum thurantha Munivarai Maara Yennathu vaazthukal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129320642939703162005-10-14T15:10:00.000-05:002005-10-14T15:10:00.000-05:00அன்பு, நீங்க உங்க குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தப் ப...அன்பு, நீங்க உங்க குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தப் பாட்டையே இங்க குடுச்சாச்சு. <BR/><BR/>கலைவாணி நின் கருணை தேன் மழையே!<BR/>விளையாடும் என் நாவில் செந்தமிழே!<BR/><BR/>(கலை)<BR/><BR/>அலங்கார தேவதையே வனிதாமணி! <BR/>இசை கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!<BR/><BR/>(கலை)<BR/><BR/>மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்! <BR/>அருள் ஞானக் கரம் ஒன்றில் ஜபமாலை விளங்கும்! <BR/>ச்ருதியோடு லய பாவ ஸ்வர ராக ஞானம்! <BR/>ஸரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் கானம்!<BR/><BR/>(கலை)<BR/><BR/>வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்! <BR/>வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரவாகம்! <BR/>வானகம் வையகம் உன் புகழ் பாடும்! <BR/>வேண்டினேன் உனைப் பாட தருவாய் சங்கீதம்!<BR/><BR/>(கலை)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129210384304001202005-10-13T08:33:00.000-05:002005-10-13T08:33:00.000-05:00நன்றி அன்பு. சின்ன குழந்தைங்க பாடற மாதிரி எளிதான ப...நன்றி அன்பு. சின்ன குழந்தைங்க பாடற மாதிரி எளிதான பாடலை சீக்கிரம் தருகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129210272023290842005-10-13T08:31:00.000-05:002005-10-13T08:31:00.000-05:00லக்ஷ்மி, ப்ரம்ம தேவர் படைக்கும் தொழில் புரிபவர் என...லக்ஷ்மி, ப்ரம்ம தேவர் படைக்கும் தொழில் புரிபவர் என்பதால் ஏழுலகில் படைக்கப் பட்ட எல்லாருக்கும் அவர் தான் தந்தை. அந்த முறையில் அவர் ஸரஸ்வதிக்கும் தந்தை என கருதலாம். மற்றபடி ஸரஸ்வதி ப்ரம்ம தேவரின் சக்தி என்பதே புராணக் கருத்தும், என் கருத்தும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129185086785367372005-10-13T01:31:00.000-05:002005-10-13T01:31:00.000-05:00நாங்களும் இங்கு புத்தகங்களெல்லாம் வைத்து சரஸ்வதி ப...நாங்களும் இங்கு புத்தகங்களெல்லாம் வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடினோம். நல்லவேளை நீங்களாவது எழுதினீர்கள் - ஏனோ சென்றவருடம்போல் இந்தவருடம் பலர் எழுதவில்லை.<BR/><BR/>அப்புறம் இன்னொன்று... பூஜை செய்யும்போது மகள் கேட்டாள், ஏம்மா இந்த படிப்புகொடுக்கிற சாமி பத்தி எனக்கு ஏதும் பாட்டு சொல்லிக்கொடுக்கலேன்னு...! நான் ஏதோ "வெள்ளைத்தாமைரையில் வீற்றிருப்பாள்<BR/>எங்கள் உள்ளக்கோயிலிலே உரைந்திருப்ப்பாள்"...னு ஏதோ உளறினேன் - மேலே தெரியல.<BR/>அதனால சின்னப்பிள்ளைங்க பாடுற மாதிரி வேறு எதாவது பாடல் இருந்தா இங்கே தாருங்கோ. நன்றி.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129181497513700062005-10-13T00:31:00.000-05:002005-10-13T00:31:00.000-05:00Saraswathyya patri pathidavudan ondru ninaivukku v...Saraswathyya patri pathidavudan ondru ninaivukku varugirathu.Puraanangal padi saraswathyyin kanavar brahma.aanal naan engho padithathu.unmaiyil saraswathyyin thandaithaan brahma.<BR/>idhu unmaiya?<BR/><BR/>Nanri.<BR/>LakshmiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129087648241001262005-10-11T22:27:00.000-05:002005-10-11T22:27:00.000-05:00சிவா, நடராஜன், நன்றிகள்.சிவா, நடராஜன், நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129080386008507222005-10-11T20:26:00.000-05:002005-10-11T20:26:00.000-05:00Ummakum Sivavukum, Kalvi annayin arrul endrum nill...Ummakum Sivavukum, Kalvi annayin arrul endrum nillaithu irruku yenathu venduthalgal.<BR/><BR/>Anbudan,<BR/>NattuAnonymoushttps://www.blogger.com/profile/04148671781179067279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1129052005800681132005-10-11T12:33:00.000-05:002005-10-11T12:33:00.000-05:00குமரன். நல்ல பேச்சு நடையில் பொருள் எழுதியிருக்கிறீ...குமரன். நல்ல பேச்சு நடையில் பொருள் எழுதியிருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. சரஸ்வதி பூஜையை நியாபக படுத்தியதற்க்கு நன்றி. உங்களால சீக்கிரம் நிறைய புராணம் கத்துக்குவோம் போல. நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.com